சாத்தான்குளம் இரட்டைக்கொலை – தமிழர்களை குறிவைக்கும் தெலுங்கர்கள்?

சாத்தன்குளத்தில் தந்தை மகன் இறப்புக்கு மட்டுமல்ல, பல அப்பாவிகளின் இறப்புக்கும், உடல், உயிர், உடல் உறுப்புகளின் இழப்பிற்கும் மூலக்காரணமான ஆய்வாளர் வடுக பொட்டுக்கட்டி நாயுடு ஸ்ரீதர்.

இவன்தான் திட்டமிட்டு இனவெறியுடன் தமிழர்களுக்கு எதிராக உதவி ஆய்வாளர்களையும், காவலர்களையும் தூண்டி விட்டு கொலைசெய்ய வைத்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாத உத்தமன் போல் நடித்துக்கொண்டிருக்கிறான்.

இவனுக்கு பின்னணியில் இருப்பவர்கள் முழுக்க முழுக்க தி.மு.க வும் வடுக நாயுடு அமைப்புகளும் திராவிட அமைப்புகளும்தான்.. இவர்களுக்கு ஆதரவாக சில தமிழர் சாதிய அமைப்புகளும், அதன் தலைவர்களும் உள்ளனர் என்பதே உண்மை.

இவர்கள் அனைவருமே இணைந்து திட்டமிட்டு தமிழர்களை அழித்து அந்த பழியை வேற்று சமுதாய சக தமிழர்கள் மீது போட்டு, சாதிய வன்மத்தையும், கலவரங்களையும் உண்டாக்கி ஆளும் கட்சிக்கு எதிராகவும், தி.மு.க- வுக்கும் கனிமூழிக்கு ஆதரவாகவும் ஒரு போலியான் அரசியல் களத்தை கட்டமைக்கின்றனர். இந்த வடுக கொல்டிகளின் திட்டமிட்ட சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.. இதே போல் தான் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் தெலுங்கர்கள் உயர் பதவிகளில் உட்கார்ந்துக்கொண்டு தமிழர்களையும், தமிழர் போர்வையில் தெலுங்கர்களையும் வைத்தே தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பழியையும், அவதூறுகளையும், சாதிய பிரச்சனைகளையும், நிலப்பிரச்சனைகளையும் கிளப்பி விட்டு தமிழர்களை மாறி மாறி அடித்துக்கொள்ள செய்து தொடர்ந்து கடந்த 500 ஆண்டுகளாக தமிழர்களை பிரித்தாண்டு அடிமைகளாக வைத்து ஆண்டு வருகின்றனர்.

தமிழகத்தை தமிழன் ஆண்டாலும், ஆட்சியிலும், அரசியலிலும், அரசு அதிகாரத்திலும், அரசு இயந்தரங்களிலும் முழுக்க முழுக்க தெலுங்கனும், வடுகனும், வட இந்தியனுமே உட்கார்ந்துக் கொண்டு தமிழர்களை பொம்மலாட்ட கயிற்றில் கட்டப்பட்ட பொம்மைகளாக வைத்து தங்கள் இனப்பகை இனவெறி விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக தமிழர்களின் மண்ணிலேயே இனவெறியுடன் சூழ்ச்சி செய்து வரும், ஸ்டாலின், கனிமொழி, ஜெகத்ரட்சகன் உட்பட அனைத்து தமிழர் போர்வையில் தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் தெலுங்கர்களையும், வடுகர்களையும், வடவர்களையும் கண்டறிந்து மிகக் கடுமையான தண்டனைகளை கொடுத்தால்தான் இவர்கள் மீண்டும் தமிழர்களுக்கு எதிராக வாலாட்ட மாட்டார்கள். தமிழர்கள் மண்ணில் பிச்சையெடுக்க வந்தவன்களையெல்லாம் வாழவைத்து ஆளவைத்து இன்று இன்று அவர்களின் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், கூலிப்படையினராகவும் வாழ்ந்து வருவதை தமிழர்கள் முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும்.

தமிழர் மண்ணில் தமிழர்களுக்கு எதிராக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவன் சூழ்ச்சி செய்தாலும் சரி, எவன் தமிழர்களையும், தமிழையும், தமிழர் மண்ணையும் இழித்தாலும், பழித்தாலும் அழித்தாலும் சரி அவர்களை உடனுக்கடன் கடுமையாக தண்டித்து அடக்கி ஒடுக்க வேண்டும். இதே போல் தமிழர்களை அழிக்க பிற இனத்தவருக்கு துணை நிற்கும் சக தமிழர்களையும் கண்டறிந்து அவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். மீறினால் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும்.

நாம் தமிழர் கட்சி திமுகவை மட்டும் எதிர்க்கிறதா?

நிருபர்: திமுகவை விமர்சிப்பதில் இருக்கும் கோபம் அதிமுகவை விமர்சிப்பதில் இல்லையே ஏன் ?

சீமான்: அதற்கு பதில் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தமிழ்தேசியம் அழியனும் ஒழியனும்னு பேசுவதில்லை. திமுகவினர்தான் அதை பேசுவார்கள்.

சமீபத்திய உதாரணம் எங்கள் உயிர் நிகர் தலைவர் பிரபாகரன் பெயரை ஒரு நாய்க்கு வைக்கிறார்கள்.
அதை நாங்கள் எதிர்க்கிறோம்.
இதற்கு அதிமுகவினர் ஏதாச்சும் எதிர்வினை செய்தார்களா? இல்லை. ஆனால் திமுகவினர்தான் முந்திக்கொண்டு அதில் என்ன தவறு என்று 200 ரூபாய் காசு குடுத்து எங்கள் தலைவரை அசிங்க படுத்த முனைந்தார்கள்.

அதே நாய்க்கு அண்ணாதுரை, ஈவேராமசாமி, கருணாநிதி என்று பெயர் வைத்தால் இவர்கள் என்ன சொல்வார்கள்?

அப்புறம் நாங்க யாரை எதிர்க்கணும்னு சொல்றீங்க?

திராவிடக் கட்சிகளின் சாதிய தீண்டாமை

கொரானா காலத்தில் தொண்டு செய்யும் களப்பணியாளர்களுக்கு “பிஸ்கட்’ வழங்கிய இந்திய வம்சாவளி சிறுமிக்கு விருது கொடுத்து சிறப்பிக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ஃப்.
இது அமெரிக்காவில் நடக்கிறது.

கரூரிலே கண்ணன் என்ற ஒருவர் அதே போலத்தான் கொரானா காலத்தில் தனது ஊடகத் தொண்டினை செய்தார்.

உடனே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அவர்கள் கண்ணனின் வீடு தேடி வந்து விட்டார்.

ட்ரம்ஃப் போல் பாராட்டி விருது கொடுக்க வந்தாரா?
இல்லை;

“ஏண்டா சக்கிலிப்பயலே! எவ்வளவு திமிரு இருந்தா சமூக விலகலை கடை பிடிக்காமல்,100 பேர் கூடி திருமணம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று போலீசுக்கு தகவல் கொடுப்பாய்?” என தனது குழுவினருடன் சேர்ந்து அடித்து துவைத்திருக்கிறார்.

கண்ணனின் உறவினர்களையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இது இந்தியாவில் நடக்கிறது.

கண்ணன் ஒரு ஊடகவியலாளர்.தனது கடமையைத்தான் அவர் செய்திருக்கிறார்.

சாணார் பயலே, சக்கிலிப் பயலே, பள்ளப் பயலே, பறப்பயலே, அப்படீன்னு அநாகரிகமாக பேசுகின்ற ‘லூசு’ப் பயலுகளுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்தது யார்?

இந்த அமைச்சர் அதிமுக எனும் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்.

இவருக்கு முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் இதே மாதிரி மனநோயாளி போலத்தான் நடந்து கொண்டார்.

திமுக அமைப்பு செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி இப்படித்தான் பேசினார்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ‘இது என்ன ‘வண்ணானுக்கு துணி போடற கதையா?’ ன்னு பேசினார்.

இவர்களெல்லாம் அண்ணாவின் தலைமையை ஏற்றுக்கொண்ட திராவிடக் கட்சியினர்.

மூச்சுக்கு முன்னூறு தடவை திராவிட இயக்கம்…. திராவிட இயக்கம்… ன்னு சொல்லிக்கொள்பவர்கள்.

எப்படி இவர்களால் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேச முடிகின்றது….?

காரணம்,இவர்கள் கட்சிகளுக்கு….

தத்துவம் இல்லை….
லட்சியம் இல்லை…
கொள்கை இல்லை….
கோட்பாடு இல்லை….
செயல் திட்டங்கள் இல்லை….
ஒழுங்கான தலைமையில்லை…

இதைத்தவிர வேறொன்றும்
சொல்லத் தோன்றவில்லை.

இரா.திருநாவுக்கரசு

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானதா திமுக?

நானும் சிலவருடங்களுக்கு முன்பு வரை திமுகவில் இருந்தவன் தான். நான் ஏற்று இருக்கும் மார்க்கம் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்று கற்ப்பிக்கிறது; இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் என்று கற்ப்பிக்கிறது; கொலை செய்பவர்களுக்கு உதவி செய்ய கூடாது என்று கற்ப்பிக்கிறது. பாவத்திலும் வரம்பு மீறும் காரியத்திலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாதீர்கள் என்று கற்ப்பிக்கிறது.

ஒர் இறையை ஏற்று இஸ்லாத்தை வாழ்க்கை முறையாக கொண்ட என்னால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து அவர்களின் ஊழல் குற்றங்களுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லாமல், அல்லாஹ்விற்க்கு அஞ்சி திமுகவில் இருந்து வெளியேறி நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணிக்கின்றேன்.

நமக்கு கிடைக்கும் 3.5% உள் ஒதுக்கீட்டுக்காக அவர்கள் செய்யும் ஊழலுக்கு துணை போனோமேயானால் நாளை மருமையில் உறுதியாக இந்த பாவத்தை சுமந்து நிற்ப்போம்.

இறைவனுக்கு அஞ்சி மனதில் கைவைத்து உங்களின் வாக்கு ஊழலுக்கு துனை போகிறதா இல்லையா என்று கேட்டு பாருங்கள்.

உங்களின்ஒரு தவறான வாக்கு

பலரை பசியால் சாகடிக்கிறது என்று உணருங்கள்.
தரமான மருத்துவ வசதி பெற முடியாமல் பல உயிர்கள் போகிறது என்று உணருங்கள்.
தரமான இலவசக் கல்வி இல்லாமல் பல குழந்தைகள் கல்வியை இழக்க நேரிடுகிறது என்ற உணருங்கள்.
இயற்கை வளங்களை அழித்து தண்ணீர் உணவு பஞ்சம் ஏற்படும் என்று உணருங்கள்.

இது போல் பல அபாயகரமான செயல்களுக்கு உங்களின் ஒரு வாக்கு பயன்படுகிறது என்பதை உணருங்கள்.

இல்லை நிறைய திருடுபவர்களுக்கு மத்தியில் குறைவாக திருடுபவர்கள் மேல் என்று மறுபடியும் உங்களை நீங்களே சமாதானம் செய்து கொண்டு இந்த திராவிட கட்சிகளுக்கு பின்னால் மாரி மாரி தான் போக போரீங்களா ?

எந்த மதமும் பாவச்செயலுக்கு துனை போவதை அனுமதிக்கவில்லை. மாற்றம் நம்மில் இருந்தே தொடங்கட்டும்.

சின்னவாப் சாகுல் ஹமீது

திராவிட கட்சிகள் நிகழ்த்திய தமிழின படுகொலைகள்

ராஜபக்சேவுடன் கைக்கோர்த்து ஈழப்படுகொலையை நடத்திய திமுக – காங்கிரஸ் கூட்டணியும்.

ஸ்டெர்லைட் அனில் அகர்வாலோடு கைக்கோர்த்து தூத்துக்குடி படுகொலையை நடத்திய அதிமுக – பாஜக கூட்டணியும்.

8 கோடி தமிழர்களால் வேரோடு வேரடி மண்ணாக ஒருநாள் வீழ்த்தப்படுவார்கள்..!

தமிழ் தேசியம் பேசுபவர்களின் தடுமாற்றமும் – பாஜகவின் அதிமுக முகமூடியும்.

தமிழ் தேசியவாதிகளின் வெற்றியும் பதற்றமும்

70 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடம் என்கிற கருத்தியல் தமிழர்களை ஒடுக்கி அதிகாரத்தை கையில் வைத்திருந்தது. 2009 இனப்படுகொலை தமிழ் தேசிய கருத்தியல் தலை தூக்க ஆரம்பித்தது நாம் அறிந்ததே. 2014 வீரியம் பெற்று கிட்டத்தட்ட 2017 இல் கருத்தியல் ரீதியாக திராவிட இயக்கத்தவர்கள் முழுவதும் அம்பலப்படுத்தப்பட்டு தகர்க்கப்பட்டனர். அதே நேரத்தில் இந்திய அளவில் தீவிரவாத கருத்தியல் கொண்ட RSS வலதுசாரி பாஜக ஆட்சியை பிடிக்கிறது. திராவிடம் வீழும் பொழுது தமிழ்தேசியத்திற்கு சரியான தலைமை இல்லாத வெற்றிடத்தை அதிகார பலத்துடன் இருக்கும் பாஜக கைப்பற்றும் என்பதை தமிழர்களும் திராவிடர்களும் கணித்திருந்தார்கள்.
தமிழ் தேசிய கருத்தியலோ, சரியான தலைமை மற்றும் கட்டமைப்பு இன்னும் உருவாகாமல் பல ஊடுருவல்களை சந்தித்து வருகிறது. இதில் திமுக பற்றுடைய நபர்கள் ஊடுருவியுள்ளது எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் சுய சாதிய பற்றுடன் இயங்கும் பலர் தனது சமுதாயம் ஆதிக்கம் பெற தமிழ் தேசியத்திற்குள் ஊடுருவுகின்றனர். இவர்களிடம் நேர்மையான அரசியல் இருக்காது. பல நபர்கள் போதிய அரசியல் படிப்பின்மையின்றி, அரசியல் கவனிப்பின்றி வெறும் வெற்று செய்தியில் வீழ்கின்றனர். இது அனைத்தும் தமிழ் தேசியத்தின் பலவீனம். அதனை சரிசெய்து எடுக்க வேண்டியதும் தமிழ்த்தேசியத்தின் முக்கிய கடமை.

திடீர் எடப்பாடி புராணம்

தமிழ்நாட்டில் தற்பொழுது மிக பெரிய ஒரு பரப்புரை நடந்து வருகிறது. எடப்பாடி திருந்திவிட்டார், தமிழர் மீது அக்கறை வந்துவிட்டது அல்லது அவர் தமிழர் என்பதற்காக நல்லது செய்துவிடுவார் என்றும் இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி ஒரு தமிழ் தேசியவாதி என்கிற அளவிற்கெல்லாம் கேலி கூத்துகள் நடக்கிறது. இன்னும் சில தமிழ் தேசியர்கள் எடப்பாடி சராசரி அரசியல்வாதிகளை விட பரவாயில்ல ரகம். திமுகவின் சுடாலின் முதல்வராவதை விட தமிழர் எடப்பாடி இருந்தால், தமிழருக்கு சிறிதளவேனும் நன்மை கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர்.

இதற்கு ஒரு காரணம் பயம் என்றும் சொல்லலாம். ஒருவேளை, சுடாலின் முதல்வரானால், தமிழ்தேசியம் பேசும் அனைத்து கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர் தமிழர் அனைவரையும் திமுக ஆட்சியில் அழிக்கப்படுவோம் என்றும் பயப்படுகிறார்கள். அதனால் வலிமையான தமிழ் தேசிய தலைமை அமையும் வரை எடப்பாடி ஆட்சி தொடர்வதே சரியாக இருக்கும் என்றும் கருத்து பரவுகிறது. இது மிக ஆபத்தான கருத்து பரவல்.

எடப்பாடியின் மன்னிக்க முடியாத துரோகம்

தனது இறுதி வருடங்களில் ஜெயலலிதா மாநில உரிமைகள் சார்ந்த விடயத்தின் இந்திய ஒன்றியத்தின் ஆதிக்கத்தை மிக கடுமையாகவே எதிர்த்து நிறுத்தி வந்துள்ளார். இன்று நாம் பேசும் பல விடயங்களை அவர் அன்றே எதிர்த்துவந்துள்ளார். GST, NEET, Defense Corridor, PDS, ஈழம் தொடர்பாக சட்டமன்ற தீர்மானம் என்று பலவற்றை சொல்லலாம். ஜெயலலிதா என்கிற நபர் மீது பல விமர்சனம் இருந்தாலும் மாநில உரிமைகள் விடயத்தில் மம்தா போல் அல்லாமல் மிக உறுதியான தலைமையாகவே விளங்கினார்.
தற்பொழுது குருட்டு சந்தர்ப்பத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி, பாஜக விற்கு தன்னாலும் ஓபிஸ் ஸைவிடமிக சிறந்த அடிமையாக இருக்க முடியும் என்று நிரூபித்தார். துரோகத்தின் மூலம் பதவி அடைந்த எடப்பாடி முற்றும் முழுதுமாக தமிழ்நாட்டின் அரசை இந்திய ஒன்றியத்திற்கு சமர்பித்தவர். இத்தனை வருடம் திராவிடம் செய்து கொண்டிருந்த துரோகத்திற்கு சற்றும் சளைக்காத வகையில் எட்டப்படியின் துரோகம் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.
  1. அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசிடம் ஒப்படைத்தது அதன் மூலம் மொத்த கல்லூரிகளையும் தமிழ் மாணவர் எதிர்காலத்தை அழித்தது.
  2. ஒரே நாடு ஒரே ரேஷன் என்று தமிழனல்லாதவன் எல்லாம் தமிழகத்தில் ரேஷன் வாங்குவதற்கு வழி செய்தது
  3. தமிழ்நாட்டின் முக்கிய வருவாயான தமிழ் நாட்டிற்கு வர வேண்டியGST வரி பணத்தை இன்று வரை கேற்காமல் இருப்பது
  4. NEET க்கு எதிராக தமிழ் நாடே போராடும் பொழுது போராடாமல் வட மாநில மக்களுக்கு மேலும் தமிழகத்தில் கல்லூரி திறந்து கொடுத்து மத்திய அரசுக்கு உறுதுணையாக செயல்படுவது.
  5. மொத்த மாநிலமும் எதிர்த்த CAA விற்கு ஆதரவு தெரிவித்து நேரடி சங்கி என்று காட்டி கொள்வது
  6. காஜா புயலின் பொழுது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய ஒன்றியத்தின் ஊதுகுழலாக இருந்தது
  7. கூடங்குளத்தில் புதிய அணுஉலைக்கு ஆதரவு தெரிவிப்பது, அனைத்து வித உதவியும் செய்வது
  8. சேலம் 8 வழி சாலை மக்கள் போராட்டத்தை எதிர்த்து அந்த கொடிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது
  9. Smart City என்கிற பெயரில் தமிழ்நாட்டு நகரங்களை இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்திற்கு தாரை வார்ப்பது
  10. எந்த மாநிலத்திலும் இல்லாதது போல 2 தலைமை செயலாளர்களுடன் கவர்னர் சொல்படி நடப்பது
  11. Defense Corridor க்கு அனுமதி கொடுத்து மொத்த சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்தி தமிழ் மக்களை ராணுவ முற்றுகைக்குள் கொண்டு வருவது
  12. தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தில் நேரடியாக இந்திய ஒன்றியத்தின் தலையீட்டை அனுமதித்து, பணிந்து நடப்பது
  13. தமிழ்நாட்டு அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவர்களை அமர்த்தி சொந்த மக்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவது
  14. அறநிலைத்துறையிடம் இருந்து கிட்டத்தட்ட 7000 கோவில்களை அறிவிக்கப்படாத பாஜக பதவியில் இருக்கும் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் தொல்லியல்துறைக்கு மாற்றி தமிழர் வரலாற்றை அழிக்க துணை நிற்பது.
    இப்படி பல விடயங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
மேலும் எடப்பாடி செய்வது ராஜதந்திரம் என்றும், எடப்பாடிக்கு பின் தான் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பது வேடிக்கையான நம்பிக்கை. பாஜக எந்த பக்கமோ அந்த பக்கமே இன்றைய அதிமுகவும் பன்னீர் செல்வமும் என்பதே உண்மை. அப்படி இருக்க யாருமே துணைக்கு இல்லாத ஒருவர் தன்னந்தனியாக பெரும் புரட்சியாளராக திடீர் என்று மாற எடப்பாடி என்ன சூப்பர்மேனா என்கிற கேள்வியை உள்வாங்க வேண்டும்.

2021 பாஜக வியூகங்கள்

திமுக இன்று பெரும் நெருக்கடியை சந்திக்கிறது என்பதும் உண்மை, அது அழிந்து ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திமுகவிற்கு பயந்து நேரடி இந்துத்துவ கைக்கூலியாக எடப்பாடி அரசிற்கு ஆதரவு தருகிறோம் என்றால் தமிழ் தேசியம் இன்னும் 5 வருடங்களுக்குள் அழிந்து போகும் என்பது தான் நிதர்சனம். பாஜக யின் 2021 செயல் திட்டத்தை பொருத்தவரை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்டவற்றின் படி எடப்பாடி அத்தனை வழியிலும் அவர்களுக்கு எதுவாக இருந்தாலும் ஏன் பாஜகவும் இந்துத்துவ சக்திகளும் ரஜினியை அரசியல் முன்னிறுத்துகிறது என்கிற கேள்வி எழும். இவர்களுடைய தற்காலிக எஸ்கேப் பிளான் மூலம் அதிமுகவையும் அதன் மூலம் தமிழக அரசையும் கைப்பற்றி இருந்தாலும் அது நிரந்தரமானது இல்லை. தற்போதைய செயற்கை அதிமுக தோற்கும் நிலையில் அந்த இடத்தை மற்ற தமிழர் கட்சிகள் கைப்பற்ற கூடும் என்கிற அச்சமே காரணம்
ஆகவே இந்துத்துவ சித்தாந்தம் ஆழமாக கொண்ட ஒரு கட்டமைப்பை திராவிட திமுகவிற்கு எதிர்நிலையில் நிறுத்தி மீண்டும் ஆரிய- திராவிட போர் என தமிழக அரசியலை அயலாரை/அடிமை வைத்து நீட்டிப்பது
பாஜகவின் திட்டத்தை பொறுத்தவரை ரஜினிக்கு ஏற்றவாறு அரசியல் களத்தை அமைக்க அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறது. அவர்கள் எதிர்பார்ப்பது தர்மயுத்தத்தின் போது பன்னீர்செல்வத்திற்கு உருவாக்கப்பட்ட பிம்பம் போல மக்களின் தற்காலிக ஆதரவு குரலை ஊடகங்கள் துணையோடு ஏற்படுத்தி விட்டால் அவர்களின் திட்டத்தை EVM மூலம் செயல்படுத்திவிடலாம் என்கிற எண்ணமே.
அப்படியான ஆதரவை உருவாக்கினாலும் அது போன்ற ஒரு செயற்கை கருத்துருவாக்கம் மிக குறைந்த காலமே நீடிக்கும் என்பதால் தேர்தல் நெருங்கும் கடைசி காலம் வரை தள்ளிப்போடப்படுகிறது. ஆனால் தமிழக அரசியல் களம் அதற்கு சரிவருவதாக தெரியாத காரணத்தினால் சந்தேகத்தின் காரணமாக எடப்பாடியை ஒரு புறம் தொடர்ந்து இயங்கவிட்டு கடைசியில் அதிமுக கூட்டணி ஒன்றும், ரஜினி கூட்டணி என்றும் தனி தனியாக தேர்தலை சந்திப்பதாக செய்து 50 – 70 இடங்கள் என நம்ப தகுந்தவாறு தொகுதிகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டும். எதிர் அணியில் திமுகாவை 100 இடங்களுக்குள் நிறுத்துவது திட்டம்.
திமுக ஆட்சியை தடுக்க ரஜினி தலைமையிலான கட்சியின் ஆட்சியை ஏற்கிறோம் என எடப்பாடியை அறிவிக்க வைப்பதை தவிர அவர்களுக்கு தங்களது திட்டத்தை நிறைவேற்ற வேறு வழியில்லை என்பதை நினைவில் கொள்க. முடிவில் தமிழகத்தில் அதிமுக இரண்டாம் நிலை கூட்டணி கட்சியாக மாறியிருக்கும். திராவிடம் vs இந்துத்துவா என தமிழக அரசியல் மாற்றப்பட்டுயிருக்கும்
எடப்பாடியை ஆதரித்த தமிழ்தேசியம் இந்துத்துவாவின் பி டீம் என திராவிடர்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள் கடைசியில் அந்த பிரச்சாரம் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எடப்பாடியை ஆதரிப்பது என்பது நேரடியாக இந்துத்துவம் காலுன்ற உதவுவவே வழிவகுக்கும். அதற்காகவே எடப்பாடிக்கான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இதனை நுணுக்கமாக பார்க்காமல், திராவிட எதிர்ப்பு என்று நேர் கோட்டில் மட்டும் பார்த்தேமேயானால், தமிழ் தேசியத்தை பாஜக விழுங்கிவிடும். நேரடி சங்கியான எடப்பாடி தமிழ் தேசிய அரசியலின் பிம்பமாக நின்று கொண்டிருப்பார்.
தேசிய தலைவர் கற்று கொடுத்த பாடத்தில் ஒன்று சமரசமற்ற கொள்கை. அதனை கடைபிடிப்பது தான் நேர்மையான தமிழ் தேசிய அரசியல். அப்பொழுது தான் தமிழ் தேசியம் நிலை பெரும்.

நடிகர் விஜய்யிடம் மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்

விஜய்யிடம் அதிமுகவும் பாஜகவும் மல்லுக்கட்டுவது ஏன் என்பது புரியாத புதிர் தான். விஜய் ஒரு கிறித்தவர் என்பதால் எதிர்க்கின்றனர் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் உத்தி தான். 

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக முதற்கொண்டு விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். நாம் தமிழர் கட்சியும் விஜய் ஒரு தமிழர் என்பதால் வரவேற்கவே செய்கின்றனர்.

விஜய்யின் பட வெளியீட்டின் போது நெருக்கடி தரும் அரசு

விஜயின் படங்கள் வெளியாகும் போதோ இசை வெளியீட்டின் போதோ அரசோ பாஜகவோ எதிர்ப்பது என்பது விஜய்க்காக அவர்கள் செய்யும் மறைமுக விளம்பரமே. மக்கள் மத்தியில் விஜய் தொடர்ந்து நல்ல பெயரை சம்பாதிப்பதற்காக செய்யப்படும் யுக்தி. விஜயின் ரசிகர்கள் தாக்கப்படுவதுவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டமாகவே இருக்கவேண்டும். இது போன்ற நிகழ்வுகளால் ரசிகர்கள் இன்னும் வெறியோடு விஜய்யை விரும்புவர்.

ஒரு படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டுமென்றால் தமிழக அரசோ ஒன்றிய அரசோ அந்தப் படம் தணிக்கையில் இருக்கும் போதே செய்யலாம். அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிடுவர். படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்படும் போதும் கண்டும் காணாமல் இருந்துவிடுவர். படம் வெளியிடப்படும் தேதி முடிவானதற்கு பிறகே போராட்டங்கள் நடத்தப்படும்; தடை போடப்படும். இது பொதுமக்களின் மனதை விஜய்க்கு ஆதரவாக திருப்புவதற்காகவே நடத்தப்படுகிறது. இதில் திமுக காங்கிரஸிற்கும் பங்குண்டு.

விஜய்யின் வரவு தமிழர் அரசியலின் மீட்சியா?

ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு விஜய்யை பிரபலப்படுத்துவதென்பது தமிழர்களின் நலனுக்காக என்று நம்புவதற்கில்லை. 

இதன் பின்னணியில் நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு (திராவிட மற்றும் இந்திய ஒன்றிய கட்சிகள்) பயனில்லாமல் இருக்காது.

விஜய்யை அரசியலில் இறக்கிவிடுவதென்பது பெருகி வரும் தமிழ் தேசிய எண்ணத்தை முடக்குவதேயாகும். தமிழர் ஆள வேண்டும் என்பதெல்லாம் சில தமிழரல்லாதவர்களுக்கு மட்டுமே பிரச்சனை. ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பது ஒட்டுமொத்த இந்திய அரசியல் கட்சிகளுக்கும் பேரடியாக இருக்கும்.

வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று தரகு பார்க்கும் கட்சிகளுக்கு வளங்களை விற்கக்கூடாது என்ற கொள்கையுடன் ஒரு கட்சி வளர்வது எவ்வாறு பிடிக்கும். உலகெங்கிலும் இல்லாத கள்ளிற்கான தடை தமிழகத்தில் மட்டும் இருப்பதை எதிர்ப்பதால் சாராய ஆலைகளை நடத்தும் அரசியல் கட்சிகள் அலரத்தானே செய்யும்.

தமிழன் என்ற உணர்வை எழுப்பி மேற்கண்ட கொள்கைகளை செயல்படுத்தவே நாம் தமிழர் கட்சியும் ஏனைய தமிழ் தேசிய இயக்கங்களும் விளைகின்றன. இதில் ஓரளவு வெற்றியும் ஈட்டப்பட்டிருப்பது அரசியல் கட்சிகளுக்கு பெரும் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. இதன் காரணமாகவே திராவிடத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் செலுத்திக்கொண்டிருந்த நினைவஞ்சலிகள் சில தமிழினத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதுபோன்ற காரியங்களால் மக்களின் மனதை வருங்காலத்தில் பெருமளவில் மடைமாற்ற முடியாது என்ற காரணத்தால் தமிழ்தேசிய சிந்தனை உடையவர்களின் வாக்குகளை பிரிக்கும் நோக்கில் விஜய் களம் இறக்கப்படுவார். இதன் காரணமாக தமிழ்தேசியத்தை தொடக்கத்திலேயே எதிரும் புதிருமாக சண்டையிட வைத்து திராவிடத்திடமும் ஆரியத்திடமும் தோல்வியடையச் செய்யலாம்.

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவரா?

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவர் என்று நாம் நம்ப இயலாது. விஜய்யின் படங்களில் வரும் தமிழ் தேசிய கருத்துக்கள், மக்கள் பிரச்சனைகள் பெரும்பாலும் தமிழ் தேசியம் துளிர் விட்டு வளரத்தொடங்கிய பின்னரே வரத்தொடங்கின. இது நடப்பு செய்திகளை வைத்து பணம் பண்ணும் ஒரு செயல். இதன் காரணமாகவும் சிலர் தமிழ்தேசியத்தை ஏற்றுள்ளனர்.

விஜய்யின் தந்தையின் சிவாஜி ராவிற்கு (அதாங்க ரஜினி) ஆதரவான தமிழ்நாட்டின் தண்ணீரை குடித்துவிட்டாலே தமிழன் என்ற பேச்செல்லாம் சிறிது சந்தேகத்தையே தருகிறது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைவதற்கு ஏதேனும் உதவினாரா என்பதெல்லாம் தெரியவில்லை. சினிமா சூழலிலேயே பிறந்து வளர்ந்து நடிகர் ஆனவருக்கு தமிழுணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. சென்னையில் இவர்கள் செல்லும் தேவாலயங்கள் தமிழில் மட்டுமே ஆராதனை நடத்துகின்றனவா என்றும் தெரியவில்லை.

ஈழத்து பெண்ணை மணந்ததால் அவருக்கு தமிழுணர்வு இருப்பதாகவும் சிலர் நினைக்கலாம். ஆனால் அவரது மனைவியின் குடும்பம் லண்டனில் பெரும் பணக்காரர்கள் என்பதாலேயே இந்த மண உறவு. இவரது மனைவியின் குடும்பம் கூட தமிழுணர்வு கொண்டதா என்பதும் அறியாத காரியமே.

வருமான வரித்துறை சோதனை

விஜய் போன்ற நடிகர்கள் ஒன்றிற்கு பத்து ஆடிட்டர்களை வேலைக்கு வைத்திருப்பர். எந்தப் பணத்தை எப்படி கணக்கு காட்டவேண்டும். எதை எப்படி மறைக்க வேண்டும், எதை எப்படி செலவு செய்ததாக காட்டவேண்டும் என்று சகலத்தையும் கட்டுக்குள் வைத்துவிடுவர். 

இதை வருமான வரித்துறையும் நன்கு அறியும். இருந்தும் ஏன் சோதனை? விஜய் நேர்மையானவர் என்று மக்களுக்கு தெரியப்படுத்த அல்லது பிடிபட்ட பணத்தை எந்தவொரு தடயமும் இல்லாமல் அள்ளிச்செல்ல. 

எது எப்படியோ இந்த வரிச்சோதனை விஜய்யை நேர்மையானவராக கட்டமைப்பதற்கு பயன்பட்டிருக்கிறது.

சமீபத்தில் சிவாஜி ராவ் மீதிருந்த வழக்கை தள்ளுபடி செய்ய விஜய்க்கு நல்லவர் சான்றிதழை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பதில் உள்குத்து இருப்பது நிச்சயம்.

உதவும் மனப்பான்மை கொண்டவரா விஜய்

நடிகர் விஜயகாந்த், அஜித், சூர்யா போன்றோரின் உதவும் மனப்பான்மை ஓரளவு பரிச்சயமான அளவிற்கு விஜயின் உதவிகள் வெளியே தெரிவதில்லை. கஜா புயலின் போது ரசிகர்களின் வங்கிக்கணக்கில் பணம் அனுப்பி சேவை செய்யச் சொன்னதாக தகவல் வெளியாகியிருந்ததைத் தவிர வேறெதுவும் வெளியாகவில்லை. வெளியே தெரியாமல் உதவுவது தான் சிறந்தது என்பதால் அவர் அவ்வாறே செய்து கொண்டிருக்கலாம். 

விக்ராந்த் என்ற நடிகர் விஜய் தனக்கு அண்ணன் முறை என்றும் திரைப்படத்துறையில் தனக்கு உதவவில்லை என்றும் கூறியிருந்தார். எங்கே தன்னை விட உயர்ந்த நிலைக்கு சென்றுவிடுவாரோ என்ற எண்ணத்தில் தான் உதவாமல் இருந்திருப்பார் என்று எண்ணலாம். 

இந்துத்துவாக்களின் எதிர்ப்பு

இந்துத்துவா என்பதே வளர்ச்சி பெற தகுதியில்லாத பொறாமையினால் ஒன்று சேர்ந்த கூட்டம் என்பதை ஒட்டுமொத்த தமிழர்களும் அறிவோம். எச் ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றோர் குரூர புத்திக்கொண்ட அறிவிலிகளாக இருந்தாலும் இவர்களை கோமாளிகளாகவே மக்கள் பார்க்கின்றனர்.

இவர்களைப் போன்றோரின் ஆதரவு தான் ஒருவரைச் சிறுமைப்படுத்துமேயொழிய எதிர்ப்பல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நடிகர் விஜய்(அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ) என்பவரை தமிழ்தேசியராக வெளியுலகிற்கு காட்டி தமிழ்தேசியத்திற்கு எதிராக களம் இறக்க அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன என்பது தான் உண்மை. தமிழினம் தெளிவடைந்து ஆரியம் மற்றும் திராவிடத்தின் மாயையிலிருந்து மீளுவோம். 

சீமானைக் குறித்து பேசாவிட்டால் தமிழ் தேசியம் வளர்ச்சி அடையாதா?

அனைத்து கட்சி தலைவர்களும் சீமானை புறக்கணிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டால் தமிழியம் வளராது என்று நினைக்கின்றனர் போலும்.

வைகோ என்ற தெலுங்கர் சில வருடங்களுக்கு முன்பாக தமிழ்தேசியத்திற்கு எதிராக திராவிடக் கட்சிகள் ஒன்றுகூட வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தற்சமயம் திமுகவும் பாஜகவும் சேர்ந்து தமிழ்தேசியத்தை எதிர்க்க முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழர்களின் நலனுக்கு எதிரான திராவிடம், பிராமணிய இந்துத்துவம், தலித்தியம், பொதுவுடைமை, தமிழரல்லாத சாதியம் போன்றவை ஒன்று சேர்ந்து நம்மை எதிர்க்கத் துவங்கியுள்ளன.

உணர்வில் இருந்து அறிவை நோக்கி

தமிழினம் அடிமைப்பட்டதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, எதனையும் உணர்வு நிலையில் இருந்து அணுகும் அதன் குணம் எனலாம். தமிழர்களை ‘சென்டிமென்டல் இடியட்ஸ்’ என்று மேற்கத்தியர்கள் கேலி பேசுவர் என்று பலரும் சொல்வதுண்டு. அதனை நாம் பெரிதாகப் பொருட்படுத்தாமல் கடந்துச் சென்றுவிடுகின்றோம். ஆனால் அதுதான் நம் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது என்பதை நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய நேரமிது.

கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்து தெருமுனைக் கூட்டங்களில் பேசும் போது, அரை போதையில் திரியும் நமது உறவுகள், ‘எங்க தானைத் தலைவரைப் பற்றி நீ எப்படி பேசலாம்.. எங்க புரட்சித் தலைவியையே நீ திட்டுறியா..’ என்று கொந்தளிக்கும் பலரையும் நாங்கள் சந்திக்கிறோம். நாம் அவர்களை எவ்வளவு நாகரீகமாக விமர்சித்தாலும் இந்த அடிமைத் தொண்டர்களுக்கு அது புரியாது. ஆனாலும் சண்டைக்கு நிற்பர். நம் கருத்துகளுக்கு எதிர் கருத்தை வைக்கவோ, நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ அவர்களுக்கு தெரிவதில்லை. பாவம்.. முரட்டு பீசுகளாக இருப்பர்.

கருணாநிதி, ஜெயலலிதா, ரஜினி போன்றவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலை வந்த போது, அவர்களுக்காக கோயில்களில் காவடி எடுத்து ஆடிய அறிவார்ந்த(?) கூட்டம்தானே இந்தக் கூட்டம். ஜெயலலிதா இறந்த போது, அந்த துக்கம் தாங்காமல் இறந்தவர்கள் எத்தனைப் பேர் தெரியுமா? அதைவிடக் கொடுமை ஜெயலலிதாவின் இறப்பிற்கு மொட்டை அடித்துக் கொண்ட பலரையும் தமிழ்நாட்டில் பார்க்க முடிந்ததே!

இந்தக் கூட்டத்திற்கு அரசியலை அறிவார்ந்த தளத்தில் வைத்து எப்படி கற்பிப்பது? இவர்களின் தலைவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லாமல் போனதால்தான், இவர்கள் இன்றுவரை அறிவற்றவர்களாகவே வலம் வருகின்றனர். காவடி எடுத்து, மண் சோறு சாப்பிட்டு, மொட்டை அடித்து, அலகு குத்திதான் தங்களின் அன்பை அல்லது அடிமைத்தனத்தை தங்களின் தலைவர்களிடம் நிரூபித்தாக வேண்டிய அவசியம் என்ன?

திமுக, அதிமுக கட்சியில் ஓர் ஊராட்சி தலைவராக இருப்பவருக்கு கூட, ‘தன் பதவியின் அதிகார வரம்பென்ன?, இந்த பதவியை வைத்து மக்களுக்கு எப்படி சேவை செய்வது?, ஊரின் வளர்ச்சிக்கு எந்த மாதிரியான திட்டங்களைத் தீட்டுவது?’ போன்ற எந்தப் புரிதலுமே இருப்பது இல்லை அல்லது அவர்களின் தலைவர்கள் அவர்களுக்கு கற்றுத் தருவதும் இல்லை. அப்படி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் போதே, அரசியலை அறிவார்ந்த தளத்தில் அணுகி இருந்தால் அமைச்சராகியப் பின்பு, வைகை அணையில் தெர்மோக்கோல் விட்டு நீர் ஆவியாவதை தடுக்க முயற்சி எடுத்து இருப்பாரா செல்லூர் ராஜி?

இந்த அடிமைக் கூட்டம் தங்களின் தலைவர்களிடம் தங்களை மெய்பிக்க அறிவைப் பயன்படுத்துவதே இல்லை. தங்களின் திறமைகளின் மூலமாக, தங்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளின் மூலமாக, தீவிரமான போராட்ட குணத்தின் மூலமாக செயல்பாட்டு ரீதியாக தங்களை நிரூபிக்காமல், தலைவர்கள் வரும்போது கட்டவுட் வைப்பதில், பூரண கும்ப வரவேற்பைக் கொடுப்பதில், மேளதாளம் முழங்குவதில், பிரமாண்டமான மேடைகள் அமைப்பதில், தோரணங்களைக் கட்டுவதில் என்று ஆடம்பர அற்பத் தனங்களின் மூலமாகத்தான் நிரூபிக்க முற்பட்டனர்.

தேர்தல் நேரங்களில் மண்டையில் முடியையே சின்னமாக வெட்டிக் கொள்வது, உடல் முழுவதும் சின்னத்தை வண்ணமாக வரைந்து கொள்வது, எம்ஜியார், கருணாநிதி வேடமிட்டு சைக்கிள் பயணம் செய்வது போன்ற கோமாளித்தனங்களின் மூலமாகத் தங்களின் பற்றை நிரூபிக்கவே இந்த அடிமைக் கூட்டம் இதுவரைச் சிந்திக்கிறது. இவர்களுக்கு இதனைக் கடந்து ஓர் அடிகூட மக்களின் நலன் சார்ந்து யோசித்து இயங்கத் தெரியவில்லை.

யாரேனும் ஒருவர் தப்பித் தவறி அறிவார்ந்த முறையில் அரசியலை முன்னெடுக்க முயன்றால் அவர்களை கட்சியில் கட்டம் கட்டிவிட்டு, அடக்கி வைத்து விடுவர். திமுகவில் பரிதி இளம்வழுதி வீழ்த்தப்பட்டதும், அதிமுகவில் சைதை துரைசாமி அமுக்கப்பட்டதும் அவர்களின் திறமைகளை அவர்கள் வெளிப்படுத்த முற்பட்டதால்தான்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களே அடிப்படை அரசியல் அறிவற்ற அடிமைத் தொண்டர்களைத்தான் உருவாக்கினர் அல்லது தன் தொண்டர்கள் அப்படி இருக்கத்தான் அவர்களும் விரும்பினர் என்றால் கமலும், ரஜினியும், ஸ்டாலினும் என்ன ஆகச்சிறந்த அரசியல் ஞானிகளையா பிரசவிக்கப் போகின்றனர். இன்னும் இன்னும் கீழான உணர்வு நிலைக்கு தள்ளப்பட்ட அடிமைக் கூட்டத்தையே உருவாக்குவர்.

தமிழ்ச்சமூகம் மேன்மைமிக்கச் சமூகமாக மாற வேண்டுமெனில், அற்ப பதவிகளுக்காக தலைவர்களிடம் மண்டியிடாத அறிவார்ந்த கூட்டம் உருவாக வேண்டும். தங்களின் போராட்டக் குணங்களை மதிக்கும் தலைவர்களையே தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும். தன் தலைவனாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று, சரியையும் தவறையும் சுட்டிக்காட்டும் திமிர் ஒவ்வொரு தொண்டனுக்கும் வர வேண்டும். தன் தலைவனை உணர்வால் நேசிக்காமல், அறிவால் எடை போடுகின்ற திறன் வேண்டும்.

தமிழர்களின் உணர்வைத் தூண்டும் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு, நல் அரசியலைக் கற்பிக்கும், நற்கருத்துகளை வரவேற்கும் தலைவர்கள் அதிகாரத்திற்குள் வந்து, தமிழர்களை அறிவின் பாதையில் வழிநடத்த வேண்டும்…

அறிவுசார் சமூகம் பிறக்க முதல் அடியை எடுத்து வைப்போமாக…!

-பேராசிரியர் ஆ.அருளினியன்

தேர்தல் மக்களுக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுத்தருமா?

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேர்தல்கள் வருகின்றன.
புதிது புதிதான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம்,
சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவேயில்லை. மக்களின் மனங்களும் மாற்றங்களை விரும்பினாலும் மாற்றங்களை ஏற்படுத்த விளைவதில்லை. அந்தளவிற்கு மக்களின் மனங்களில் பலவிதமான எண்ணங்களை விதைத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே மக்களை முடிவெடுக்க வைக்கின்றனர். கருத்துக்கணிப்புகள், நம்பும்படியான கட்டுக்கதைகள், இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் என்று பல்வேறு காரணிகளால் தவறான வேட்பாளர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் மக்களின் கால்களிலும் விழும் வேட்பாளர்கள் வென்ற பின்னர் தொகுதி பக்கம் வருவதும் இல்லை; பிரச்சனை என்று சென்றால் தீர்வை தருவதில்லை என்பது மட்டுமல்ல மதிப்பதும் இல்லை. காரணம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் கட்சிகளே.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழர்களுக்கும்
தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் என்னென்ன கெடுதல் செய்திருக்கின்றனர்
என்பதை பட்டியலிட்டுள்ளோம். நம் சாதி வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக
இவர்களது கெடுதலை மன்னித்து மறந்து வாக்களிப்பது நமக்கு நாமே துரோகம்
இழைப்பதற்கு சமம் என்பதை உணர்வோம்.

அதிமுக:

தற்போதைய ஆளும் கட்சியான இவர்கள் மத்திய அரசின் கைப்பாவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட், உதய் மின் தொகுப்பு திட்டம், போன்றவற்றை தமிழகத்தின் நலன் கருதி ஜெயலலிதா அவர்கள் தடுத்துவைத்திருந்த போது அதை அனுமதித்ததிலிருந்து பல்வேறு துரோகங்களை செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் என்ற தனியார் நிறுவனத்திற்காக 14 மக்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். சல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவினர். கூடங்குளம் போராட்டத்தின் போதும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை என்று மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முனைப்புக்காட்டி மக்களை துன்பப்படுத்தியிருக்கின்றனர். மணல் கடத்தல், கோடநாடு கொலைகள், வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம் இந்தக்கட்சியில் ஒரு உத்தமர் கூட இல்லை என்றளவில் தான் உள்ளது. பிறமொழியில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்றுவதாகக் கூறி அதில் சமற்கிருதத்திற்கு விலக்கு அளித்தது, தமிழை கட்டாய பயிற்று மொழியாக்காதது, கீழடி போன்ற அகழ்வாய்வுகளை சரிவர வெளிக்கொணராதது இவர்கள் தமிழுக்கு இழைத்த துரோகம்.

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்கள், அலுவலகங்கள் மட்டுமல்லாது தமிழக அரசின் வேலைகளுக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமல்ல என்று சட்டம் இயற்றிய நல்லவர்கள். உலகெங்கிலுமுள்ளவர்கள் தமிழக அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டத்தை மத்திய அரசின் விருப்பங்களுக்கேற்ப மாற்றியவர்கள். குறிப்பிட்டுச்சொல்லும் படியாக எந்தவொரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்யாவிடிலும் துரோகமாவது செய்யாமலிருந்திருக்கலாம். தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் அவர்களது வயிற்றில் அடிக்கும் வேலையை கூச்சமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.

திமுக:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது துரோக பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சன் டிவியை வளர்த்தது, டாடா வை மிரட்டியது, பில் கேட்ஸிடம் பேரம் பேசியது என பட்டையை கிளப்பிய மாறன் சகோதரர்கள் பி எஸ் எண் எல்லின் அதிவேக இணைப்புகளை திருட்டுத்தனமாக தமது தொழிலுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர். 2G வழக்கிலிருந்து இவர்கள் வெளியில் வந்தாலும் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், நீரா ராடியா பேரம் பேசியது போன்றவை இவர்களது கயமைத்தனத்தை துகிலுறித்து காட்டத்தான் செய்கிறது. தமது பெருமையை பறைசாற்ற செம்மொழி மாநாடு நடத்தியது, தொலைக்காட்சிகளை இலவசமாக வழங்கி தமது சன் டீவி சேனல்களை வளர்த்தது. இவர்களது ஆட்சிகாலத்தில் அமைந்த அத்தனை நிறுவனங்களிலும் கையூட்டாக (லஞ்சம்) பங்குகளைப் பெற்றது.

தமிழகத்தில் உள்ள பெருவாரியான சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியிருக்கின்றனர். தமது கட்சியிலிருந்தவரையே மிரட்டி தினகரன் நாளிதழ், கரன் நெட்வோர்க், போன்றவற்றை பிடுங்கியவர்கள். தமிழ் சேனல்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு பிற மொழி சேனல்களுக்கு அந்தந்த மொழிகளிலேயே பெயர் வைத்திருப்பது தமிழின் மீதான காழ்ப்புணர்ச்சியோ. கிரிக்கெட்டில் கூட தமது மொழி சார்ந்த மாநிலத்தின் அணியையே வாங்கியிருக்கின்றனர். தங்களுக்கிடையேயான அதிகார போட்டியில் தினகரன் அலுவலகத்தை எரித்தது. ஏர்செல் நிறுவனத்தை நிப்பந்தப்படுத்தி விற்றது, ஸ்டெர்லிங் கட்டிடத்தைக் கேட்டு மிரட்டியது. அனைத்து சிமெண்ட் ஆலைகளிலுமுள்ள பங்குகளின் மூலம் விலையேற்றி பயனடைவது. கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பு நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.

காங்கிரஸ்:

பிரதானமாக ஈழத்தில் நல்ல நிலைக்கு முன்னேறிக்கொண்டிருந்த தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேரை கொன்றிருக்கின்றனர்.

ஸ்டெர்லைட்டின் பங்குதாரர் ப சிதம்பரம். வரிக்கு வரி கொண்டுவந்த புண்ணியவான். நீட் தேர்வில் தமிழக நலனுக்கு எதிராக வழக்காடியவர் இவரது மனைவி. பங்குச்சந்தையில் சில கோல்மால்களைச்செய்தவர் இவரது மகன்.

காவேரிப்பிரச்சனையை பெரும் பிரச்சனையாக்கி அரசியல் பொருளாக்கியது. பலமுறை கர்நாடகத்தையும் கேரளத்தையும் ஆண்டபோதும் கூட நம் தண்ணீர் பிரச்சனைகளை கண்டுகொள்ளவேயில்லை. காங்கிரஸ் வென்றால் மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து தமிழக மீனவர்களை கொல்வது. குற்றமே சரிவர நிறுபிக்கப்படாமல் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுவிக்காலிருந்திருக்கின்றனர்.

தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு இயக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்தை கொச்சியிலிருந்து இயக்கியவர்கள். தமிழர்களுக்கிடையில் வியாபாரத்தொடர்பு ஏற்படாமலிருக்க வழிவகை செய்தவர்கள்.

பாஜக:

காங்கிரஸ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைத்த கொடுமைகளை கொஞ்சம்
கடுமையாக்கினர்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுங்கக்கட்டணத்தை 3 மாதங்களுக்கு
ஒரு முறை என்றளவில் ஏற்றி வந்திருக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை
தினமும் ேற்றிக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் உடனடியாக
ரு. 100 ஆகிவிடும்.
மேக் இன் இந்தியா என்று விளம்பரம் செய்வர் ரஃபேல் விமானத்தை
பிரான்சிலிருந்து தயாரித்து இறக்குமதி செய்வர். பணமதிப்பிழப்பு என்ற பெயரில்
கள்ள நோட்டுக்களை மாற்றிக்கொடுத்து பொருளாதாரத்தை சீரழித்துவிட்டனர்.
திருப்பூரை ஒன்றுமில்லாமலாக்கி உத்தர பிரதேசத்தில் ஜவுளி பூங்காவை
தொடங்கியிருக்கின்றனர்.
வரலாறு காணாத வரி விதிப்பை ஜிஎஸ்டி மூலம் கொண்டு
வந்திருக்கின்றனர். 28% வரி விதிப்பு. அனைத்து அத்தியாவசிய பொருட்களும்
விலையேறியுள்ளது. ஈவு இரக்கம் இல்லாமல் வங்கி வாசலில் காத்துக்கிடக்க வைத்து
காவு வாங்கினர்.
எல்லாவற்றிர்க்கும் உதாரணமாக காட்டும் இராணுவ வீரர்களை பலி
கொடுத்து இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர்.
தமிழகத்தின்
வளங்களோடு வேலைகளையும் வட இந்தியர்களுக்கு கொடுப்பது இவர்களே.
தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மிக முக்கிய காரணமே இவர்கள்
தான். பொது மக்கள் போராட்டங்களை கெடுப்பது, கள்ளக்காதல்
உயிரிழப்புகளுக்காகவும் பிரியாணி திருடுவதற்காகவும் போராட்டங்கள் நடத்துவதே
இவர்களது வாடிக்கை.
நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும்
பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாமக:

நான் தான் யோக்கியம் என்பது போல பேசி அனைத்து அயோக்கியத்தனங்களையும்
செய்துகொண்டிருக்கின்றனர்.
சேலம் சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு
தொடர்வதற்கு 2 கோடி ரூபாய்களை விவசாயிகளிடம் வசூலித்திருக்கின்றனர்.
தற்போது அதிமுக வுடன் கூட்டணியில் போட்டியிட பல கோடிகள் பெறப்பட்டதாக
தகவல். மத்திய மந்திரியாக இருந்தபோது கையூட்டு பெற்றுக்கொண்டு சில மருத்துவ
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார் அன்புமணி.
தமிழ், தமிழர் என்று வாய்கிழிய
பேசும் மருத்துவர் தேர்தல் வந்துவிட்டால் பணத்திற்கு அடிமை.

தேமுதிக:

தமிழக வரலாற்றிலேயே வெளிப்படையாக இரண்டு கூட்டணிகளிடமும் பேரம் பேசி
பெரும் தொகையை சம்பாதித்திருக்கின்றனர்.
கிடைத்த 4 தொகுதிகளில் ஒன்றில் கூட
தமிழர்களை நிறுத்த மனமில்லாதவர்கள் தமிழகத்திற்காக எந்த நன்மையை செய்வார்.
ஊடகங்களிடம் பேசும் திமிர் பேச்சு. தமது தாய்மொழி நாளிதழ்களை தவறாமல்
இவர்கள் படிப்பதுபோல நாமும் நம் தாய்மொழி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தி
நம் மொழியுணர்வை காட்ட வேண்டிய தருணம்.

பொதுவுடைமை (கம்யுணிஸ்ட்):

உலகெங்கும் இனம் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்து இயங்கும் பொதுவுடைமை
கொள்கை கொண்ட கட்சிகளில் தமிழகத்தில் மட்டுமே மாற்றினத்து முதலாளிகளின்
நலனுக்காக இயங்குகிறது. போட்டியிடும் இரு தொகுதிகளிலும்
தமிழரல்லாதவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கேரளத்திலிருந்து இங்கு
கொட்டப்படும் குப்பைகளைக் கூட கண்டுகொள்ள மாட்டர். அமெரிக்கா அணுவுலை
வைத்தால் எதிர்ப்பர். ரஷ்யா வைத்தால் வரவேற்பர். இவர்களால் தமிழர்களால்
நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் நிறுவனங்களே பெருவாரியாக மூடப்பட்டுள்ளது.
கூட்டுறவு ஆலைகளையும் சிதைத்த நல்ல உள்ளங்கள் இவர்கள். மொத்தத்தில்
இவர்களும் தமிழகத்தின் சாபக்கேடுகளே.

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்:

இந்த கட்சிகளில் எதுவுமே தம் மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான காரியங்கள்
எதுவுமே செய்வதில்லை. தேர்தல் நேரங்களில் இங்கொன்று அங்கொன்று என பேரம்
பேசி போட்டியிடும். இவர்களனைவரும் உப்புக்குச் சப்பு தான்.

அ ம மு க:

சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பக்கட்சி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தை அபகரித்துக்கொண்டுள்ளனர்.
ஜெயா டி வி யும் இவர்களது. ஆர் கே நகர் தேர்தலில் 20 ருபாய் டோக்கன் கொடுத்து
மக்களை ஏமாற்றி வெற்றி கண்டவர். திருடர்கள் தங்களுக்குள் உண்மையாக இருப்பர்.
அதில் கூட ஏமாற்றி இருக்கிறார். எப்படி நம்புவது? கட்டு கட்டாக பணம் பட்டுவாடா
செய்கிறார். பல இடங்களில் மாற்றிக்கொண்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு
வந்த பெண்ணை கற்பழித்த மூவர் இந்த கட்சியின் சார்பாக போட்டியிடும்
வேட்பாளர்கள். இவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் ரோட்டில் ஒரு பெண் நடமாட
முடியுமா?

எல்லா கட்சியையும் குறை கூறினால் எந்தக்கட்சிக்குத்தான் வாக்களிப்பது.
கடைசியாக நாம் தமிழர் கட்சி மீது மேலே குறிப்பிட்ட யோக்கிய கட்சிகளும்
அவைகளின் அனுதாபிகளான நடுநிலைவாதிகள் போர்வையில் செயல்படுபவர்கள்
வைக்கும் குற்றச்சாட்டையும் பார்ப்போம். இன்று வரை இவர்கள் அரசியலில்
வெல்லாததால் மற்ற கட்சிகள் மீதுள்ள விமர்சனம் போல எதுவும் சொல்ல இயலாததால்
கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டைப்பார்க்கலாம்
. அதற்கு முன்பதாக கமலின்
கட்சியையும் பார்த்துவிடலாம்.

ம நீ ம:

விஸ்வரூபம் படம் திரைக்கு வராவிட்டால் நான் நாட்டை விட்டு ஓடவேண்டியது தான்
என்று செய்தியாளர்கள் முன் அழுது பேட்டிகொடுத்தவர். அதன் பின்னர் எவ்வளவு
சம்பாதித்தார் என்றே தெரியவில்லை. இன்று திமுக அதிமுக கட்சிகளை விட
அதிகளவில் விளம்பரம் செய்கிறார். தேர்தல் தொடங்கும் வரை கட்சியில்
உறுப்பினர்களே இல்லை. போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு 20000 ருபாய் திருப்பி
செலுத்தாத வாய்ப்பு நிதி என்று தன் கட்சியினரிடமே சுரண்ட தொடங்கினார்.
இது குறித்த செய்தி நாளிதழ்களிலும் வந்திருக்கிறது.

நடுநிலையாளர்களும் மற்ற கட்சியினரும் கமலின் கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டு
இவை
.

நாம் தமிழர் கட்சி:

ஈழத்து விதவையை மணந்து கொள்வேன் என்றார் ஆனால் முன்னாள் சபாநாயகர்
பெண்ணை மணந்துள்ளார். இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார்.
கிறித்தவர்களுக்கு எதிராக பேசியுள்ளார். முகமதியர்களுக்கு எதிராக பேசியுள்ளார்.
இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம் பெறுகிறார். பிரபாகரனை ஆதரிக்கிறார்.
இலங்கை மாணவர்களை அடிப்பேன் என்று கூறினார். இன வெறியை தூண்டுகிறார்.
சீமான் மலையாளி. இவர் கிருத்துவர். சாதிக்கட்சி நடத்துகிறார்.

இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள
குரோதத்தால் பரப்பப்படுபவையே. ஆதாரமற்றவை.

மதங்களுக்கு எதிராக சீமான் பேசியதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் திராவிட

கழகமும் திராவிட முன்னேற்ற கழகமுமே.

இவர்கள் மீதிருந்த நம்பிக்கை அற்றுப்போனபின் தொடங்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.

இந்த கட்சி முன் வைக்கும் கொள்கைகள் நம் தமிழகத்தை தற்சார்பு பொருளாதார
நிலைக்கு கொண்டு செல்லும். பெண்களுக்கான பாதுகாப்பு, வளம் பாதுகாப்பு, மீட்பு
என பல்வேறு காரணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தல் பரப்புரையின் போது
ஒரு வழக்கு கூட நாம் தமிழர் கட்சி மீது பதிவு செய்யப்படவில்லை. ஒழுக்கமாக
செயல்படும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தால் இந்த தேர்தல்
நிச்சயமாக நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நம் பாட்டனார் காலத்திலிருந்த பசுமையான தமிழகத்தை மீண்டும் காணவேண்டும்
என்ற எண்ணமும் ஆசையும் கொண்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே
வாக்களிக்க முடியும். மரம் நடுதல், கையூட்டு ஒழித்தல் என்று பல்வேறு சமூக நலத்தை
பேணும் காரியங்கள் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது. பண்பாடு மற்றும் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு மீட்பையும்
குறித்த அக்கறை கொண்ட ஒரே கட்சி இது தான்.