பெறுநர்: திரு வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
குமாரபாளையம்.
அனுப்புநர்:
நா.குமரேசன் (செயலாளர்,
கலை – இலக்கிய பண்பாட்டுப் பாசறை, நாம்தமிழர்கட்சி, தமிழ்நாடு.)
992/2, ஜீவாநகர், மேட்டுக்கடை,
கல்லங்காட்டுவலசு(அ),
குமாரபாளையம்.
பொருள்: ஒரு தமிழனாக எனக்கு
ஏற்பட்டுள்ள (இது தமிழ்நாடா தெலுங்குநாடா எனும்) ஐயம் தொடர்பாக.
ஐயா !
வணக்கம்.
அருவங்காடு அரசு தொடக்கப்பள்ளியை ஒட்டிய அரசு நத்தம் புறம் போக்கு நிலத்தை சிலர் ஆக்ரமித்து கடந்த 02/08/2020 அன்று இரவோடு இரவாக கொட்டாய் அமைத்துள்ளனர்.
இது தொடர்பாக இது வரை வருவாய்த்துறையாலோ, பிற அரசுத்துறைகளாலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொட்டாய் அமைத்தோர் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டோர் என்கின்ற ஒரே காரணத்தால்,
தட்டாங்குட்டை ஊராட்சி அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட பிறஅரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் தெலுங்கை தங்கள் தாய்மொழியாகக் கொண்டோர், அந்த நில ஆக்ரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனத்தெரிய வருகிறது.
கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளி நடைபெறாத இந்தக்காலத்தில் இப்படித் திட்டமிட்டு நில ஆக்ரமிப்பு செய்ததோடு இதைப்பற்றி விசாரிக்க வந்த அரசு அலுவலர்கள், ஞானசேகரன், செந்தில், முன்னாள் தலைவரும் இந்நாள் தலைவரின் தந்தையாருமாகிய திரு.எஸ்.செல்லமுத்து அவர்கள்.
மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளியின் மேலாண்மைக் குழு(SMC)வினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்(P T A), கிராம கல்விக்குழுவினர் (VEC)
ஆகிய அனைவரின் முன்பாகவும் (இவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைப்பிடித்து நின்றதும் குறிப்பிடத்தக்கது).
நிலத்தை ஆக்ரமித்தோர் பழனிச்சாமி என்பவர் தலைமையில், தலைமை ஆசிரியரை மிகமிகமிகத் தரம் குறைந்த தகாத, “தேவுடியாப்பசங்க, ங்கோயாலோக்க, ங்கொம்மாலோக்க….”
போன்ற எழுதவே முடியாத பல வார்த்தைகளால் திட்டியதோடு.
தலைமை ஆசிரியரைப் பார்த்து கைகளை ஆசிரியரின் முகத்துக்கு நேராக நீட்டி “இவனக் கொன்னு போட்டாத்தான் இந்தப்பிரச்ன தீரும்னா இவனக் கொல்லவும் தயங்க மாட்டோம்” என்று மிரட்டியதும்.
இதெல்லாம் முடிந்த நிலையில் நேற்று காலை என் வீட்டிற்கு வந்த பூபதி என்கின்ற இளைஞன் “வாத்தியார் னா வாத்தியார் வேலையை மட்டும்தான் பார்க்கனும் ” என்றதும்.
“காம்பவுண்ட் செவுருகட்ட விடமாட்டோம்”
என்றதும்.
“அது அரசு நிலமா? இல்லையா என்பதை ஒரு வாரம் பத்து நாளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துகொள்ளலாம்” என்று நான் சொல்ல.
“ஒருவாரம் பத்து நாள் லாம் எதுக்குங்க ரெண்டு மணி நேரத்துல தகவல் எடுத்தர்லாம்” என்றதும் மட்டுமல்ல.
மேற்கண்ட செயல்களின் போது பழனிச்சாமியோ, அவருடன் வந்தோரோ, பூபதியோ, முகக்கவசம் அணியவில்லை என்பதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டத்தை மீறுவோர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்போர், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் தமிழர் என்றால் தான் சட்டம் பாயும் என்பதற்கு சாத்தான்குளம் ஃபென்னிக்ஸ் , ஜெயராஜ் படுகொலையும்.
தெலுங்கர் என்றால் அதுவும் அருந்ததியர் என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யாது கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்பதற்கு
அருவங்காடு அரசு ஊ.ஒ.து. பள்ளியும்.
பள்ளி தொடர்பான தொடர் சம்பவங்களுமே சான்று.
எனவே ஐயா அவர்கள் எமது ஐயமான, இந்திய நாட்டுக்குள் இது தமிழ்நாடா? தெலுங்கு நாடா? என்கின்ற எம் ஐயத்தை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
உண்மையுடன்
சமர்ப்பா குமரன் (எ) நா.குமரேசன்.
நகல்கள்;
மாவட்ட ஆட்சியர்.