தமிழ்நாடா தெலுங்குநாடா?

பெறுநர்: திரு வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
குமாரபாளையம்.

அனுப்புநர்:
நா.குமரேசன் (செயலாளர்,
கலை – இலக்கிய பண்பாட்டுப் பாசறை, நாம்தமிழர்கட்சி, தமிழ்நாடு.)
992/2, ஜீவாநகர், மேட்டுக்கடை,
கல்லங்காட்டுவலசு(அ),
குமாரபாளையம்.

பொருள்: ஒரு தமிழனாக எனக்கு
ஏற்பட்டுள்ள (இது தமிழ்நாடா தெலுங்குநாடா எனும்) ஐயம் தொடர்பாக.

ஐயா !
வணக்கம்.
அருவங்காடு அரசு தொடக்கப்பள்ளியை ஒட்டிய அரசு நத்தம் புறம் போக்கு நிலத்தை சிலர் ஆக்ரமித்து கடந்த 02/08/2020 அன்று இரவோடு இரவாக கொட்டாய் அமைத்துள்ளனர்.

இது தொடர்பாக இது வரை வருவாய்த்துறையாலோ, பிற அரசுத்துறைகளாலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கொட்டாய் அமைத்தோர் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டோர் என்கின்ற ஒரே காரணத்தால்,
தட்டாங்குட்டை ஊராட்சி அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட பிறஅரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் தெலுங்கை தங்கள் தாய்மொழியாகக் கொண்டோர், அந்த நில ஆக்ரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனத்தெரிய வருகிறது.

கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளி நடைபெறாத இந்தக்காலத்தில் இப்படித் திட்டமிட்டு நில ஆக்ரமிப்பு செய்ததோடு இதைப்பற்றி விசாரிக்க வந்த அரசு அலுவலர்கள், ஞானசேகரன், செந்தில், முன்னாள் தலைவரும் இந்நாள் தலைவரின் தந்தையாருமாகிய திரு.எஸ்.செல்லமுத்து அவர்கள்.

மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளியின் மேலாண்மைக் குழு(SMC)வினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்(P T A), கிராம கல்விக்குழுவினர் (VEC)
ஆகிய அனைவரின் முன்பாகவும் (இவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைப்பிடித்து நின்றதும் குறிப்பிடத்தக்கது).

நிலத்தை ஆக்ரமித்தோர் பழனிச்சாமி என்பவர் தலைமையில், தலைமை ஆசிரியரை மிகமிகமிகத் தரம் குறைந்த தகாத, “தேவுடியாப்பசங்க, ங்கோயாலோக்க, ங்கொம்மாலோக்க….”
போன்ற எழுதவே முடியாத பல வார்த்தைகளால் திட்டியதோடு.

தலைமை ஆசிரியரைப் பார்த்து கைகளை ஆசிரியரின் முகத்துக்கு நேராக நீட்டி “இவனக் கொன்னு போட்டாத்தான் இந்தப்பிரச்ன தீரும்னா இவனக் கொல்லவும் தயங்க மாட்டோம்” என்று மிரட்டியதும்.

இதெல்லாம் முடிந்த நிலையில் நேற்று காலை என் வீட்டிற்கு வந்த பூபதி என்கின்ற இளைஞன் “வாத்தியார் னா வாத்தியார் வேலையை மட்டும்தான் பார்க்கனும் ” என்றதும்.

“காம்பவுண்ட் செவுருகட்ட விடமாட்டோம்”
என்றதும்.

“அது அரசு நிலமா? இல்லையா என்பதை ஒரு வாரம் பத்து நாளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துகொள்ளலாம்” என்று நான் சொல்ல.

“ஒருவாரம் பத்து நாள் லாம் எதுக்குங்க ரெண்டு மணி நேரத்துல தகவல் எடுத்தர்லாம்” என்றதும் மட்டுமல்ல.

மேற்கண்ட செயல்களின் போது பழனிச்சாமியோ, அவருடன் வந்தோரோ, பூபதியோ, முகக்கவசம் அணியவில்லை என்பதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டத்தை மீறுவோர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்போர், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் தமிழர் என்றால் தான் சட்டம் பாயும் என்பதற்கு சாத்தான்குளம் ஃபென்னிக்ஸ் , ஜெயராஜ் படுகொலையும்.

தெலுங்கர் என்றால் அதுவும் அருந்ததியர் என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யாது கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்பதற்கு
அருவங்காடு அரசு ஊ.ஒ.து. பள்ளியும்.
பள்ளி தொடர்பான தொடர் சம்பவங்களுமே சான்று.

எனவே ஐயா அவர்கள் எமது ஐயமான, இந்திய நாட்டுக்குள் இது தமிழ்நாடா? தெலுங்கு நாடா? என்கின்ற எம் ஐயத்தை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உண்மையுடன்
சமர்ப்பா குமரன் (எ) நா.குமரேசன்.

நகல்கள்;
மாவட்ட ஆட்சியர்.

நாகரீகமற்ற வடுக காட்டுவாசி தமிழனை ஒன்றுமில்லாதவனாக்குவானாம்.

கம்பளி நாடு என்பது ஹம்பி இருந்த பொல்லாரி பகுதி. அங்கிருந்து கிருஷ்ண தேவ ராயன் காலத்தில் 1530களில் மதுரை தெலுங்கு நாயக்கர் காலத்தில் இராணுவ மயமாக்கல் பாளையத்தில் தமிழர் புரட்சியை சமாளிக்க குடியேற்றப்பட்ட காட்டுவாசிகள். (அவரே அதை சொல்கின்றார்) கம்பளி நாட்டில் இருந்து பஞ்சமும் உயிர்பிழைக்க வந்தவர்கள் ராஜவை இவர்களே சேர்த்துக் கொண்டு ராஜகம்பள. என்பர். வேட்டையாடி காட்டுவாசிகள்.

தெலுங்கர்கள் ( இவர்கள் தெலுங்கர்களும் அல்ல வடுகர்கள்) நாவை அடக்கி பேச வேண்டும். தமிழ் தேசிய அமைப்புகள் இதற்கு எதிராக போராட்ட வடிங்களை திட்டமிட வேண்டும்.

https://youtu.be/B-83c5RbDyc வைகோ போன்றவர்களால் அண்ணன் சீமானை நேரடியாக எதிர்க்கத் திராணியில்லாததால் சில நாய்களை குரைப்பதற்கு வாடகைக்கு அமர்த்தியிருக்கின்றனர்.

தமிழகத்தின் மொத்த மக்கட்தொகையில் 12 சதவீதமே தமிழரல்லாதோர். தெலுங்கர்களின் மக்கட்தொகை ஏறத்தாழ 6 சதவீதத்தை தாண்டாது. தமிழினத்திற்குள் ஒழிந்து கொண்டு தமிழர்களை பிரித்தாழும் சூழ்ச்சியை இந்நாள் வரை செய்துவரும் இவர்களுக்கு தமிழன் தன் இனத்தை உணர்ந்துகொள்ளத் தொடங்கியதும் உதரத்துவங்கியுள்ளது. தன் ஆட்சி அதிகாரத்தை இழக்கப்போகின்றோம் என்பதை இவர்கள் உணர்ந்துகொண்டதால் கண்டதையும் உளறுகின்றனர். 80 சதவீதம் தமிழரல்லாதோர் வாழ்வதாகக் கூறும் நபர் நம் தமிழ்மொழியில் ஏன் பேசி உதார்விடுகிறார் என்பதை அவர் புரிந்துகொண்டால் மீண்டும் இதுபோன்று கிறுக்குத்தனமாக பேச மாட்டார் என்று நம்புவோம்.

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது!

தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இயற்கையைத் தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதனடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகை திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கி போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.

தமிழர்களின் பெருத்தப் பண்பாட்டு அடையாளமாக இருக்கிற தமிழ் இறையோன் முருகனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனமாகும். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்ய வேண்டிய தருணத்தில், தமிழின முன்னோர்களை இழித்துரைத்துப் பரப்புரை செய்யும் செயல்கள் கருத்துரிமை வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவும் கொண்டதாகும். ஆரியப்படையெடுப்பால் இடையில் நிகழ்ந்த கலப்பினால் அவை யாவும் சிறுக சிறுக சிதைக்கப்பட்டு, ஒவ்வொன்றாய் திருடப்பட்டு, புனைந்து நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தனக்கென தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத ஆரியம் எல்லாவற்றையும் திருடிச்சேர்த்து, புழுகிப் புராணமாகவும், இதிகாசமாகவும் மாற்றி நிலைநிறுத்தி பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துப் பொதுப்புத்தியில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. ஆரியத்தை எதிர்த்து சமரிட்ட புத்தர், சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலார், ஐயா வழியென தனி வழிப்பாட்டு முறையை ஏற்படுத்திய வைகுந்தர், இசுலாமியர்களோடு இணக்கம் காட்டிய மராத்திய சிவாஜி என தன்வயப்படுத்தி உட்செரிக்கும் ஆரியம், அறிவாசான் அண்ணல் அம்பேத்கரையும், பெரும்பாட்டன் வள்ளுவனையும்கூட திருட எத்தனித்து வருவதை நாடறிந்ததே!

திருடிச்சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் தமிழின முன்னோர்கள் முருகன், சிவன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவரும் இன்றைக்கு முழுமையாக ஆரியமயக்கப்பட்டுவிட்டனர். நாட்டார் தெய்வங்கள் மீது படையெடுப்பை நிகழ்த்தாத ஆரியம், திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டது. விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையை பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்ரனாக்கினார்கள். இத்தகைய முறையில் நிகழ்ந்த ஆரியமயமாக்கல் மூலம் ஆபாசக்கதைகளை எழுதி, இட்டுக்கட்டி நமது முன்னோர்களை மொத்தமாய் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். இதனை மிகச் சரியாக உணர்ந்து, ஆரியச் சதிகளை முறியடித்து தமிழர்களுக்கென்று இருந்த பாரம்பரிய வழிபாட்டை மீட்டெடுத்து வழிகாட்டாது ‘கடவுள் மறுப்பு’ என திராவிட இயக்கங்கள் மொத்தமாய் கைவிரித்ததன் விளைவாகத்தான் தமிழ்த்தேசிய இனத்தின் மக்களை ‘இந்து’ எனும் கற்பிதத்திற்குள் மொத்தமாகத் தள்ளி ஆட்கொண்டு ஆண்டுக்கொண்டிருக்கிறது ஆரியம். இது திராவிட இயக்கங்கள், ஆரியத்திற்கு முறைவாசல் செய்து வரவேற்று, வழிதிறந்து விட்ட பெரும் வரலாற்றுத்தவறாகும். அதனை முழுதாய் தெளிந்துணர்ந்தே, அவ்வரசியலைத் தோலுரித்து பண்பாட்டுத்தளத்தில் பெரும் புரட்சியை உருவாக்க நாம் தமிழர் கட்சி தனது சக அமைப்பாக வீரத்தமிழர் முன்னணி எனும் படைப்பிரிவை உருவாக்கி, தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய மயமாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை மீட்டு தமிழ் மயப்படுத்தும் பணிகளைச் சட்டத்தின் வாயிலாகவும், போராட்டங்களின் வாயிலாகவும், பரப்புரைகளின் வாயிலாகவும் நாளும் செய்துகொண்டிருக்கிறது. மகத்தான இந்த வரலாற்றுப் பணியை நாங்கள் செய்யத் தொடங்குகிறபோது கேலிசெய்து பிற்போக்கெனக் கட்டமைக்க முயன்ற திராவிடக்கூட்டம், இன்றைக்குத் தமிழ்க்கடவுள் முருகனை ஆரியத்திடமிருந்து மீட்க வேண்டுமெனக் கோரி, திடீர் கூக்குரலிட்டுக் கிளம்புவது நகைப்பையே தருகிறது. தமிழ்நாட்டைத் தாண்டி முருகப் பெரும்பாட்டனின் வழிபாட்டுத்தளத்தை எங்கும் நிறுவ முயலாத இந்துத்துவ இயக்கங்கள் ‘இந்துக்கடவுள்’ என அவரைச் சொந்தம் கொண்டாட முயல்வதும், இத்தனை ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில் தைப்பூசத்தை அரசு விடுமுறையென அறிவித்திடாத திராவிடக்கட்சிகளும், அக்கோரிக்கையை வைத்திடாத திராவிட இயக்கங்களும் இன்றைக்குத் திடீரென முருகனைப் பேசுவதும், புகழ்வதும் அரசியல் தன் இலாபம் என்பதைத்தாண்டி வேறில்லை.

முப்பாட்டன் முருகனைப் பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகுத்தறிவுப் பரப்புரை எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகளை அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சனம் என்ற பெயரில் வக்கிரத்தை உமிழ்ந்து, பெருவாரியான மக்களிடம் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் மதவுணர்ச்சியை மேலிடச்செய்து மதவாத இயக்கங்கள் வேரூன்றவே திராவிட ஆதரவாளர்களின் இத்தகையச் செயல்கள் உதவுகிறதே ஒழிய, தமிழுக்கும், தமிழர்க்கும் அணுவளவும் நலன் பயக்கவில்லை. முருகனை விமர்சிக்கும் அந்நபருக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக்கோரி வாக்கு அரசியலுக்காக ஆரியமயமாக்கல் குறித்து திமுக வாய்திறக்க மறுத்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதம்; ஆரியத்திடம் சரணாகதி அடையும் திராவிடத்தின் வழமையான பிழைப்புவாதமென்றால், மிகையில்லை.

இத்தகைய இழிவானப் பரப்புரை மூலம் தமிழர் மெய்யியல் மீட்சிக்கான எங்களது சமரை ஆரிய – திராவிட அடிவருடிகள் தங்களது மோதலாய் காட்டி அரசியல் இலக்காக மடைமாற்றி தமிழ்ச்சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முயல்வது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற இழிசெயல்களால் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முத்தமிழ் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருபோதும் குன்றிவிடாது எனவும், தமிழர்களின் ஆதி சமயங்களையும், வழிபாட்டு முறைமைகளையும், தொல்லிய இறைகளையும் மீட்டெடுத்து மெய்யியல் மீட்சியை வீரத்தமிழர் முன்னணி சாத்தியப்படுத்திக் காட்டும் எனவும் இதன் மூலம் பேரறிவிப்பு செய்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://bit.ly/2OySc85

இனமறிவோம் – நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தெலுங்கு கவரா நாயுடு சமூகமாம். நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவனின் தந்தையான இயக்குநர் கஸ்தூரி ராஜாவே கூறியிருக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொலி இணைப்பில் பார்க்கவும்.

https://bit.ly/2Cia7gs

இனமறிவோம் – தென்னக ரயில்வே ஊழியர் ஒன்றியத்தின் தலைவர்

இவர் ஒரு வடுகர்!!!

SRMU எனும் தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் என்ற ரயில்வே தொழிலாளர் அமைப்பின் தலைவர்!!!

இன்னும் சொல்லப்போனால் நிரந்தர தலைவர்!!!

அந்த அமைப்பை கையில் வைத்துக்கொண்டு ரயில்வே பணியிடங்கள் அனைத்திலும் தமிழரல்லாதோருக்கு சாதகமாக நடந்துக்கொள்பவர்!!!

எத்தனை ஆயிரம் கோடி பணம் இருக்குனு இவருக்கே தெரியாது???

முக்கியாமான தகவல்,
இவர் கருணாநிதி குடும்பத்தின் பினாமிகளில் ஒருவர்!!!

திராவிட பாசிஸ்ட்டுகள் தமிழ்ச்சாதிகளிடையே கலவரங்களை தூண்டி, நம்மை திசைப்திருப்பி விட்டு,
நமது வாழ்வியல், பொருளியல், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட வாழ்வாதாரங்களை சூரையாடி வருகிறது தோழர்களே!!!

செல்வாபாண்டியர்.

தலைவர்,

தமிழர்நடுவம்.

சிறைக்குள்ளும் அதிகாரம் காட்டும் ஆய்வாளர் ஸ்ரீதர்

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்படும் முன்பே உதவி ஆய்வாளர் ரகுகண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், ஸ்ரீதர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டது முதலே தனது அதிகாரத்தைச் சிறை அதிகாரிகளிடம் காட்டி மிரட்டியிருக்கிறார்.
இதுகுறித்து சிறைத்துறையினர் உயரதிகாரிகளிடம் புலம்பியிருக்கிறார்கள். “ஆய்வாளர் என்ற முறையில் சிறையில் அவருக்குத் தனி செல்தான் கொடுத்தோம். ஆனால் இரவில் தனது செல்லை மூடக் கூடாது என்று முதலில் பிரச்னை செய்தார். சிறை விதிப்படி யாராக இருந்தாலும் கதவை மூடிவைக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்துச்சொல்லியும் அவர் கேட்க மறுத்துவிட்டார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகனை அடித்துக்கொன்ற ஆய்வாளர் ஸ்ரீதர்

அதேபோல் சிறை காவலர்களிடம், ‘நீங்கள் எல்லாம் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர். இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தால் உங்களைத் தூக்கி உள்ளே வைத்து விடுவேன்’ என்று ஒருமையில் பேசியிருக்கிறார். அதோடு, ‘இந்தச் சிறையில் மூச்சு அடைக்கிறது. எனக்கே இப்படி மூச்சடைத்தால் அந்த இருவருக்கும் எப்படி மூச்சடைத்திருக்கும். நான் உங்களிடம் ஒப்படைத்து இரண்டு நாள்கள் கழித்துத்தான் அவர்கள் இறந்துள்ளார்கள். அவர்கள் இறப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று சிறை கண்காணிப்பாளரிடம் இரவு பிரச்னை செய்துள்ளார்.

சாப்பாடு கொடுக்கச் சென்றால், ‘சூப்பிரண்டென்ட்டை எனக்குச் சாப்பாடு எடுத்துவரச் சொல்லுங்கள். அவரைவிட நான் உயரதிகாரி. நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று நேற்று இரவு முதல் தொடர்ந்து சிறைக்காவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார் ஸ்ரீதர். மேலும், “நான் வெளியே வந்தால் உங்கள்மீது தனிநபர் வழக்கு தாக்கல் செய்து உங்கள் வேலையைக் காலி செய்துவிடுவேன்” என்ற மிரட்ட சிறைத்துறையினர் செய்வதறியாது நின்றுள்ளார்கள்.


ஒருகட்டத்தில் இதுகுறித்து சிறைத்துறை மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. “சிறைக்குள் வந்தால் அதிகாரி என்றெல்லாம் கிடையாது. அவரும் ஒரு கைதி என்பதை அவருக்குத் தெளிவுபடுத்துங்கள்” என்று சொல்ல, அதை ஸ்ரீதரிடம் காவலர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே பாதுகாப்பில் இருந்த சிறைக்காவலர்களிடம் ஒருமையில் பேசி, “என்னை மதுரை சிறைக்கு உடனடியாக மாற்றுங்கள். இங்கு எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள்” என்று மிரட்ட, அதிர்ந்து போன அதிகாரிகள் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து காவலர்களையும் மதுரை சிறைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்
சனிக்கிழமை மாலை இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஐந்து பேரையுமே மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். இவரது நடவடிக்கைகளைப் பார்த்த இவருடன் கைதாகியிருந்த காவலர்கள், “இவரால்தான் இப்போது நாங்கள் உள்ளே இருக்கிறோம். இப்படி எங்களையும் டார்ச்சர் பண்ணித்தான் சிறை வரை கொண்டுவந்து விட்டார்” என்று புலம்பியிருக்கிறார்கள்.

ஸ்ரீதர் வெறும் காவல் ஆய்வாளர் என்கிற போர்வையில் மட்டும் அதிகாரம் செலுத்தவில்லை. பல நேரங்களில், “என் பின்னால் யார் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று சிறைத்துறையினரிடம் கோபப்பட்டுள்ளார். ஆளும்கட்சியின் சக்தி வாய்ந்த நபர், இவர் பின்னால் இருக்கிறார் என்பதாலே சிறைக்குள்ளும் இவரது அதிகாரம் வேலைசெய்கிறது என்று புலம்புகிறார்கள் சிறைத்துறை காவலர்கள்.

சாத்தான்குளம் இரட்டைக்கொலை – தமிழர்களை குறிவைக்கும் தெலுங்கர்கள்?

சாத்தன்குளத்தில் தந்தை மகன் இறப்புக்கு மட்டுமல்ல, பல அப்பாவிகளின் இறப்புக்கும், உடல், உயிர், உடல் உறுப்புகளின் இழப்பிற்கும் மூலக்காரணமான ஆய்வாளர் வடுக பொட்டுக்கட்டி நாயுடு ஸ்ரீதர்.

இவன்தான் திட்டமிட்டு இனவெறியுடன் தமிழர்களுக்கு எதிராக உதவி ஆய்வாளர்களையும், காவலர்களையும் தூண்டி விட்டு கொலைசெய்ய வைத்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாத உத்தமன் போல் நடித்துக்கொண்டிருக்கிறான்.

இவனுக்கு பின்னணியில் இருப்பவர்கள் முழுக்க முழுக்க தி.மு.க வும் வடுக நாயுடு அமைப்புகளும் திராவிட அமைப்புகளும்தான்.. இவர்களுக்கு ஆதரவாக சில தமிழர் சாதிய அமைப்புகளும், அதன் தலைவர்களும் உள்ளனர் என்பதே உண்மை.

இவர்கள் அனைவருமே இணைந்து திட்டமிட்டு தமிழர்களை அழித்து அந்த பழியை வேற்று சமுதாய சக தமிழர்கள் மீது போட்டு, சாதிய வன்மத்தையும், கலவரங்களையும் உண்டாக்கி ஆளும் கட்சிக்கு எதிராகவும், தி.மு.க- வுக்கும் கனிமூழிக்கு ஆதரவாகவும் ஒரு போலியான் அரசியல் களத்தை கட்டமைக்கின்றனர். இந்த வடுக கொல்டிகளின் திட்டமிட்ட சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.. இதே போல் தான் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் தெலுங்கர்கள் உயர் பதவிகளில் உட்கார்ந்துக்கொண்டு தமிழர்களையும், தமிழர் போர்வையில் தெலுங்கர்களையும் வைத்தே தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பழியையும், அவதூறுகளையும், சாதிய பிரச்சனைகளையும், நிலப்பிரச்சனைகளையும் கிளப்பி விட்டு தமிழர்களை மாறி மாறி அடித்துக்கொள்ள செய்து தொடர்ந்து கடந்த 500 ஆண்டுகளாக தமிழர்களை பிரித்தாண்டு அடிமைகளாக வைத்து ஆண்டு வருகின்றனர்.

தமிழகத்தை தமிழன் ஆண்டாலும், ஆட்சியிலும், அரசியலிலும், அரசு அதிகாரத்திலும், அரசு இயந்தரங்களிலும் முழுக்க முழுக்க தெலுங்கனும், வடுகனும், வட இந்தியனுமே உட்கார்ந்துக் கொண்டு தமிழர்களை பொம்மலாட்ட கயிற்றில் கட்டப்பட்ட பொம்மைகளாக வைத்து தங்கள் இனப்பகை இனவெறி விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக தமிழர்களின் மண்ணிலேயே இனவெறியுடன் சூழ்ச்சி செய்து வரும், ஸ்டாலின், கனிமொழி, ஜெகத்ரட்சகன் உட்பட அனைத்து தமிழர் போர்வையில் தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் தெலுங்கர்களையும், வடுகர்களையும், வடவர்களையும் கண்டறிந்து மிகக் கடுமையான தண்டனைகளை கொடுத்தால்தான் இவர்கள் மீண்டும் தமிழர்களுக்கு எதிராக வாலாட்ட மாட்டார்கள். தமிழர்கள் மண்ணில் பிச்சையெடுக்க வந்தவன்களையெல்லாம் வாழவைத்து ஆளவைத்து இன்று இன்று அவர்களின் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், கூலிப்படையினராகவும் வாழ்ந்து வருவதை தமிழர்கள் முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும்.

தமிழர் மண்ணில் தமிழர்களுக்கு எதிராக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவன் சூழ்ச்சி செய்தாலும் சரி, எவன் தமிழர்களையும், தமிழையும், தமிழர் மண்ணையும் இழித்தாலும், பழித்தாலும் அழித்தாலும் சரி அவர்களை உடனுக்கடன் கடுமையாக தண்டித்து அடக்கி ஒடுக்க வேண்டும். இதே போல் தமிழர்களை அழிக்க பிற இனத்தவருக்கு துணை நிற்கும் சக தமிழர்களையும் கண்டறிந்து அவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். மீறினால் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும்.

இவர்களைச்சொல்லிக்குற்றமில்லை!

அறுநூறு ஆண்டுகளாக இம்மண்ணில்
பெருவளத்துடன் வாழ அனுமதித்துள்ளோம்.

அன்று, அரச அதிகாரத்துடன்
நம்மை அடிமைப்படுத்தி இன்று
மேலேறி நிற்கிறார்கள்.

பெயரளவில் தமிழ்நாடு; அவ்வளவே!
பெருமளவு இது தெலுங்கருக்கான
நாடென்பதே கசப்பான உண்மை!

தமிழன், தனது வீரதீரத்தைச்
சகத் தமிழனிடம்மட்டுமே
காட்டுவான்!

எதிரிகளிடம் அஞ்சி அடங்குவான்
அல்லது தனது ஈன வயிற்றுப்பிழைப்புக்குக் காட்டிக்கொடுப்பான்!

அனைத்திற்கும் மூல காரணம்
தமிழன் என்ற மான உணர்வோ, இனக்கட்டுமானமோ
இங்கு இல்லை என்பதுதான்!

தமிழனுடைய உள்ளத்தில்,
தமிழன் என்ற உணர்வைவிட
சாதி உணர்வே துருத்திக்கொண்டு
வெளிப்படுகிறது.

சகத் தமிழனைத் தன் இனமாகவும்
உறவாகவும் சமூகமாகவும்
எண்ணி இன்புற்று இசையுங்காலம் கனியும்வரை
அயலானே நம்மை ஆள்வான்.
நாம் அடிமைகளே!

(தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளிலும்
அயலாரே, குறிப்பாகத் தெலுங்கரே ஆளுமை செய்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே!)

https://bit.ly/3hU26ys

அடையாள மீட்பு

பன்றியைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைக்காதீர்
மீண்டும் சாக்கடையையும்
நரவலையும் தேடியடையும்.

வடுகத் திராவிடத்தை, அப்படி இப்படி எப்படி நோக்கினும் தீமையே.

காலைவாறுவதும் கழுத்தறுப்பதும்
முழுமுதல் கற்றுத்தேர்ந்த கயவர்கள்.

தமிழர் மண்ணையும்
அதன் வளத்தையும் சுகத்தையும்
அனுபவித்து கொழுத்த வடுகர்கள்
எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

எந்தக் கட்சியிலும் உறுப்பினர் ஆகு
என்பதே அவர்களின் சட்டம்.
அரசியல்தான் அவர்களின் மூலதனம்.

திரும்பி நில்!
திருந்தி நில்!
திமிராக நில்!
திண்ணமாக நில்!
திறமையாக நில்!
திரட்சியோடு நில்!

“உன் வலிமையே பகை வெல்லும்
விழிப்பே விடுதலையின் முதல் படி”

இவண்:
முனைவர் கு. அருண்மொழி,
தமிழர் களம் – தமிழர் நாடு