இந்துத்துவ பயங்கரவாதம் பரவும் இந்த இக்கட்டான அரசியல் சூழலில்

தமிழகத்தின் எட்டு சதவீதம் தமிழ் இஸ்லாமிய மக்கள் தொகையில் ஒருவரை கூட திராவிட இயக்கங்கள் எம்பி ஆக்கவில்லை.

ஆனால் வெறும் நான்கு சதவீதமே உள்ள சிறுபான்மை தெலுங்கரில் கிட்டத்தட்ட 35% எம்பிக்கள் தெலுங்கர்கள்.

50 ‘ற்கும் மேற்பட்ட சிறுபான்மை தெலுங்கர்களை MLA க்கள் ஆக்கிய திமுக, வெறும் ஒற்றை இஸ்லாமியரை MLA ஆக்கி இருக்கிறது.

அதுவும் அந்த பாளையம்கோட்டை மைதீன்கான், சுயேட்சையாக நின்றாலும் வெல்லக் கூடியவர்.

பாரம்பரியமாக இஸ்லாமியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருக்கும்..

வேலூர், ராமநாதபுரம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளை கூட அவர்களிடம் இருந்து பறித்து விட்டது திராவிட இயக்கம்.

பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் கூட பாஜக இஸ்லாமிய எம்பிக்களை நிறுத்தி இருக்கிறது. பெங்களூரில் கூட பிஜேபி முஸ்லீம் எம்பிக்களை நிறுத்தி இருக்கிறது.

ஆனால் திராவிட இயக்கம் ஒரு எம்பியை கூட நிறுத்த வில்லை.

சின்னஞ்சிறு கேரளாவிலோ 32 முஸ்லீம் MLA க்கள், ஐந்து முஸ்லீம் MP க்கள். பெரியார் மண்ணின் லட்சணத்தை பாரீர்?

வடக்கத்திய மண்ணின் பூர்வ குடிகள் அல்லாத உருது முஸ்லீம்களை கூட வடக்கே பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இந்த மண்ணின் ethnic தமிழ் இஸ்லாமியர்களை அரசியலில் இருந்து அப்புறப்புடுத்துகிறது திராவிடம்.

இதெல்லாம் எதார்த்தமாக நிகழ வில்லை.

பாஜக மற்றும் RSSன் ‘இஸ்லாமிய அடையாள அழிப்பு’ அஜெண்டாவை மூர்க்கமாக அமல்படுத்துகிறது திராவிட இயக்கம்.

நினைவில் கொள்க: தமிழ்த் தேசிய அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி பத்திற்கும் மேற்பட்ட MLA க்களையும், இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட MPக்களையும் நிறுத்தியது.

இந்திய ஒன்றியத்தில் இந்துத்வ மதவாதம் காட்டுத்தீயாக பரவும் இந்த வேளையில் தமிழ் இஸ்லாமியரை பாரிய அளவில் அரசியல் மன்றங்களில் பிரதிநிதித்வபடுத்தி

ஆரிய பிரமணிய பாசிசத்தை திருப்பி அடித்து மக்கள் சனநாயகத்தை வாழ வைத்திருக்க வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், திராவிட இயக்கங்களில் ‘ஒற்றை ஒன்றிய’ பதவியை கூட சிறுபான்மை தெலுங்கர்களால் வெல்ல முடியாது.

ஆனால் தமிழக அரசியலில் 50% அளவுக்கு MLA, MP க்கள் தெலுங்கர் சமூகங்களில் இருந்து எப்படி முளைக்கிறார்கள் என தெரியவில்லை.

கூடுதல் வேடிக்கை யாதெனில்,

திராவிட இயக்கங்களில் ஒன்றியம் துவங்கி வட்டம், மாவட்டம், MLA, MP என அத்துணை தேர்தல்களுக்கும் ஏகபோக நிதி வழங்கி திராவிடத்திற்கு பொருளாதார அரணாய் நிற்பவர்கள் இஸ்லாமிய முதலாளிகள்.

பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிய என்னை பாபர் மசூதியை இடித்த காவியை தூக்க சொல்கிறீர்களே, கருணாநிதி?

இது நியாயமா? என பெருந்தமிழர் அப்துல் லத்தீப் கண்ணீர் விட்டாரே, அது வெறும் தற்செயலா?

திடலில் தின்றுவிட்டு இன்பநிதியை முதல்வராக்க வேண்டும் என்று ஊடகங்களில் ‘தக்பீர்’ முழக்கமிடுபவனை காக்க ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்வதை இஸ்லாமியர்களை காப்பதாக விளம்பரம் செய்கிறார்கள், திராவிடர்கள்.

‘பாஜக பூந்துரும்’ என்று திராவிடர்கள் நம்மை மிரட்டுவது பாஜக அரசியலால் தேசிய இனங்களும், இஸ்லாமியர்களும் ஒடுக்கப்படுவார்கள் எனபதால் அல்ல.

அவர்கள் ‘அது பூந்துரும்’ என்று அச்சப்படுவதற்கு காரணம்..

பாஜகவால் பூந்தால்.. அண்ணாமலைகளும், படையப்பாக்களும் முதல்வர்கள் ஆகிவிட்டால் இன்பநிதியும், உதயநிதியும் முதல்வர்கள் ஆக முடியாது என்பதாலாகும்.

ஆக அவர்கள் பிரச்சினையும், நம் பிரச்சினையும் அடிப்படையிலேயே வேறுவேறு.

இது திராவிட இயக்கம் என்கிற ஒரு தென்னிந்திய RSS இயக்கம்.

திராவிட சங்கிகளை அழித்தொழித்து தமிழ் மண்ணின் மரபு மதச்சார்பின்மையை காப்பது மிகவும் அவசியமாகும்.

ஆந்திரத் தெலுங்கர்களுக்கும் தமிழக அரசு வேலை

நான் குறிப்பிட்டுள்ள அனைவரும் ஆந்திரா தெலுங்கர்கள்..
பொய் என்றால் என்மீது வழக்கு தொடருங்கள்.

ஆந்திராவில்
ஒரு தமிழக தமிழனுக்கு
ஆந்திரா அரசுவேலை வேண்டாம் திருப்பதி தேவஸ்தானத்தில்
ஒரு வேலை வாங்கிதாருங்கள்
உங்கள் செருப்பை தலையில் சுமக்கிறேன்..

தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும்
பல ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள் மானங்கெட்டவங்களா வெட்கமாயில்லை அவர்கள் வயிற்றெரிச்சலில்
நீங்கள் நாசமா போவீர்கள்.

செல்வகுமார்_சீனிவாசன்

-கலைச்செல்வம் சண்முகம்

சாதிய ஒளிப்பின் மூலம் தமிழர்களை வஞ்சிக்கும் தெலுங்கர்கள்?

ஆந்திராவுல Jagan Mohan Reddy, பார்டர் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்துட்டா YS Jagan Mohan பேரவை. ரெட்டிய தூக்கிட்டாணுவ. ஏன்னா அப்ப தான் மண்ட மேல இருக்க கொண்டய மறைக்க முடியும். திராவிடர்னு போர்வைக்குள்ள ஒளிஞ்சிக்க முடியும். இந்த டெக்னிக் வெரி ஓல்ட் டெக்னிக்.

தமிழ்நாட்டுல சத்யராஜ் நடிச்ச படம் பேரு பெரியார், பெரியார் யார்னா சாதிய ஒழிக்கப் பாடுபட்டவரு. அந்த படத்துக்கு Fund பண்ணது அய்யா கருணாநிதி. அதே படம் ஆந்திராவுல டப்பிங் பண்ணப்போது படத்துக்கு பேரு ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

இதே டெக்னிக்கு தான் ரெட்டிகாரு ஃபாலோ பண்ணிருக்காப்புள

இந்த திராவிடர் போர்வையில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர் யார்னா தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட தமிழகத்தில் செட்டில் ஆனவர்கள்.

சுப.வீ சொல்றாருல்ல, அவர்கள் முழுமயாக தமிழர்கள் ஆயிட்டாங்கன்னு, ஒன்னுமில்ல யுகாதி(தெலுங்கு வருடப்பிறப்பு) க்கு அரசாங்க விடுமுறை இல்லைன்னு ஒரே ஒரு சட்டம் ச்சும்மா போட்டுப்பாருங்க.

ராஜஸ்தான் வெட்டிக்கிளி மாதிரி மொத்தமா வெளிய வந்து வீதில நிப்பாணுங்க.

“நாயக்கர் இல்லனா தமிழ்நாடு இல்லீங்கோவ்”

“தமிழர்கள் வந்தேறிகள், தெலுங்கு மக்கள் தான் தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்கள்” ன்னு பேச ஆரம்பிச்சிடுவானுங்க.

தமிழன் வேற திராவிடன் வேற, பார்ப்பான் பறிச்சிட்டு இருக்க தமிழர் உரிமய விட இங்க திராவிடப் போர்வையில இருக்க தெலுங்கு மக்கள் பறிக்கற தமிழர்கள் உரிமை தான் ஏராளம். ” நீ தமிழன், தமிழன், தமிழன் ஒரு போதும் திராவிடன் இல்லன்னு” உண்மைய தமிழ் மக்களுக்கு புரியவெச்சிட்டாலே போதும்.

இது தெரியாம தான் இவனுங்க ஏமாந்துட்டு இருக்காணுங்க.

ஃபேஸ்புக்ல அரசியல் பேசினது போதும், இந்த உண்மைய ஒங்க வீட்ல, ஆஃபிஸ்ல, குடும்பத்துல, சொந்தக்காரங்க, வாட்ஸாப் குரூப்ல மத்தியில பேசுங்க. கொஞ்சம் கெட்டப்பேரு வந்தா சிலப்பேரு பிரிஞ்சா இப்ப என்ன ஆயிடப்போவுது.

ஆந்திர நாயக்கர் மன்னர் படையெடுத்து (திப்பு சுல்தானுக்கு பயந்து ஓடி வந்தவர்கள்) தமிழகம் வந்தா மாதிரி ஒரு குரூப் இலங்கைக்குப் போச்சி, இங்க திராவிடனா வேஷம்போட்ட குரூப் தான், அங்க பெளத்தனா மதம்மாறி சிங்களனா வேஷம் போட்டுச்சு. பெளத்த ராஜபக்‌ஷேக்கு திருப்பது வெங்கடாஜலபதி கோயில்ல என்ன வேலன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கியா. கருணாநிதி ராஜபக்சே ரெண்டு பேரோட தாத்தாவும் பங்காளிங்க தான்.

இங்க எந்த திராவிட குரூப் விடுதலைப்புலிகள தீவிரவாதின்னு இப்ப பேசிக்கிட்டு இருக்கோ, அதே குரூப்போட பங்காளி ராஜபக்சே தான், அதே புலிகள் தீவிரவாதிகள்ணு சொல்லி 2லட்சம் பேர தமிழனா இருந்தா ஒரே காரணத்துக்காக கொன்னு பொதச்சான்.

இந்த வரலாற உனக்கு புரியலன்னா ஈழத்துல கொன்னு பொதச்சி அடிச்சி வெரட்டாணுங்க பாரு அதே நெலம தான் தமிழகத்துலயும் வரும்.

சயாம் – மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

காலம்: 1942

இடம்: நோங் பிளாடூக்கி, சயாம்.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள்.

அடிமைகளே! இங்கே சயாமில் தொழிலாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மலாய் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையாக உழைக்கும் திறனைப் பற்றி கேள்விப்பட்டே உங்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளோம்.

நீங்கள் போரில் எங்களுடன் தோற்ற வெள்ளைக்கார அடிமைகளுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்.
உங்களுக்கு சம்பளம் என்பது சாப்பாடு மட்டுமே. உயிரோடு இருக்க நினைப்பவர்கள் ஒழுங்காக உழைக்கவேண்டும்.

தினமும் மூவாயிரம் டன் தோண்டவேண்டும் என்பது இலக்கு.
ஜப்பான் முழு ஆசியாவையும் ஆளும் காலம் வந்துவிட்டது.
ஆக எங்களுக்கு அடங்கியிருப்பதே உங்களுக்கு நல்லது”

அதிகாரி சொன்னதைப் புரிந்துகொண்டீர்களா?
நீங்கள் வழித்தடத்திலுள்ள மரங்களை வெட்டுவது, மேட்டைப் பள்ளமாக்குவது, பள்ளத்தை மேடாக்குவது, பாறைகளை உடைப்பது, தண்டவாளத்தைப் பொருத்துவது, கட்டைகளை அடிப்பது, ஜல்லி உடைப்பது, அதைக் கொட்டுவது என அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும்.

சூரியன் உதிக்கும்போது நீங்கள் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும். அதிகாரிகள் சொல்லும் வரை வேலைசெய்துகொண்டே இருக்கவேண்டும். நண்பகலில் அரைமணிநேரம் உணவு இடைவேளை. இடையில் எங்கும் போகக்கூடாது. பேசக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்”

வேலை தொடங்கியது

அந்த நாள் முழுவதும் வேலை.
உணவு இடைவேளை வந்தது.
உட்காரக்கூட அனுமதியில்லை.
கையிலே உணவைத் தந்தனர்.
பரங்கிக்காய் சூப்பும் சுண்ணாம்பு அரிசியும் புண்ணாக்கும் புழுக்களும் விரவிக்கிடந்தன.

வாயில் வைத்ததும் வாந்தி எடுத்தனர்.
முதுகில் சவுக்கால் அடி விழுந்தது.
கண்ணை மூடிக்கொண்டு விழுங்கினர். மீண்டும் வாந்தி எடுத்தோரை சோப்பு நீரை குடிக்கச்செய்து மேலும் வாந்தியெடுக்க வைத்தனர்.

சிறுநீர் கழிக்குமிடத்தருகே தண்ணீர் குடிக்கும் இடத்தருகே ஒரு ஜப்பானியன் உட்கார்ந்திருப்பான். சிறுநீர் கழிக்கவோ தண்ணீர் குடிக்கவோ சென்றவர்கள் அடிவாங்காமல் அதைச் செய்யமுடியாது. தண்ணீரும் அசுத்தமானதாகவே இருந்தது.

அதனால் நோய்வந்து இறந்தோர் பலர்.

சிறிய தவறு செய்தாலும் கொடூர தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
கட்டிவைத்து அடிப்பார்கள்.
பிறகு முசிறு எறும்புகளை உடலில் விடுவார்கள். கால் சோர்ந்து உட்கார்ந்தால் வாயில் பெட்ரோல் ஊற்றினார்கள். ஒரு நொடி அசையாமல் இருந்தாலும் துப்பாக்கிக் கட்டையால் இடித்தனர். எதிர்த்து ஒரு பார்வை பார்த்தாலும் பெரிய டின்களில் மண் நிரப்பி தோளில் போட்டவாறு வேலை செய்யச் சொன்னார்கள். மண் சுமந்தபடி நிழலில் ஒதுங்கி நடந்தோரை உச்சிவெயிலில் நிற்க வைத்தனர்.
இரண்டு கையாலும் வேலை செய்யாதோரின் ஒரு கையை வெட்டினர். தண்டவாளப் பலகைகள் செய்ய தேக்கு மரங்களை வெட்டி வெறும் தோளில் தூக்கிச்செல்ல கட்டாயப்படுத்தினர். பலர் பூச்சிக் கடியிலும் அட்டைக்கடியிலும் உடல் ரணமாகி சாய்ந்தனர்

அந்த நாள் பொழுதுசாய்ந்தும் வேலை நடந்தது. இரவு முழுவதும் வேலை நடந்தது. ஒரே நாளில் 2 கி.மீ இரயில் பாதை உருவானது. மறுநாள் விடிந்தும் வேலை நடந்தது. பலர் மயங்கி விழுந்தனர். வேலையை நிறுத்த வேண்டியோர் எலும்பு நொறுங்க அடிவாங்கினர்.

அன்று மதியம் உணவு இடைவேளை வந்தது. உணவை முழுதாக உண்ணும் முன்பே மீண்டும் வேலைக்குத் துரத்தினர். அன்று இரவு வேலை நிறுத்தப்பட்டபோது பலர் ஆங்காங்கே கிடந்தனர். அதில் பலர் இறந்திருந்தனர். வெட்டவெளியில் தான் படுக்கவேண்டும். எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.

அன்றிரவு அங்கே வந்த ஜப்பானியர் இளம்பெண்களை இழுத்துக்கொண்டு சென்றனர். பெண்களின் கதறல் இரவு முழுவதும் கேட்டது. காலையில் அவர்கள் நிர்வாணமாக பிணமாக கிடந்தனர். ஓடிப்போக முயற்சி செய்தோரைப் பிடித்து தூணில் கட்டிவைத்திருந்தனர். அவர்கள் சாகும் வரை அப்படியே விடப்பட்டனர்.

இரயில் பாதை நீள நீள அருகருகே ஒரு குழியும் தோண்டப்பட்டு பிணங்கள் போடப்பட்டு கொண்டே இருந்தன.
அக்குழிகள் அங்கே வேலை முடிந்த பிறகே மூடப்பட்டன. ஆனால் மலேயாவிலிருந்து தமிழர்கள் இறக்குமதி ஆகிக்கொண்டே இருந்தனர். போகப்போக பெண்களும் இளம்வயதினரும் கொண்டுவரப் பட்டனர்.

பலருக்கு காலரா மலேரியா போன்ற நோய்கள் வந்தன. நோய் வந்தவர்களை வேலைசெய்யும் நேரம்போக மீதிநேரம் தனியாக ஒதுக்கி வைத்தனர். அங்கே யாரும் போகவோ பேசவோ முடியாது.
நோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. பல முறை சீக்காளிகளை மொத்தமாக எரித்துவிடுவர்.

கண்முன்னே தன் சொந்தங்கள் துடிதுடித்து இறந்துபோனதை பலர் தூரத்தில் இருந்து பார்த்தனர்.
பலருக்கு மனநலம் பாதித்து பைத்தியமாகினர். ஆனால் ஜப்பானியர் அனைவரையும் வேலை வாங்கினர்.

வேலை செய்தபோது பிள்ளை பெற்ற பெண்ணை உடனடியாக வேலை செய்யவைத்ததும் நடந்தது. மெசாலி என்ற இடத்தில் தொழிலாளர் முகாமில் உள்ளே நுழைந்த ஓனோ டெரா என்ற சப்பானிய அதிகாரி பத்தொன்பது வயது தமிழ் பெண்ணை தொழிலாளர்கள் முன்பே வல்லுறவு செய்து சில தொழிலாளர்களையும் அவளை வன்புணரச் செய்தார்.
அன்று இரவு மனம் சிதைந்த அந்த பெண் தானே மாண்டுபோனார்.

ஆம்புலன்ஸ் பிரிவின் தலைவர் மேஜர் குடோ என்பவர் தொழிலாளர்களை மிக கொடூரமாக கொடுமைப் படுத்தியுள்ளார். பல தமிழ்ப் பெண்களை சீரழித்தார்.
பெண்களை ஜப்பானியர் முன் நிர்வாண நடனம் ஆடச்செய்தார்.
பிறகு அப்பெண்கள் கூட்டாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு எப்போதாவது சிறிது ஓய்வும் கருவாடோடு வாகரிசிக் கஞ்சியும் கிடைத்துள்ளது. தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி 5 ஆண்டுகளில் நடக்கவேண்டிய வேலை வெறும் ஒன்றரை ஆண்டில் முடிக்கப்பட்டது.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள். அங்கே மரணமடைந்த போர்க் கைதிகளுக்கு அவரவர் நாட்டைச் சேர்ந்தோர் அழுத்தம் கொடுத்து நினைவிடம் எழுப்பியுள்ளனர். ஆனால் அங்கே இறந்த தமிழர்களுக்கு என்று நினைவிடம் இல்லை. எத்தனை பேர் இறந்தனர். அவர்களின் அடையாளம் என்ன? எதுவுமே தெரியவில்லை.

கொடுமை இதோடு முடியவில்லை.

  • 1945ல் ஜப்பானை விரட்டிவிட்டு மீண்டும் ஆங்கிலேய ஆட்சி நடந்தது. அப்போதும் தொழிலாளர்களை நசுக்குவது தொடர்ந்தது.
  • 1949ல் மலாயா எஸ்.ஏ.கணபதி, வீரசேனன் ஆகியோர் தூக்கில் போடப்பட்டு கொல்லப்பட்டனர்.
  • 1967ல் இந்த படுபாதக செயலுக்காக ஜப்பான் மலேசியாவிடம் இரண்டரை கோடி வெள்ளிகள் இழப்பீடு கொடுத்ததாக அறிவித்தது.

அந்த இழப்பீடை தங்களுக்குத் தர சீனரும் மலாயரும் சங்கம் அமைத்து போராடி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் அடைந்த துன்பத்திற்கு முன் அவர்கள் அடைந்த துன்பம் ஒன்றுமேயில்லை. ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு சரியான தலைமை இல்லாததால் அந்த நட்ட ஈடும் கிடைப்பதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.

மலேசியாவில் 1940 களில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர் போராட்டம் நடத்திய தமிழர் மலாயா கணபதிக்கு அன்று இருந்த தமிழ்ச்சங்கமான ‘மலாயா மத்திய இந்தியர் சங்கம்’ எந்த உதவியும் செய்யவில்லை. காரணம் அதில் வந்தேறிகளே பொறுப்புகளில் இருந்தனர். அன்று இருந்த தொழிற்சங்கமான ‘தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்’ எந்த உதவியும் செய்யவில்லை. காரணம் அன்று அதன் தலைவர் ஆங்கில அடிவருடி மலையாளி பி.பி.நாராயணன். இந்த மலையாளி 50 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்கு பிறகு பதவிக்கு வந்த முகுந்தன் நாயர் என்ற மலையாளி இன்றும் அதிகாரத்தில் உள்ளார்.

மலேசியத் தமிழ்ச் சங்கத்தை அன்று நடத்தி வந்தோரும் தெலுங்கு வந்தேறிகளே. 1940களிலும் 1950களிலும் ஈ.வே.ராவையும் காமராசரையும் மலேசியா அழைத்து தமிழ் மாநாடு நடத்தியது கோவிந்தராஜூலு நாயுடு என்ற தெலுங்கரே.

மலேசியாவின் தமிழர்களுக்கான கட்சியாக இன்று விளங்கும் ‘மலேசிய இந்திய காங்கிரஸை’ 1946ல் தொடங்கியவர் ஒரு தமிழர்.
அதன்பிறகு 50களில் தலைமையில் இருந்தவர் கே.எல்.தேவாசர் என்ற வடயிந்தியர். அதன்பிறகு 1955ல் அது தமிழர்கள் கைக்கு வந்தது.

அன்று மலேசிய இந்தியரில் 90% தமிழர்கள். இன்றும் 80% மேல் தமிழர்கள். தமிழர் கட்சியின் தலைமை ஏற்றபிறகு தமிழர்கள் மத்தியில் ஓரளவு ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வேற்றினத்தவர் ஊடுருவ வழிசெய்யப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு
மலேசிய அரசின் இசுலாமிய ஆட்சிக்கெதிராக இந்து என்ற அடையாளத்தை ஏற்காமல் இன அடையாளத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு தம்மோடு விரவி இருக்கும் தமிழ்பேசும் வேற்றினத்தவரை ஒதுக்கிவிட்டு
தமிழராக ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் தற்போதைய நிலையை விட சிறப்பான ஆட்சியை நடத்தவேண்டும்.

20 தமிழர்கள் படுகொலைக்கு காரணம்செம்மரம் தானா?

செம்மரக் கடத்தல் கும்பலால் வனத்துறை அதிகாரிகள் டேவிட் கருணாகர், ஸ்ரீதர் ஆகிய இருவர் கடந்த 2013 டிசம்பர் 15-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை வழக்கில் ஆந்திர போலீசார், அவசர அவசரமாக 454 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 349 பேரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தியது. இவர்களில் 287 பேர் தமிழர்கள். வழக்கை விசாரித்த திருப்பதி சிறப்பு நீதிமன்றம்,


தமிழகத்தைச் சேர்ந்த 287 பேர் உள்பட, ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக, ஆந்திரச் சிறையில் இருக்கும் 349 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை
என்று அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

வனத்துறை அதிகாரிகளைக் கொலை செய்த வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 349 பேரில் 65 பேர் மட்டுமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியில் வர, இந்த 65 பேர்களுக்கு மட்டும் ஆந்திர போலீசார் கோர்ட்டில் எதிர்ப்பு காட்டவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களையோ ஜாமீனில் அனுப்ப சம்மதிக்கவில்லை. விசாரணை காலமான இரண்டாண்டு காலமும் தமிழர்கள் சிறையில் கிடந்தனர். தீர்ப்பு நாளன்று நீதிபதிகள்,

குறிப்பிட்ட சிலருக்குமட்டும் ஜாமீன் தர நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அப்படியென்றால் இந்த 349 பேரை மட்டும் முழுமையாக விசாரித்து முடித்து விட்டீர்களா? மற்றவர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா? ”
என்று கேள்வி எழுப்பியது. தலைகுனிந்து நின்றது, ஆந்திர காவல்துறை. “வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப் பாருங்கள்” என்றும் ஆந்திர போலீசை,
திருப்பதி சிறப்பு நீதிமன்றம் எச்சரித்தது. இரண்டாண்டு சிறைவாசத்தில் 5 தமிழர்கள் சிறையிலேயே உயிரிழந்த கொடுமையும் நடந்தது.

கொலைக்கு சற்றும் தொடர்பில்லாத ஆட்களை கோர்ட்டில் கணக்குக் காட்டி வழக்கை முடிக்க நினைத்த ஆந்திர போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் அன்று முதல் தமிழர்களை பொய்வழக்கில் கைது செய்யும் வேலையில் ஆந்திரக் காவல்துறை இறங்கி விட்டது.

ஆந்திரக் காவல்துறையின் உள்நோக்க செயல்பாட்டின் ஓர் அங்கமாகவே 20 தமிழர்கள் என் -கவுன்ட்டர் முறையில் கொல்லப் பட்டனர். மிகக் கொடூரமாக நடந்து முடிந்த இந்தக் கொலை விவகாரத்தை, 2015 ஏப்ரல் இறுதி வாரங்களில் விசாரித்த, ஹைதராபாத் உயர் நீதிமன்றம்,


திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு 17 நாள்களாகியும் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன், இந்த வழக்கில் ஆந்திர அரசு எடுத்த நடவடிக்கை என்ன?”
என்று கேள்விகளை அடுக்கியது.
அதற்கு, “வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளது, சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை’ என்று ஆந்திர அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.


அப்போது, “இது தொடர்பாக எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது” ? என்று நீதிபதிகள் கேட்க, அதற்கு, ஆந்திர அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் பதில் இல்லை.

திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றவர்கள், கட்டட வேலைக்குச் சென்றவர்கள் என்று
ஆயிரக்கணக்கான தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு
ஆந்திர காவல்துறையால் வாழ்க்கை இழந்துள்ள கொடூரம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.


தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் இந்த விவகாரங்களை கண்டும் காணாதது போல் இருக்கின்றனர்.



தொடரும் இனப்படுகொலைக்கு விடிவு எப்போது?

சாதிச் சண்டை Vs இனச் சண்டை!

நான் நேற்று எழுதிய ‘யார் தமிழர்?’ என்று தலைப்பிட்டக் கட்டுரை பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. விவாதம் என்பது ஆரோக்கியமானதுதான். விவாதத்தை வரவேற்போம், அதன் மூலமாகத்தான் தெளிவடைய முடியும். ஆனால், அக்கட்டுரையை எழுதிய ஒரே காரணத்திற்காக ‘நான் சாதி வெறியன்’ என்று நீங்கள் முடிவெடுத்து இருப்பீர்கள் எனில், அது உங்களின் அறியாமையாகத்தான் இருக்க முடியும்.

தமிழர்கள் தங்களின் இன அரசியலை பேசத் தொடங்கினாலே, ஒரு கூட்டம் ஓடிவந்து, ”முதலில் தமிழர்களில் இருக்கும் சாதிச் சண்டையை ஒழியுங்கள்.. பிறகு நாம் தமிழரெனப் பேசுங்கள்..” என்று திட்டத் தொடங்கி விடுகின்றனர். ஆனால் அக்கூட்டம் யாரென ஆராய்ந்தால், அவன் அத்தனை பேருமே தமிழரல்லாதவராக இருப்பதுதான் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கர்கள் முதல் ஆளாக ஓடிவந்து முட்டுகின்றனர். அவர்களுக்கான சிறு விளக்கமே இப்பதிவு.

தமிழரினத்தில் சாதிச் சண்டை வந்ததற்கு முதல் காரணம் நாய்க்கர்களின் ஆட்சிதான் என்பதை எங்களால் நிரூபிக்க முடியும். ஆனால் இந்த உண்மையை மறைத்துவிட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சாதியச் சிக்கல்களை நீங்கள் ஏன் ஊதிப்பெறுக்கத் துடிக்கிறீர்கள்? தமிழர் நிலத்தில் தினம் தினம் சாதிச் சண்டை மட்டுமே நடந்து கொண்டு இருப்பதுபோல சித்தரிக்க நீங்கள் ஏன் துடிக்கிறீர்கள்?.

தமிழர்கள் சங்க காலம் தொட்டு, குடி மாறியும், குலம் மாறியும் காதல் திருமணம் செய்தவர்கள்தான். ஏதோ, ஈவே ராமசாமி நாய்க்கர்தான் தமிழர்களுக்கு காதல் செய்யவே கற்றுக் கொடுத்தது போல பில்டப் விடுவதை நிறுத்துங்கள். உலக இலக்கியங்களோடு ஒப்பிடுகையில் காதலும், வீரமும், அறமும் ஒன்றாக கலந்து கொட்டிக் கிடக்கும் ஒரே இலக்கியம் தமிழர்களுடையது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அத்தகைய பெருமை மிக்க இனமா சாதிச் சண்டையில் ஈடுபடும்? ராஜராஜ சோழன் உலகையே மிரட்டிக் கொண்டு இருந்த போது தமிழர்கள் என்ன சாதிச் சண்டையா போட்டுக் கொண்டு இருந்தனர். நாய்க்க மன்னர்களின் வருகைதான் தமிழர்களை பிரித்து சண்டையிட வைத்தது.

‘Divide and Rule’ என்பதுதான் ஆங்கிலேயனின் ஆட்சி முறை. அதே ஆங்கிலேயனின் சூழ்ச்சி முறையைத்தான் நாய்க்க மன்னர்களின் காலத்தில் தொடங்கி ஈவேரா காலம் வரை தெலுங்கர்கள் இந்த நிலத்தில் பின்பற்றிக் கொண்டு இருக்கின்றனர். இந்த சாதிவெறி பழக்கம் முழுக்க முழக்க தெலுங்கர்களுடையது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன், அதனை ஆய்வு செய்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய மன்னர்களால் அடித்துவிரட்டப்பட்ட விஜயநகர வாரிசுகள் தமிழகத்திற்கு ஓடி வரும் போது, தனக்கு எடுபுடி வேலை செய்யவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் அடிமைகளாக கூட்டிக் கொண்டு வந்தவர்கள்தான் ‘அருந்ததியர்’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சமூகம்தான் உலகிலே மிகவும் கொடூரமாக ஒடுக்கப்பட்ட சமூகம். அச்சமூகத்தை இவ்வளவு இழிவாகப் பயன்படுத்தியது தமிழர்களின் சாதி வெறியா? நாயுடு, நாய்க்கர்களின் சாதி வெறியா?

“அய்யோ… நாங்கள் யோக்கியர்கள்.. நாங்கள் ஈவேராவின் பகுத்தறிவு பக்கோடா வாரிசுகள்.. நாங்கள் சாதி எல்லாம் பார்க்க மாட்டோம்” என யாரேனும் ஒரு தெலுங்கு ஆதிக்க சாதி வெறியன் பேசுவானெனில், அவன் எனக்கு ஒரு தகவலைத் தரவேண்டும்.

எத்தனை நாயுடு, நாய்க்கர்கள் அருந்ததியர் வீட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டீர்கள்… பட்டியலை வெளியிடுங்கள் பார்ப்போம்…

தமிழ்ச்சாதிகளில் தினம் தினம் ஆயிரக்கணக்கான காதல் திருமணங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ அருந்ததியர் வீட்டுப் பெண்களை காதல் திருமணம் செய்த தமிழர்கள் உண்டு. ஆனால், நாயுடுகள், நாய்க்கர்களில் எத்தனை பேர் காதல் திருமணத்தை செய்து இருக்கிறீர்கள்?

சரி… நாயுடு, ரெட்டி, நாய்க்கன், அருந்ததியர் எல்லோரும் ஒன்றாகத்தானே விஜய நகரில் இருந்து பஞ்சம் பிழைக்க இங்கு ஓடி வந்தீர்கள்… உங்களில் ஏன் அருந்ததியரை மட்டும் சேரிகளில் குடி அமர்த்தினீர்கள்? பகுத்தறிவு பக்கோடாக்களே.. ஏன் நாயுடு தெருவிலோ, நாய்க்கர் தெருவிலோ, ரெட்டி தெருவிலோ அருந்ததியருக்கு நீங்கள் இடம் தரவில்லை?

இப்ப மனசாட்சியைத் தொட்டு உண்மையைப் பேசுங்கள்… தமிழனுக்கு சாதி வெறி இருக்கா? தெலுங்கனுக்கு சாதி வெறி இருக்கா?

நாங்கள் தமிழர்களின் இன அதிகார அரசியலை பேசத் தொடங்கும் போதெல்லாம் ஏன் ‘சாதி.. சாதி..’ என்று கத்திக் கூப்பாடு போடுகிறீர்கள்? உங்கள் முகத்திரை கிழியும் என்பதாலா?

தமிழ்நாட்டில் வெறும் 7% தெலுங்கர்கள் இருந்து கொண்டு எதற்கு இத்தனை தெலுங்கின தலைவர்கள் கட்சித் தொடங்கி நிற்கின்றீர்கள்? தமிழர்களுக்கு இன அரசியல் தெளிவு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, தமிழரல்லாத தலைவர்கள் இத்தனை பேர் உருவாகி இருப்பதை நாங்கள் இன்றுதான் உணரவே தொடங்கி இருக்கிறோம். உடனே… ‘சாதி.. சாதி..’ என்று கத்துகிறீர்களே… ஏன்? பயமா?

அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழர்களிடைய இருக்கும் சாதிச் சண்டையை நீங்கள் இனி ஊத வேண்டாம். நாங்கள் சாதிச் சண்டைகளுக்கு விடுமுறை விடுகிறோம்… இனி இந்த நிலத்தில் நடக்கப் போவது இனச் சண்டை மட்டும்தான்.

ராஜ ராஜ சோழன் உலகின் மற்ற இனங்களோடு மோதும் போது சாதிச் சண்டை போடுவதற்கு தமிழர்களுக்கு வாய்ப்பு இருந்து இருக்காது அல்லவா?
சிங்களனோடு தலைவர் பிரபாகரன் சண்டையிட்டுக் கொண்டு இருந்த போது, சாதிச் சண்டை போடுவதற்கு ஈழத் தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அல்லவா? அதேபோல, தமிழகத் தமிழர்களுக்கும் இனி சாதிச் சண்டை போடுவதற்கு நேரம் இருக்காது…

ஏனெனில்…
இனி சண்டை தமிழனுக்கும் தெலுங்கனுக்கும்தான்…
இதுதான் இனச் சண்டை…

எங்களுக்குள் சாதிச் சண்டையை தூண்டிவிட்டுவிட்டு, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் அதிகாரத்தையும் நீங்கள் சுரண்டி கொழுத்தக் கதைகளை இனி நாங்கள் பட்டியலிடுவோம்…

உண்மையான தமிழர் தேசிய அரசியலை இனிதான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்…

உங்கள் முன் மானத் தமிழர்கள் இரண்டு வாய்ப்புகளையே வைக்கின்றோம்…

ஒன்று தமிழரின் இன உரிமையான அரசியல் அதிகாரத்தை தமிழர்களிடம் ஒப்படைத்துவிட்டு சமாதானமாக ஒதுங்கிக் கொள்வது…

இரண்டு சண்டை இடுவது…

இரண்டில் எதை தேர்வு செய்வதென நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்…

சமாதானமா? சண்டையா?

புலிகள் எதற்கும் தயார்…

-பேராசிரியர் ஆ. அருளினியன்

தமிழ் பெயரில் தெலுங்கர் அரசியல்

திராவிடத்தின் பெயரில் தெலுங்கர்கள் தமிழக அரசியலை கட்டுப்படுத்துவது அரசல் புரசலாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தமிழ் பெயரிலும் இவர்கள் அரசியலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்ப்புலிகள், ஆதித் தமிழர் பேரவை, தமிழர் விடுதலைக் களம் போன்று பல்வேறு அமைப்புகள் தமிழ் பெயரில் தெலுங்கர்களின் நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வேதனையிலும் வேதனை.

ஆதிக்க வெறியில் இருக்கும் தெலுங்கர் வைகோ?

தன்னுடன் லிப்ட்டில் ஏற முயன்றவர்களை என்னுடன் வர உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்லி பிரச்சினை செய்தபோது தடுக்க முயன்ற தன் ஆளையே கண்ணனத்தில் அறைந்த வைகோ என்ற சைகோ.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களை அடித்து அடக்கி பிரித்து ஆள தெலுங்கு திராவிடர்களுக்கு எப்படி திமிர் வந்தது.??

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் ஒரு தமிழனா?

1978-ம் ஆண்டு எம்ஜிஆரை மலையாளி என்று சொல்லி விடுகிறார் கருணாநிதி. இதனால் அதிர்ச்சியுற்ற எம்ஜிஆர் சில அறிஞர்களை அழைத்து, ‘தனது பூர்வீகம் என்னவென்று கண்டுபிடியுங்கள்’ என்று கூறுகிறார்.ஆய்வு செய்த அந்த அறிஞர்கள் எம்ஜிஆரின் முன்னோர் மன்றாடியர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும்
அவர்கள் கோவை பகுதியைச் சேர்ந்தவர்கள்’ என்றும் அவர்கள் பிழைப்பதற்காக கேரளா சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று தமிழகம் திரும்பி வந்ததாகவும் கூறினார்கள்.தன் பூர்வீகத்தை உறுதிப் படுத்திக் கொண்ட MGR, பின்னர், கருணாநிதியின் பூர்வீகத்தை ஆராயுமாறு அவர்களிடம் கூறினார். அவர்கள் கருணாநிதியின் பூர்வீகத்தை ஆராய்ந்து கருணாநிதியின் பூர்விகம் ஆந்திரா என்றும் அவர்கள் முதலில் பிழைப்புக்காக மஹாராஷ்டிரா சென்று பின்னர் அங்கிருந்து தமிழகம் வந்ததாக சொன்னார்கள்.1978-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி மதுரை தமிழ்ச் சங்க விழாவில் பேசிய எம்ஜிஆர் இந்தத் தகவல்களை சொல்லி இருக்கிறார். இது செய்தியாக மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது. அதன் பின்னர் 1984 ல் அ இ அதிமுக அமைச்சர் குழந்தைவேலு சட்டமன்றத்தில் ஆதார பூர்வமாக கருணாநிதி தெலுகர் என்று கூறியதற்கு கருணாநிதி மறுப்பு கூறவில்லை என்றும், தமிழக சட்டப் பேரவை குறிப்புகளில் இன்றும் இதை பார்க்கலாம் என்றும் கூறப் படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் கருணாநிதி MGR ‘மலையாளி’ என்ற பிரச்சனையை எழுப்பவே இல்லை.ஆக, “தமிழின பாதுகாவலர் என்று பெயர் பெற்ற கருணாநிதி ஒரு தெலுங்கர். கருணாநிதியின் முன்னோர்கள் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவாரூர் கோவிலில் மேளம் அடித்து வாழ்ந்தவர்கள். சின்ன மேளம் என்று பெயர் பெற்ற இவர்கள் மரபு பின்னர் திமுக ஆட்சி காலத்தில் இசை வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.https://youtu.be/dLA1sfQaLNIகருணாநிதி பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் என்று தெலுங்கு
‘என்டிவி’ வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு.https://www.youtube.com/watch?v=dxqWM5d6mfwகருணாநிதி ஒரு தெலுகுவாடு. அவரது தாய்மொழி தெலுங்கு. – ‘யோயோ தெலுங்கு டிவி’ வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு.https://www.youtube.com/watch?v=XsCvMawDT8kமேலும் HMTV செய்திhttps://youtu.be/B4MRbvvF1Hkமு க அவர்கள் தெலுங்கர்.
ராமசாமி நாயக்கர் தெலுகர். இவர்கள் இணைந்து உருவாக்கிய திராவிட இயக்கம் ஏன் அந்த பெயர் பெற்றது? திராவிடர் என்பவர் தி‌ரி வடுகர் எ‌ன்ற தெலுங்கர் (ம போ சி). போனது போகட்டும். இனிமேலாவது நாம் விழித்து கொண்டால் தான், நமது சந்ததியினராவது இவர்களது நயவஞ்சக வலையிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள்.