விழிப்புணர்வு அடையும் வட இந்தியர்கள்!

இந்தக் காணொளியை காணும்போது மிக்க மகிழ்ச்சியும், புதிய நம்பிக்கையும் பிறக்கிறது. வட இந்தியர்கள் இன்று மிகவும் பின்தங்கி சோமாலியா மக்களைப் போல நாடோடிகளாகத் திரிவதற்க்கு அவர்களை அடிமையாக்கி வைத்துள்ள ஆரியப் பார்ப்பனர்களே மூலக்காரணம்.

ஆனால் இந்த உண்மையை மூடிமறைக்கத்தான் ஆரியப் பார்ப்பனர்கள் இசுலாமியர்களை எதிரிகளாச் சித்தரித்து சூழ்ச்சி செய்தனர். அந்த சூழ்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இந்த உண்மையை அறியாத அப்பாவி இந்துக்கள் இசுலாமியர்களோடு மல்லுக்கட்டி நின்று தங்கள் வாழ்க்கையே இன்று இழந்து நடுத்தெருவில் நிற்க்கின்றனர்.

இந்தச் சூழலில் இப்படி ஒரு காணொளி வெளிவந்துள்ளது ஆறுதலாக உள்ளது. இந்தக் காணொளியில் பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை மதத்தின் பெயரைச் சொல்லி ஆரியப் பார்ப்பனர்கள் எவ்வாறு திட்டமிட்டு பறிக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறார்.

தமிழ்நாடு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இதேபோல விழிப்புணர்வு அடைந்து நமது எதிரி யாரென்று துல்லியமாக அறிந்து, எதிரியின் சூழ்ச்சிகளை முறியடித்ததினால் தான் இன்று தமிழ்நாடு கல்வி,சமூக,பொருளாதாரத்தில் வட இந்தியாவைவிட பலமடங்கு முன்னேறியுள்ளது. வட இத்தியா இதுவரை விழிப்புணர்வு அடையாமல் தங்களின் எதிரி யாரென்று தெரியாமல் வீணாணதினால் தான் இன்று வட இந்தியர்கள் இவ்வளவு பின்தங்கி உள்ளனர்.

சரி இவ்வளவு பின்னடைவுக்கு பின்பாவது தங்களின் எதிரியாரென்று துல்லியமாக கணித்துள்ளீர்களே இதுவே உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிதான். இனியாவது வட இந்தியர்களின் இன்றைய அவலநிலை விரைவில் நீங்கும் என்று நம்புவோம்!.வாழ்த்துக்கள்! !

பிராமணர்களை கொரோனா தாக்காது?

கொரானா பாதித்த அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தாமல் மோடி அரசு விலக்கு அளித்தது ஏன்? இவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதாலா? இவர்கள் மூலம் கொரோனா பரவாதா?

ஜனவரி-31 முதல் கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்கள் 14 நாட்கள் அவரவர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் (Home Quarantine) கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்களுக்கு இதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.சாதாரண நாட்களில் அனுமதிக்கப்படுவது போல இயல்பாக இவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மார்ச்-18 வரை அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் எவ்வித கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை.

மேலும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிடவில்லை.

இத்தனைக்கும் அமெரிக்காவில் மார்ச்-1 அன்று 74 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மார்ச்-8 அன்று 518 ஆகவும் மார்ச்-15 அன்று 3463 ஆகவும், மார்ச்-18 அன்று 9259 ஆகவும் பல மடங்கு உயர்ந்தது.மார்ச் முதல் வாரத்திலேயே கொரோனா அமெரிக்காவில் சமூகப்பரவலாக மாறிவிட்டது.இந்நிலையில் 18.03.2020 வரை அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தாமல் மோடி அரசு இயல்பாக நாட்டுக்குள் அனுமதித்தது மிகப்பெரிய தவறு..

அமெரிக்காவில் சுமார் 20 லட்சம் பேர் இந்தியர்கள் இருக்கிறார்கள்.இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிராமணர்கள்.

அமெரிக்காவில் இருந்து கொரோனாவுக்கு பயந்து உயிர்தப்பி ஓடி வந்த ஏராளமான பிராமணர்களை கொரோனா சோதனைக்கும் உட்படுத்தாமல், 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடாமல், அமெரிக்க பிராமணர்கள் மூலம் இந்தியாவில் கொரோனாவை பரப்ப அனுமதித்துள்ளது மோடி அரசு.

ஆதாரம் : மத்திய சுகாதார துறை அறிக்கைகள்:

Click to access ConsolidatedTraveladvisoryUpdated11032020.pdf

Click to access TravelAdvisory16thMarch.pdf

Click to access TravelAdvisory17thMarch.pdf

Click to access Traveladvisory.pdf

சாத்தான் வழிபாடா?

அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு , இருளில் ஒளியேற்றும் முறையை சாத்தான் வழிபாடான #Lucifer வழிபாட்டில் யூதர்கள் கையாளும் முறை. தமிழர்களாகிய நாம் இருட்டான இடத்தை ஒளிமயமாக்க விளக்கேற்றும் வழமை உண்டு . ஆனால் ஏற்க்கனவே ஒளிதரும் விளக்கை அனைத்துவிட்டு, இருளில் குறைந்த வெளிச்சத்தில் விளக்கேற்றி வழிபடுவதென்பது சாத்தானை வரவழைக்கும் முறையாகும். இதை நீங்கள் சாத்தான் எனவும் கொள்ளலாம் , மத நம்பிக்கை இல்லாதவர்கள் கெட்ட எண்ண அலைகள் என்றும் கொள்ளலாம். ஆகமொத்தம் அவர்கள் பார்வையில் இது நல்ல எண்ணத்திற்க்காக செய்யப்படும் நிகழ்வு அல்ல என்பதே நிதர்சனம்.

யூதராமவம்சாவழிகள்

ஏற்கனவே 9 ஆம் திதியான #நவமி திதி அதாவது #ராமநவமியில் பிறந்தவனே ராமன் எனும் யூதன் என்றும். இந்திய பிராமணர்கள் யூத வம்சாவழியினர் என்றும் நாம் ஏற்கனவே பார்த்தோம். கருப்பு தலைப்பாகை அனிவது யூதர்களின் வழமை. அதன் காரணமாகவே RSS தலைமை அனைவரும் கருப்பு தொப்பியை அணிந்து தங்கள் யூத அடையாளத்தை மறைமுகமாக காட்டுகிறார்கள். அந்த RSS யூத பிராமணர்கள் கட்டுபாட்டில் இயங்கும் பாஜக அரசு , பல செயல்களை 9 என்ற எண்னுடன் தொடர்புபடுத்தியே செய்துவருகின்றனர் என்பது உற்று நோக்குபவர்களுக்கு புலப்படும்.
உதாரணமாக
🔹 பாபர் மசூதி இருதி தீர்ப்பு – 9ஆம் தேதி
🔹 தூர்தர்ஷன் ராமாயணம் – காலை 9மணி மற்றும் மாலை 9மணி ஒளிபரப்பு.
🔹 இப்போது April 5 ஆம் தேதி இரவு 9மணிக்கு 9நிமிடங்கள் வெளிச்சத்தை அனைத்து , கையில் விளக்கோ டார்ச்சோ ஒளிரவிட வேண்டும் என்கிறார்.
(இங்கு தேதி ஐந்து என்பது அவர்களின் Lucifer சாத்தானை குறிக்கும் ).

உண்மையான ராமாயணம் பற்றி அறிய
கீழுள்ள பதிவை காணவும் 👇
https://m.facebook.com/story.php?story_fbid=561562391379032&id=100025758274715

கையில் தீப்பந்தம் அல்லது டார்ஜ் எறியவிடுவது , சாத்தானாகிய லூசிபரின் அடையாளம். அமேரிக்காவை நிழல் ஆட்சி செய்யும் யூதர்களின் Lucifer ன் மறைமுக வடிவமே அமேரிக்க சுகந்திரதேவி சிலை. யூதர்களின் ஒரு பிரிவான ஹாசன் பிரிவின் வம்சாவழிதான் கமலஹாசன் எனும் கண்ணட யூத பிராமணன். அவனுக்கு வழங்கப்பட்ட #டார்ச் சின்னமும் அதன் அடிப்படையிலேயே.

இந்தியா முழுக்க நோய் பரவாமல் ஊரடங்கு செய்திருக்கும் அதே வேளையில் , மறுபுறம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை துவங்கி, பூமி பூஜை செய்யப்பட்டு முடிந்ததை யாவரும் அறிவோம். அதன் தொடர் நிகழ்வாக அங்கு செய்யப்படும் பல சடங்குகளில் மக்களை மறைமுகமாக ஈடுபடுத்தும் செயலாகத்தான் , கைதட்டுதல் , விளக்கு புடித்தல் போன்ற தேவையற்ற உத்தரவுகள்.
யூதர்கள் எண்களை வைத்து செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் மன நோயாளிகள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்த ஒன்றுதான். அவர்களின் பல அமானுஷ்ய நம்பிக்கைகளுக்காக , மக்கள் பசி பட்டினியால் வாடும் இந்த தருணத்தில் இதுபோன்ற அரசின் தேவையற்ற செயல்பாடுகள் மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மறுபுறம், கோவில்கள் , தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை வழக்கத்திற்கு மாறாக ஒட்டுமொத்தமாக மூடப்படுள்ள நிலையில் , இதுபோன்று இருளை வரவழைத்து விளக்கேற்றுவது என்பது, மத நம்பிக்கை உள்ளவர்களிடம் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தீர்வு


கொரோணா போன்ற நச்சு பினியில் இருந்து நம் சமூகம் மீண்டுவற, ஒளியால் சூழ்ந்த தருதனத்தில் அவரவர் விருப்பப்படி , அவரவர் தெய்வங்களை , அவரவருக்கு ஏற்புடைய கால அளவில் ( 7,8 மணிக்கு 2 , 7, 8 , 10, 11 நிமிட கால அளவில் ) வழிபடலாம். மக்களின் கூட்டு பிறார்த்தனைக்கு வலிமை உண்டு , அது தீய எண்ணம் கொண்டவர்களின் தீய சக்திகளை அழித்து, வளமான சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்கும்.

பிராமணர் எனும் அறிவிலிகள்

ஐயப்பனை அவமதித்ததே கேரள வெள்ளத்திற்க்கு காரணம் -குருமூர்த்தி!

புவி வெப்பமயமாதலை தடுக்க பூலோக globe மாதிரிக்கு நீர் அபிஷேகம்- எச்ச ராஜா!

2000 ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது- எஸ் வீ சேகர்!

பூண்டு வெங்காயம் நாங்க சாப்புடுவதில்லை விலைவாசி விவாததிதில்- நிர்மலா!

நாய்களில் கூட ஜாதி இருக்கிறது ஜாதி காப்பாற்றப்படவேண்டும் ப்ராமண சங்க கூட்டத்தில் ஒரு பார்ப்பான் !

பெண்கள் படித்ததால் தான் வேலையின்மை பிரச்னை- சங்கரமட வேத உபநஸ்ய கூட்டம்!

சிறு வயதில் இருந்தே தங்கள் சாதியின் அருமை பெருமைகளை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கவேண்டும் -பாண்டே!

நாம் பிள்ளைகளை வர்ண கலப்பில்லாமல் நம்குள்ளவே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் -சங்கரமட வேத உபநஸ்ய கூட்டம்!

நான் பிறப்பால் பிராமணன் என்பதில் பெருமை படுகிறேன்- Y G மதுவந்தி!

துலுக்கன் ,கிருத்துவன் இவர்களை சேர்த்து கொண்டு அரசியல் செய்பவர்களை வீழ்த்தினால் அகண்ட பாரதம் அமையும் -விசு மகன்!

பெண்களை சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் -Y.G.மஹேந்திரன்!

30 சதவிகித பெண்கள் தான் கற்புடன் இருக்கிறார்கள்- மீண்டும் குருமூர்த்தி!

நான் பாப்பாத்தி தான் அதற்காக பெருமைப்படுகிறேன் -ஜெயா!

பெண்கள் அட்ஜஸ்மென்ட் செய்து தான் மேல்நிலைக்கு வருகிறார்கள்- சிப்பு சேகர்!

காந்தியை கொன்றது ஒரு கொலைவழக்கு அது தீவிரவாதம் இல்லை- உமா பாட்டி!

தற்பொழுது

கரோனா கடவுளின் அவதாரமாக வந்திருக்கிறது- கமலா செல்வராஜ்!

எவ்வளவோ சொல்லலாம், இவர்களுக்கு சக மனிதர்கள் மீதும் பரிவு கிடையாது; சமூகத்தின் மீதும் அக்கறை கிடையாது; குறைந்தபட்சம் மனிதாபிமானமும் கிடையாது!

கேட்டால் வம்பு தும்பு க்கு “அவர்கள்” வரமாட்டார்கள் என்று நம்மளையே சொல்ல வைப்பார்கள்!

தற்போதைய சூழலில் என்ன இயற்கை இடர்பாடுகளிலும் களத்திற்கு வரவும் மாட்டார்கள் பழியை மக்கள் மீதே சுமத்தி வாழ்வார்கள்!

பிரச்னை பெருசானால் சாவர்கர் வழி மன்னிப்பு!

சமூகத்தின் விஷ கோடாரி இந்தக்கூட்டம்!
Mu.ra.vivek

தமிழர்களின் சொத்துக்களை திருடும் பிராமணர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று #இந்துக்கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகிறது ஆரிய இந்தியா.

முருகன் கோயில் பெயர்கள் ஸ்ரீ சுப்பிரமணி கோயில் என்ற பெயர் மாற்றப்படுகிறது. பெருமாள் கோயில்கள் ஸ்ரீவெங்கடாஜலபதிஸ்தலம் என்று பெயர் மாற்றப்படுகிறது.

மெல்ல மெல்ல தமிழர் அல்லாதவர்கள் கோயிலின் உயர் பொறுப்புகளை கைப்பற்றி ஆரியத்திற்கு கங்காணி வேலை செய்து வருகிறார்கள். அரசியல் அதிகாரம் மட்டுமல்ல மெய்யியல் அதிகாரமும் தமிழர்களிடம் இருத்தல் வேண்டும்..

இருநூறு வருடங்களுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து மொரீசியஸ் ரீயூனியன் போன்ற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் மதத்தை தமிழ் என்று தான் பதிந்து உள்ளார்கள்.

வெள்ளைக்காரன் காலத்தில் அனைத்தையும் ஆவணப்படுத்திய இடத்தில் ஆரியர்கள் இருந்ததால் அனைத்தும் இந்து மதம் என்று எழுதி மீண்டும் மீண்டும் சொல்லி நம்மை நம்ப வைத்து விட்டார்கள். உண்மையில் இருநூறு வருடம் முன்பு கூட தமிழர்களிடம் இந்து என்ற மதம் இல்லை.

தமிழே இனம், தமிழே மொழி ,தமிழே மதம், தமிழே அனைத்திற்குமான ஒற்றை அடையாளம். இதனை நாம் உணர்ந்து நமது மதத்தை தமிழம் என்று அடையாளப்படுத்த விட்டால் இந்தியத்தின் அரசியல் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க இயலாது.

ஈழ சைவ தமிழர்கள் இந்து என்ற மத வரையறைக்குள் இல்லை என்று இந்திய ஒன்றிய அரசே சொல்லிவிட்டது. இந்தியா சொல்வதை தான் உலகம் ஏற்கும் நாமும் அப்படியே ஏற்போம் நாங்கள் இந்து அல்ல புலம்பெயர் தேசத்தில் எங்களால் எழுப்பப்பட்ட எந்தக் கோயிலும் இந்து கோயில் அல்ல.

உலகம் முழுவதும் வாழும் ஈழ தமிழ் உறவுகள் தமிழ் ஆன்மீக கோட்பாடுகளான ஆசீவகம், சைவம், வைணவம், அய்யாவழி, வள்ளலார் வழி , திருவள்ளுவம் வழி என்று அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்து தமிழம் என்ற மதத்தை தாங்கள் வாழும் நாடுகள் முழுவதும் பதிவு செய்யும் வேலையை துவங்க வேண்டும்.

சிறுதெய்வ வழிபாடு, முன்னோர் குலதெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, கருப்பு மற்றும் ஐயனார் வழிபாடு என்று எல்லா வழிபாடும் இதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தமிழ் வழியில் மந்திரம் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்.

இதை நீங்கள் செய்துவிட்டால், விரைவில் தமிழ் நாட்டு தமிழர்களும் இதில் வந்து இணைவார்கள்.

இது புது மதம் அல்ல.. தமிழர்களின் நடைமுறை மெய்யியலின் ஒற்றை பெயர் ஹிந்து அல்ல #தமிழம். மதமாக மாறாத தமிழர் மெய்யியல் அனைத்தும் தமிழம் என்று அழைக்கப்பட வேண்டும். நான் இந்து அல்ல என்று முழங்குவதைவிட எம்மதம் #தமிழம் என்று முழங்குவதே மேல் #எம்மதம்தமிழம். விரைவில் வைதீகமில்லா, வர்ணாசிரமில்லா தமிழர் மதம் #தமிழம் என்று உலகெங்கும் பதியப்படும்.

ஐந்திரம் + முருகம் + ஆசீவகம் + அருகம் + நீத்தாரியம் + சிவனியம் + மாலியம் + வள்ளுவம் = தமிழம்

(தென்புலத்தார் வழிபாடு + முன்னோர் வழிபாடு = நீத்தாரியம்)

அண்ணா பல்கலைக்கழகம் திருடப்பட்டது போல தமிழக அறநிலையத்துறையும் மத்திய அரசால் திருடப்பட்டுள்ளது. விரைவில் விழித்துக் கொண்டு. நம்மை நாமே பிரித்து கொள்ளாவிட்டால் ஆண்டவன் முதல் அனைத்தையும் இழப்பது தடுக்க இயலாத ஒன்றாகி விடும்.

மதம் என்பது தூய தமிழ் சொல்

எம் மதம் தமிழம் என்று காலத்தின் தேவையை உணர்ந்து, தொடங்கப்பட்ட முழக்கத்திற்கு, இங்கு பலர், தங்களால் இயன்ற இடையூறுகளை செய்து வருகிறார்கள்.

மதம் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை, இதனை ஏன் பயன்படுத்துகிறீர்கள், #நெறி, #கோட்பாடு, #சமயம், #வழிபாடு போன்ற சொற்களை பயன்படுத்துங்கள் என்று தமிழை அறியாத சிலர் அறிவுரை கூறுகிறார்கள். உங்கள் மதம் என்ன என்றால் சற்றும் யோசிக்காமல் இந்து என்று கூறியவர்கள் இன்று மதம் என்ற சொல்லுக்கு மாற்று சொல்ல தேடி அலைகிறார்கள்.. அனைத்து அரசு ஆவணங்களிலும் அந்த சொல் தான் இருக்கிறது, நாம் அந்த சொல்லை மாற்ற வரவில்லை, அந்த சொல்லுக்கு நீங்கள் கூறும் பதிலை மாற்ற வருகிறோம்..

இது ஒரு வகை என்றால் இன்னொரு வகை. இது என்ன காவி நிறம் என்று, எதனை எதிர்த்து இதனை தொடங்கினோமோ அந்த எதிரியின் சாயத்தை நம் மீது பூச முயல்கிறார்கள். காவி என்ன இந்துத்துவாவின் பேட்டன்ட் நிறமா?. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதின குருமார்கள் அந்த நிறத்தில் தான் ஆடை அணிந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் பிராண்டிங் உலகத்தில் சுய அடையாளத்தை இழந்தவர்கள் எந்த அடையாளத்தை தூக்கினாலும் அது எதிரியின் அடையாளம் என்று அம்மணமாக வாழ விரும்புகிறார்கள். நிறத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது ஏனென்றால் ஒரே நேரத்தில் 1000 வகைகள் இருக்கும் அதற்கான Rgb, Hex, Hwb, Cmyk, Ncol மதிப்புகள் மாறும்.. எல்லா பெயிண்ட் கடையிலும் இருக்கும் பெயிண்ட் அட்டையை எடுத்து பாருங்கள்.. பத்து நிறத்தில் எது காவி என்று உங்களால் தீர்க்கமாக சொல்ல இயலாது, பத்தும் காவி என்று சொல்லிவிட்டு எதிரிக்கு தாரை வார்த்துக் கொடுத்தல் சரியும் ஆகாது..

எம் மதம் தமிழம் என்று தொடங்குவதே இன்று சரியாக இருக்கும் நாளை அது முழுவதுமாக பரவிய பிறகு எஞ்சமயம் தமிழம் என மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக்கொள்ளுங்கள் தொடக்கத்தில் முழக்கத்திற்கு மதம் என்பதே மிரட்சியாக இருக்கும்..

தேவநேய பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் இருந்து மதம் என்னும் சொல் தமிழ்ச்சொல் என்ற விளக்கம் கீழ்வருமாறு.

“எழுவகை மதமே” (நன்.11);.

“தத்த மதங்களே யமைவதாக” (திருவாச.4:52);. சிவமதம், மால் மதம் (உ.வ.);.

மதி-> மதம் = மதித்தறிந்து கையாளும் நூல் நெறிமுறை, அம்மையிம்மை யும்மை நிலைகளை மதித்தறிந்து கடைபிடிக்குங் கொள்கை. மதி-> மதம் 1. பெரிதாக மதிப்பது, 2. கருத்து, 3. கொள்கை, 4. நெறிமுறை,

மத (mata);. மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தினின்று பிறந்தது என்று சிலர் கூறுகிறார்கள் அது தவறு. மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமே யன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது.

ஒரு பொருள் அல்லது நெறிமுறை இன்னவா றிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றது. தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட் டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது.

தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லையென்று கொள்வதும், மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம் இருவகைப்படும்.

முழங்கு எம்மதம் தமிழம் என்று முழங்கு.

(Thanks: Mr Ingkersol)

பிராமணர்கள் அறிவாளிகள்?!

காலங்காலமாக நமக்கு சில கட்டுக்கதைகள், தவறான கூற்றுகள் உண்மை போல கூறப்பட்டு வந்துள்ளது.

அதில் முதன்மையானது பிராமணர்கள் அறிவாளிகள் என்பதே. அவர்கள் அறிவாளிகள் அல்ல தந்திரக்காரர்கள் என்பதே உண்மை. இந்த உண்மையை நம் கண் முன்னே தற்போதைய காலகட்டம் காட்டிக்கொண்டிருக்கிறது.

அப்படியென்றால் இந்த காலகட்டத்திலும் எப்படி இந்தளவுக்கு வளர்கிறார்கள் என்ற சந்தேகம் இயல்பே. இதற்கு முழுமுதற் காரணம் அவர்களது குறுக்கு கயிற்று தொடர்பு தான். இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் பெருவாரியான பணிகளில் அமர்ந்ததற்கு காரணம் இந்த தொடர்புகள் மட்டுமே.

ஒரு தமிழனாக இன்னொரு தமிழனுக்கு வேலைக்கு உதவுவதற்கு சாதீியையும் மதத்தையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் காலம் வரை அவர்களே நம்மை ஆள்வர்.

இத்தனை ஆண்டுகள் இத்தனை பிராமணர்கள் பதவிகளிலிருந்தும் கிழக்காசிய நாடுகளின் வளர்ச்சியை நாம் எட்டமுடியவில்லை என்ற ஒரு சான்றே பிராமணர்களை அறிவிலிகள் என்று நிறுபித்துவிடும்.

இவர்கள் தந்திரக்காரர்கள் என்பதற்கு மிக முக்கிய உதாரணம் ஊ வே சாமிநாத ஐயர். தமிழகமெங்கும் சுற்றித்திரிந்து இவர் பெற்றுக்கொண்ட பாதிக்கும் மேலான ஓலைச்சுவடிகள் என்னவாயிற்று என்றே தெரியாத நிலையில் அவருக்கு தமிழ் தாத்தா என்ற பட்டம் வேறு.

நாம் முன்னேற அவர்களைப்போன்று தந்திரக்காரர்களாக இருக்க தேவையில்லை; நமக்கு தெரியவரும் வாய்ப்புகளை தேவையிலுள்ள தகுதிவாய்ந்த தமிழர்களுக்கு கிடைக்க ஆவண செய்வோம்.

அடிமைகளாகிப்போன பூர்வக்குடி மக்கள்?

இந்தியாவில் அடிமைபட்டு வாழும் பூர்வகுடி மக்களே, இந்த நாட்டில் வந்தேறியாக நுழைந்து, ஒவ்வொரு மன்னர்களிடம் அண்டி பிழைப்பு நடத்தி, ஒரு மன்னனை வைத்து அடுத்த மன்னனை அழித்து, வந்தேறிகளாக வந்த பல மொழி பேசிய கூட்டத்தை வைத்து மொகஞ்சதாரா, கரப்பா முதல் இன்றைய தென்னிந்தியாவின் பாதி நிலப்பரப்பு வரை வாழ்ந்த தமிழர்களை மொழி மாற்றம் செய்து, ஆங்கிலேயேன் வெளியேறிய பிறகு இந்த நாட்டை மீண்டும் அடிமைபடித்தி ஆள்வது யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய அரசை வழிநடத்துவது அரசியல்வாதிகள் அல்ல, RSS என்று வந்தேறி ஆரிய பிராமணர்களால் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அமைப்பின் அங்கத்தினர்கள் தான் இந்த நாட்டை அரசு அதிகாரம் என்ற அரச பதவிகளில் இருந்து அடிமைப் படுத்துவதை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

இது பற்றிய தகவல்களை, தீ யங் இந்தியா (டெல்லி) என்ற நிறுவனம் 2018 யில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறது.

இந்தியாவை வழி நடத்தும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் பட்டியல்

  • மொத்தம் – 3600 பேர்
  • பிராமணர்கள் – 2950 பேர்
  • தாழ்த்தப்பட்டோர் – 300 பேர்
  • பிற்படுத்தப்பட்டோர் – 350 பேர்

ஜனாதிபதியின் செயலாளர்கள்

  • மொத்தம் – 49
  • பிராமணர்கள்– 39
  • தாழ்த்தப்பட்டோர் – 4
  • பிற்படுத்தப்பட்டோர் – 6

துணை ஜனாதிபதியின் செயலாளர்கள்

மொத்தம் 7பேர்

பிராமணர்கள் 7

மற்றவர்கள் யாரும் இல்லை

கேபினட் செயலாளர்கள்

மொத்தம் 20பேர், இதில் பிராமணர்கள் 17, SC- ST– 01, OBC- 2.

பிரதமரின் அலுவலக செயலாளர்கள்

மொத்தம் 35 பேர், இதில் பிராமணர்கள் 31, ST- ST – 2, OBC -2.

விவாசயதுறையில் செயலாளர்கள்

மொத்தம் 274, இதில் பிராமணர்கள் 259, SC- ST 5, OBC -10.
6) மொத்த அமச்சகத்தின் பாதுகாப்பு செயலாளர்கள், மொத்தம் -1379, இதில் பிராமணர்கள் -1300, SC -ST -48, OBC – 31.
7) சமூக நலம் மற்றும் சுகாதார துறை செயலாளர்கள் மொத்தம் -209, இதில் பிராமணர்கள்- 132, SC- ST- 17, OBC – 60.
8)நிதி அமச்சகத்தில் செயலாளர்கள் மொத்தம் -1008, இதில் பிராமணர்கள் -942, SC- ST -20, OBC -46.
9)விண்வெளி துறை செயலாளர்கள் மொத்தம் -409, இதில் பிராமணர்கள் -327, SC-ST- 19, OBC- 63.
10)தொழில்துறை செயலாளர்கள் மொத்தம் -74, இதில் பிராமணர்கள் -59, SC-ST- 4, OBC- 9.
11) பெட்ரோலிய துறை செயலாளர்கள் மொத்தம் 121,இதில் பிராமணர்கள்-99, SC-ST- 0, OBC -22.
12) வெளிநாட்டு தூதுவர்கள் மொத்தம் 140,இதில் பிராமணர்கள் – 140 பேர், SC-ST- 00, OBC- 00.
13)கவர்னர்கள் ராணுவ லெப்டினன்ட் கேர்ணல்கள், பிராமணர்கள் -25, SC-ST- 00, OBC- 2.
14) உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் மொத்தம் 26, இதில் பிராமணர்கள்- 23, SC-ST- 01, OBC- 2.
15) உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள்- 330, இதில் பிராமணர்கள் -306,SC-ST- 04, OBC- 20.
இதுபோல் மற்ற, மற்ற துறைகளில் நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள், இப்போது சொல்லுங்கள்,3% உள்ள வந்தேறிகள் கையில் இந்த நாடு அடிமை தானே?

தமிழ்ப் புத்தாண்டு

தமிழர் புத்தாண்டு தையிலா சித்திரையிலா என்று வருடா வருடம் தமிழனை குழப்பியவர்கள் யார் என்பதை கீழுள்ள புகைப்படத்தின் மூலம் அறியலாம்.

1832ம் ஆண்டு வெளியிடப்பட்ட விடுமுறை பட்டியல் இது. இதில் சித்திரை மாதம் (April 11) முதல் தேதியை பிராமணர்களின் புத்தாண்டாக குறித்துள்ளனர்.

தமிழர்கள் பின்பற்ற வேண்டிய நாட்குறிப்பிலேயே இத்தனை ஏமாற்று வேலைகள் செய்திருக்கும் பிராமணர்கள் நம் வரலாற்றை சும்மாவா விட்டிருப்பர்?

தமிழரின் பூணூல்

  • பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது வேட்கோவரான குயவர். பானை குயவ பூணூலை பயன்படுத்தினார்கள்.
  • பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது ஐமூலப்பொருள் கம்மும் கம்மாளர். நகை, பாத்திரம், மரக்கலம், சிற்பம் கட்டிடம், போர் கருவிகள் உருவாக்க பூணூலை பயன்படுத்தினார்கள்.
  • பூணூலை விற்கள் தாங்கிக்குள் விட்டு முதுகோடு இணைத்து அணிந்து பயன்படுத்தியது வேடரும் போர் காவல் வீரரும். வேட்டையாட போரிட காவல்காக்க பூணூலை பயன்படுத்தினார்கள்.

ஆனால் பிறந்தது முதல் இறந்தது வரை பூணூலை ஒரு உருப்படியான காரியத்துக்கும் பயன்படுத்தாத பிராமணர்களுக்கு மட்டுமே பூணூல் ஊரியது என தமிழர்களிடம் பரப்பியது யாராக இருக்கும்? அது வேறு யாருமல்ல. பிராமணர்களின் பினாமிகளாகிய திராவிடர்களே.

பூணூல் தமிழர்களின் தொழில்நுட்பம். அதை மீட்டெடுப்போம்.

– தென்காசி சுப்பிரமணியன்

பிராமணன் என்ற சொல்லின் பொருள் என்ன? சூத்திரனின் பணி என்ன? யாரெல்லாம் சூத்திரன்?

ஆதாரம் : மனுசாஸ்திரம் நூல்,
அத் – அத்தியாயம், சு – சுலோகம்

  1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும்,தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (அத்.1, சு.100)
  2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2, சு.33)
  3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத்.3, சு.251)
  4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லாமலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத்.3, சு.115)
  5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து அவனுடைய பொருளைக் கொள்ளையிட வேண்டும். (அத்.8, சு.374). ஆனால் பிராமணன் மற்ற வர்ணத்தார் பெண்களைப் புணர்ந்தால்அது தர்மம். (அத்.8, சு.13)
  6. சூத்திரன் பிரமணர்களைத் திட்டினால் சூத்திரன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8, சு.270). பிராமணனை சாதியைச் சொல்லித் திட்டினால் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய சூத்திரன் வாயில் வைக்க வேண்டும். (அத்.3, சு.271)
  7. பிராமணனைப் பார்த்து நீ இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்கிற சூத்திரன் காதிலும், வாயிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (அத்.8, சு.271)
  8. சூத்திரன் பிராமணனை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டி விட வேண்டும் (அத்.8, சு.279, 280)
  9. பிராமணனுக்குச் சரிசமமாக உட்கார்ந்தால் சூத்திரனுடைய இடுப்பில் சூடு போட வேண்டும். அல்லது குண்டியை அறுத்து ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்.(அத்.8, சு.281)
  10. பிராமணர்களுடைய வர்ணாசிரம சாதிமுறை ஏற்றத் தாழ்வைக் காப்பாற்ற யுத்தம் செய்ய வேண்டும். (அத்.8, சு.348)
  11. பிராமணனைக் காப்பாற்றச் சண்டை போட்டுப் பிராமணரல்லாதவரைக் கொலை செய்தால் பாவமாகாது. (அத்.8, சு.143)
  12. பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்கள் செய்தாலும் அவனை மொட்டை அடித்தாலே போதும் அதுவே கொலைத் தண்டனைக்கு ஒப்பாகும். அல்லது அவன் பொருளைக் கொடுத்து வெளியூருக்கு அனுப்ப வேண்டும்.(அத்.8, சு.379, 380)
  13. அரசாங்கம் பிராமணன் என்ன கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லக் கூடாது. (அத்.8, சு.381)
  14. பிராமணன் சூத்திரர்களுக்குக் கூலி கொடுக்காமலே வேலை வாங்கலாம். சூத்திரன் பிராமணனுக்குத் தொண்டு செய்யப் பிரம்மாவால் படைக்கப்பட்டான். (அத்.8, சு.413)
  15. சூத்திரன் என்றால்
    • யுத்தத்தில் கைதியாகப் பிடிபட்டவன்.
    • யுத்தத்தில் தோற்று ஒடியவன்.
    • பிராமணனுக்குப் பக்தியோடு ஊழியம் செய்கிறவன்.
    • விபச்சாரி – தேவடியாள் மகன்.
    • விலைக்கு வாங்கப்பட்டவன்.
    • ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.
    • தலைமுறை தலைமுறையாகத் தொண்டு செய்பவன்

    என்று ஏழு தன்மை உடையவன். (அத்.8, சு.415)

  16. பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம் காரணம் சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் சொந்தக்காரனில்லை. (அத்.8, சு.417)
  17. பிராமணனிடம் சூத்திரப் பெண்ணுக்குப்பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பன் சொத்தில் பாத்தியமில்லை. (அத்.9, சு.155) ஆனால் சூத்திரனிடம் பிராமணப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பன் சொத்தில் பங்குண்டு. (அத்.9, சு.224)
  18. பிராமணன் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் சாதித் தொழிலை விட்டு வேறு தொழில் செய்தால் அவர்களை ஊரை விட்டுத் துரத்த வேண்டும். (அத்.9, சு.225) (அத்.10, சு.99)
  19. பிராமணன் ஞானியாயினும், மூடனாயினும் அவனே மேலான தெய்வம். (அத்.9, சு.317)
  20. பிராமணர்களை வழிபடாததாலும், உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் முதலான மற்றச் சாதிகள் சூத்திரத் தன்மையடைந்தார்கள்; அவர்களும் சூத்திரர்களே. (அத்.10, சு.43) திராவிடத்தை (தமிழகத்தை) ஆண்டவர்களும், சூத்திரர்களே. (அத்.10, சு.44)
  21. பிராமணன் உண்டு மீந்த உணவு, கிழிந்த ஆடை, சாரம் அற்ற தானியம் – இவைகளைப் பிராமணன் சூத்திரனுக்குப் பிழைப்பிற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10, சு.125)
  22. பிராமணன் மற்றவர்கள் பொருளை யாகத்திற்காக வலிமையிலாவது, களவு செய்தாவது எடுத்துக் கொள்ளலாம். (அத்.11, சு.12,13)
  23. பெண்களையும் சூத்திரர்களையும் கொன்றால் குறைந்த பாவந்தான்.(அத்.11, சு.67)
  24. பிராமணன் மற்றவர்களைக் கொன்றுவிட்டால் அதற்குத் தண்டனையாக அவன் விரதமிருந்தால் போதும் அல்லது வேதப் பிராமணனுக்கு எருது, பசு கொடுத்தால் போதும். (அத்.11, சு.120)
  25. பிராமணனுக்குத் தொண்டு செய்வதே சூத்திரனுக்குத் தவமாகும். (அத்.11, சு.235)