தேசபக்தி வகுப்பெடுக்கும் வந்தேறிகள்

ஆரியப் பார்ப்பன வந்தேறி கும்பல்களுக்கு தட்டில் கொஞ்சம் பிச்சை போட்டால் போதும் எவனுக்கென்றாலும் பூரணக்கும்ப மரியாதை கொடுக்கும். இந்தக் கேவலமான ஈனப் பார்ப்பன கும்பல்கள் தான் இன்று நமக்கு தேசபக்தி பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மிடம் தேசபக்தி வகுப்பு எடுக்கும் ஆரியப் பார்ப்பன இனத்தில் எத்தனை பேர் இராணுவத்தில் சேர்ந்து தங்களின் தேசபக்தியை நிருபித்துள்ளனர்??. ஆனால் 20 இராணுவ வீரன் இறந்தால் அதில் ஓருவன் தமிழனாக இருக்கிறான்! ஆனால் 20,000 இராணுவ வீரன் இறந்தால் கூட அதில் ஒருவன் கூட ஆரியப் பார்ப்பானாக இருக்க மாட்டான்.

தேசபக்தியைப் பற்றி நம்மைப்போன்ற அப்பாவி தமிழக மக்களிடம் மணிக்கணக்கில் பாடமெடுக்கும் ஆரியப் பார்ப்பன கும்பல்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை உயிருக்கு ஆபத்தில்லாத அரசின் உயர்த்துறை பதவிகளுக்கும், அமெரிக்கா போன்ற வெளிநாட்டு வேலைகளுக்கும் மட்டுமே அனுப்பி வைக்கும். காரணம் தேசபக்தி உபதேசம் எல்லாம் ஊருக்குத்தானே ஒழிய அவாளுக்கு இல்ல!.

தமிழர்களை வஞ்சித்த இந்திய மோடி அரசு!

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் குறிப்பிட்ட மருத்துவ இடங்களை மத்திய தொகுப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் மத்திய அரசின் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆனால் மோடி அரசு கடந்த மூன்றாண்டுகளில் இந்த நடைமுறையை செயல்படுத்தாமல் விட்டுவிட்டது. இதனால் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய சுமார் 11027 மருத்துவ இடங்களும், தமிழகத்தில் சுமார் 1167 மருத்துவ இடங்களும் கிடைக்காமல் போயிருக்கிறது.

இதைவிடக் கொடுமை பிற்படுத்தப்பட்டோருக்கான அந்த இடங்களை உயர்சாதி பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மோடி அரசு. ஏற்கனவே 3%க்கும் குறைவாக இருக்கும் பார்ப்பனர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை வாரிவழங்கிய மோடி. தற்போது பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ இடங்களையும் பறித்து பார்ப்பனர்களுக்கு கொடுத்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களே பாஜகாவின் இந்த சமூக அநீதியை எதிர்க்க தமிழர்களாய் ஒன்று திரள்வோம்.

மே17 இயக்கம்
9884072010

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீட்டில் துரோகம்

அறிக்கை: முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலைப் படிப்புகளிலுள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான  இடஒதுக்கீட்டைப் பறித்திருப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயலாகும். கடந்த சில ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டது. அப்போதே அதனை வன்மையாகக் கண்டித்து போராடிய நிலையில், தற்போது இவ்வாண்டும் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியன்றி வேறில்லை.

இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 50  சதவீதத்தை மத்தியத் தொகுப்புக்கு ஒவ்வொரு கல்லூரியும் அளிக்க வேண்டும் என்ற விதியுள்ளது. இப்படி ஆண்டொன்றுக்கு மருத்துவக் கல்லூரிகளினால் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும்  இடங்கள் மொத்தம் 40,842 ஆகும். இதில் இட ஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 11,027 இடங்கள் அவர்களுக்குக் கிடைக்கப்பெறும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு மறுக்கப்படும் காரணத்தால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒருஇடம் கூட சமூகநீதியின் அடிப்படையில் கிடைக்கவில்லை.

மத்தியத் தொகுப்பில்  பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லும் மத்திய அரசு, முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீட்டை மறுக்காமல்  வழங்குவதற்குப் பெயர்தான் சமூகநீதி என்றால், இது எந்த  சமூகத்திற்கான நீதி? எனும் கேள்வியெழுகிறது. இட ஒதுக்கீடு வழங்கப்படுவது சமூகநீதி அடிப்படையிலா? அல்லது மனுநீதி அடிப்படையிலா? என்ற இக்கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு?

தமிழகத்தைப் பொறுத்தவரை  ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஒதுக்கப்படும் 50 சதவீத இடங்கள் வாயிலாக ஏறத்தாழ 490 மருத்துவ இடங்களும், 879 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும் மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும்  27 சதவீத சமூகநீதி இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி  பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்சம் 369  இடங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்தாண்டு இடஒதுக்கீட்டின் கீழ்  ஒரு இடம்கூட கொடுக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அடியோடு மறுத்திருக்கும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்புச்சட்டத்திற்கு மட்டுமின்றி அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானது. 
மாநில அரசுகளின் இறையாண்மையையும் , கூட்டாட்சித்தத்துவத்தையும் கேலிக்கூத்தாக்கும் மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயல்பாடுகளை இனியும் தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. எனவே, துரிதமாகச் செயல்பட்டு அரசியல் அழுத்தத்தின் வாயிலாகவும், சட்ட நடவடிக்கைகள் மூலமாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதியைப் பெற்று தர வேண்டும். இல்லையென்றால், மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் 50 சதவீத இடங்களை வழங்காமல் நிறுத்தி மாநில அரசே உரிய இடஒதுக்கீட்டை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் இம்மாபெரும் அநீதியானது அதிகாரத்தின் துணைகொண்டு ஆளும் ஆட்சியாளர்களால் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுமாயின் அவை அரசுக்கெதிரான மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்திடும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://bit.ly/2X9bINK

(பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சி யின் ஆரியப் பார்ப்பன சூழ்ச்சி பாரீர்!

இதுநாள் வரைக்கும் இட ஒதுக்கீடு என்றாலே அது பிச்சை!”. தகுதி, திறமை இல்லாதவாலா இட ஒதுக்கீடு மூலமா பதவிக்கு வந்துட்றா! இவாளத்தான் இந்த நாடே நாசமாப் போச்சு!. என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த ஆரியப் பார்ப்பன இனம்.

இன்று மருத்துவ உயர்படிப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களின் (BC) இட ஒதுக்கீட்டை மொத்தமாக கபளீகரம் செய்துவிட்டது. மருத்துவ உயர் படிப்பில் அகில இந்திய அளவில் மொத்தமுள்ள 7981 இடத்தில் 6226 இடங்களை ஆரியப் பார்ப்பன கும்பல்கள் அபகரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமுள்ள 941 இடங்களில் 732 இடங்களை ஆரியர்கள் அபகரித்துள்ளனர்.

இதுநாள் வரைக்கும் இட ஒதுக்கீட்டால் தகுதி, தரம், திறமை கேள்விக்குறியாகிறது என்று இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஒப்பாரி வைத்துவந்த ஆரியப் பார்ப்பன கும்பல்கள் இப்போது தகுதி,தரம்,திறமை பற்றி கேள்வி கேட்பார்களா???

ஆரியப் பார்ப்பானின் இந்த சூழ்ச்சியை அறியாத அப்பாவி தமிழர்களும் பார்ப்பானின் பச்சைப் பொய்யை நம்பி இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசிவந்தார்களே! இன்று நமது பிள்ளைகளின் கல்வியை அபகறித்துவிட்டானே! இப்பொழுது என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்??

இட ஒதுக்கீடு என்றாலே அது தாழ்தப்பட்ட (SC/ST) மக்களுக்கானது தான் என்று பார்ப்பான் உங்களிடம் கூறிவிட்டு, தற்போது பிற்படுத்தப்பட்ட (BC/MBC) உங்கள் பிள்ளைகளின் படிப்பையும் பறித்துவிட்டு போயுட்டானே! இப்பொழுதாவது ஆரியப் பார்ப்பன சூழ்ச்சி என்னவென்று புரியுதா?? (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சி யாருக்கானது என புரிகிறதா??

இதை எல்லாம் உங்களிடம் இருந்து மறைக்கத்தான் முசுலீம்,கிறித்தவன், பாகிசுதான்,காசுமீர், பசுமாடு, இந்துமதம் என்று கலர்,கலரா பொய் சொல்லி தமிழர்களை ஏமாற்றி விட்டு அவன் நல்லா கல்லா கட்டுறான்!

எகத்தாளமாக பேசும் கடமையை மறந்த நிதியமைச்சர்

புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வது ரொம்ப வேதனையாக இருந்தால் எதிர்க்கட்சியினர் அவர்களின் சூட்கேசை சுமந்து செல்லலாமே.-நிம்மி மாமி.


இதுதான் ஆரியப் பார்ப்பன திமிர்


2,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆடு,மாடு மேய்ப்பதற்க்காக நாடோடிகளாக கைபர்,போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்க்கு வந்த ஆரியப் பார்ப்பன வந்தேறிக்கூட்டம் இன்று இந்த நாட்டின் மண்ணின் மக்களைப் பார்த்து ஏளனம் செய்கிறது.

நாடோடியாக இந்தியாவிற்க்குள் நுழைந்த பார்ப்பன கும்பல்கள், அன்று முதல் இன்று வரை தங்களின் சூழ்ச்சியால் அனைத்து உழைக்கும் மக்களையும் அடிமையாக்கி உழைக்காமல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிர்மலா சீதாராமன் இதுவரை ஒரு தேர்தலில் கூட நேரடியாக போட்டியிட்டு, மக்களிடம் வாக்கு வாங்கி ஒரு வார்டு உறுப்பினராக கூட ஆனதில்லை. ஆனால் பாஜகவின் கடந்த ஆட்சியில் இராணுவ அமைச்சர், இந்த ஆட்சியில் நிதி அமைச்சர்.

இதுதான் ஆரியப் பார்ப்பன ஆதிக்கம். இதுதான் (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சியின் கொள்கை. இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தத்தான் அப்பாவி இந்துக்களை பாகிசுதான்,பசுமாடு, காசுமீர்,சீனா என்று கலர்,கலராக கதைவிட்டு மூளைச்சலவை செய்து வைத்துள்ளது.

ஆரியப் பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சி அரசியலை உழைக்கும் மக்கள் அனைவரும் என்று ஒன்றுசேர்ந்து முறியடிக்கிறார்களோ அன்றுதான் உழைக்காமல் பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் ஆரியப் பார்ப்பன கும்பல்களின் கொட்டம் அடங்கும்.

தமிழர்களே! சிந்திப்பீர்!!

இந்துக்களுக்காக குரல்கொடுக்கவும், போராடவும் உள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்று சங்கிகள் தொடர்ந்து மார்தட்டிவருகின்றனர்.

இப்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல், குழந்தை குட்டிகள்,மூட்டை முடிச்சிகளோடு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனரே அந்த அப்பாவி மக்கள் அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களே.

அதுவும் பாரதிய ஜனதா கட்சிக்கே பெரும்பாலும் வாக்களிக்கும் இந்துக்கள். இந்த அப்பாவி மக்களிடம் இந்துமதவெறியை விதைத்துதான் இரண்டு முறையாக மோடி பிரதமர் பதவியை அறுவடை செய்துள்ளார்.

ஆனால் இன்று அந்த மக்கள் உண்ண உணவின்றி பசியோடு பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர். சாலை,இரயில் விபத்துகளில் சிக்கி தினந்தோறும் பலர் உயிரிழக்கின்றனர். வாழவழியின்றி பலர் தற்கொலை செய்கின்றனர்.

இந்த அவலங்களை எல்லாம் காணும் போது கல்நெஞ்சம் கூட கரைந்து கண்ணீர் வடிக்கும். ஆனால் இந்த மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சிப்பொறுப்பிற்க்கு வந்த பாஜகவினருக்கோ எந்த வலியும் ஏற்படவில்லை. மாறாக அந்த மக்களின் அவலநிலையை ஏளனம் செய்வதுபோல பேசுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எனும் ஆரியப் பார்ப்பாத்தி.

காரணம் அவர்களை பொறுத்தவரை இந்த மக்கள் எல்லாம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தங்களுக்காக ஓட்டுப்போடவும், மதக்கலவரங்கள் செய்யவும் மட்டுமே பயன்படும் ஆட்டுமந்தைக் கூட்டங்கள்.

பாஜக ஆட்சிப்பொறுப்பிற்க்கு வரும்வரை மட்டுமே இந்த அப்பாவி இந்துக்களின் தயவுக்காக ஏங்கும்.ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த அப்பாவி இந்துக்களை கிள்ளுக்கீரையாக தூக்கி எறிந்துவிட்டு, ஆரியப் பார்ப்பனர்க ளுக்காகவும், மார்வாடிகளுக்காகவும் மட்டுமே ஆட்சி செய்யும்.

எனவேதான் சொல்கிறோம் பாஜக இந்து மதவாத கட்சி அல்ல அது ஆரியப் பார்ப்பன இனவாதக்கட்சி என்று. (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சி . இந்த உண்மையை உணராத அப்பாவி இந்துக்கள், பாஜகவின் மதவெறி சூழ்ச்சி வலையில் சிக்கி தொடர்ந்து பலியாகிவருகின்றனர்.

தமிழர்களே! சிந்திப்பீர்!!

இவ்வாறு தங்களின் சுயலாபத்திற்க்காக, வடநாட்டில் மதத்தின் பெயரால் அரசியல் செய்து அப்பாவி இந்து மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் பாஜக, தமிழ்நாட்டிலும் மதத்தின் பெயரால் தனது சூழ்ச்சி வலைகளை விரித்து வருகிறது. இந்த சூழ்ச்சி வலைகளை “தமிழர்” என்ற ஒற்றை அடையாளத்தோடு தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழித்தெறிய வேண்டும்.

இல்லையேல் இன்று வடநாட்டவர் சாலைகளில் அனாதைகளாக திரிவதைப்போல, பேருந்துகளில் அடிபட்டு செத்துக்கிட ப்பதைப்போல நமது வருங்காலச் சந்ததியினரும் ஆவதை யாராலும் தடுக்க முடியாது!  எச்சரிக்கை!

போங்கடா நீங்களும் உங்கட நியாயமும் !!


இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்று கூறுபவர்கள்; ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறுபவர்கள்; மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் RSS பார்ப்பணர்கள் என்று கூறுவதில்லை.

மாறாக, காந்தியைக் கொன்றது கோட்சே என்றே கூறுகிறார்கள்.

சரி. காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் ராஜீவ் காந்தியைக் கொன்றது தானு என்றல்லவா கூற வேண்டும்? காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் இந்திரா காந்தியைக் கொன்றது பியாந்த் சிங் என்றல்லவா கூற வேண்டும்.

ஏன் அவ்வாறு இவர்கள் கூறுவதில்லை?

ஏனென்றால் “தமிழன் இளிச்சவாயன், என்ன சொன்னாலும் ஏத்துக்குவான்” என்று இவர்கள் திமிராக நினைக்கிறார்கள். அதனால்தான் சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி ஈழத் தமிழர்களிடம் இன்னும் மன்னிப்பு கோராமல் இருக்கிறார்.

அது மட்டுமல்ல சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்திய தாக்கியபோது அதனை சிங்களவர்கள் தாக்கியதாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.

மாறாக இந்த சிப்பாய்க்கு வெயிலில் நின்றதால் சிறிது மனக் குழப்பம் என்றார்கள். இந்த சிப்பாய் தண்டனை கூட அனுபவிக்காமல் இலங்கை அரசு விடுதலை செய்தபோதும் இந்திய அரசு அது பற்றி எதுவும் கேட்கவில்லை.

ஆனால் 7 தமிழர்களை 27 வருடம் கழிந்த பின்னரும் விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதுவும் போதாதென்று 2009ல் இலங்கை அரசுடன் சேர்ந்து 40ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள்.

குறிப்பு -“நம்மாளுக்கு பைத்தியம் புடிச்சுதுன்னா, வீட்ல இருக்கற பொருள வெளிய எடுத்து வீசுவான். பார்ப்பானுக்கு பைத்தியம் புடிச்சுதுன்னா, வெளிய இருக்கற பொருள எடுத்து வீட்டுக்குள்ள வீசுவான்.”

பார்ப்பனர்கள் அவ்வளவு சூழ்ச்சிக்காரர்கள் – பெரியார்.

தோழர் பாலன்

ஆரியப் பார்ப்பன சூழ்ச்சியை முறியடிப்போம்!

செய்தி: கலை மற்றும் அறிவியல் படிப்புக்கும் வருகிறது நுழைவுத்தேர்வு.

மருத்துவத்திற்க்கு நுழைவுத்தேர்வை ஆரியப் பார்ப்பன பாஜக கட்சி திணித்தப்போதே சொன்னோம் ,இது மருத்துவத்தோடு நிற்க்காது, அடுத்து பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வை திணிப்பார்கள் என்று. அதுபோலவே இன்று திணிக்க தொடங்கிவிட்டனர். இதோடு மிட்டுமில்லாமல் ஏற்கனவே 5,8 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு அறிவித்துள்ளனர்.

இதோடும் நிற்க்க மாட்டார்கள். அடுத்து 1ம் வகுப்பிலிருந்து அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை அறிவித்து, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை பள்ளிப்படிப்பைக்கூட முடிக்கவிடாமல் தடுப்பார்கள். இது ஏதோ அதீத கற்பனையில் சொல்வது அல்ல. இதுதான் ஆரியப் பார்ப்பனர்களின் கல்விக்கொள்கை.

“சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே!!” “சூத்திரன் படித்தால் அவன் நாக்கை அறு!”, சூத்திரன் பாடத்தைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று!!”

என்று ஆரியப் பார்ப்பனர்களின் வேத நூலான மனுநூல் சொல்கிறது. இதன் அடிப்படையில் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆரியப் பார்ப்பனர்கள் தங்களைத் தவிர வேறு யாரையும் கல்விகற்க்க விடாமல் தடுத்து வைத்திருந்தனர்.

பின்னர் ஆங்கிலேயர் வருகை, சமூகநீதி இயக்கத்தின் எழுச்சி இவற்றால் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அனைவரும் கல்வி கற்க்கும் சூழல் மலர்ந்தது.ஆனால் அதைக்கூடாத பொறுக்காத ஆரியப் பார்ப்பன இனம், தமிழர்கள் கல்வி கற்பதை தடுக்க ஆரியப் பார்ப்பான் இராஜாஜி தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் குலக்கல்வி திட்டத்தை திணித்தது. நிதி நெருக்கடியை காரணங்காட்டி தமிழகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 6,000 பள்ளிக்கூடங்களை இழுத்து மூடியது.

பின்னர் தமிழர்களின் போராட்டத்தால், குலக்கல்வி திட்டம் தடுக்கப்பட்டது. ஆரியப் பார்ப்பான் இராஜாஜியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அடுத்து காமராசரின் ஆட்சி மலர்ந்தது. காமராசர் ஆரியப் பார்ப்பான் இராஜாஜி மூடிய 6,000 பள்ளிக்கூடங்களை உடனடியாக திறந்தார். மேலும் புதிதாக 12,000 கல்விக்கூடங்களை திறந்தார்.

இதுதான் வரலாறு. ஆனால் இன்று நம்மில் பலர் வெறுமென காமராசர் பள்ளிக்கூடங்களைத் திறந்தார் என்றுதான் சொல்கிறோம்.ஆனால் காமராசர் யார்? மூடிய பள்ளிகளைத் திறந்தார் என்பதை சொல்வதில்லை. காமராசர் ஆட்சி பொறுப்பேற்றதும் ஆரியப் பார்ப்பான் இராஜாஜி மூடிய 6000 பள்ளிகளையும் திறந்தார்.

பின்னர் தான் தமிழக மக்களின் அறியாமை இருள் நீங்கி, கல்வியறிவு ஒளி மிளிர்ந்தது. பின்னர் வந்த ஆட்சியாளர்களும் இதை வளர்த்தெடுத்து, இன்று கல்வியறிவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்குகிறது. இன்று தமிழகத்தில் பட்டதாரிகள் இல்லாத வீடே இல்லை என்ற சூழல் நிலவுகிறது.

இதுதான் ஆரியப் பார்ப்பன இனத்திற்க்கு, கண்ணில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.இதைத் தடுக்கத்தான் ஆரியப் பார்ப்பன கும்பல்கள் துடிக்கின்றன. இன்று அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிபொறுப்பேற்றுள்ள தங்களின் அரசியல் பிரிவான (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சி மூலமாக இதை தடுக்க முயல்கிறது.

எனவே தமிழர்களே!

இந்த வரலாற்று பின்னணிகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு, இந்த நுழைவுத்தேர்வுகளுக்கு எதிராக நாம் மிகப்பெரிய போராட்ட ங்களை முன்னெடுத்தால் மட்டுமே நம் வருங்காலச் சந்ததியினரின் கல்வி பாதுகாக்கப்படும்.இல்லையேல் ஆரியப் பார்ப்பனர்களால் நமது சந்ததிகளின் கல்வி கேள்விக்குறியாக்கப்படும்.

Iyer Iyengar Institute of Technology (IIT

சென்னை IIT ல் பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர் பணியிடங்களில் மற்ற பிரிவினருக்கு இடம் கொடுக்காமல் அனைத்தும் பார்ப்பனர்கள் ஆட்டைய போட்டதால், இன்று முதல் நீ Iyer Institute of Technology (IIT) என்று அன்போடு அழைக்கப்படுவாய்.

திராவிடம் தமிழரின் இன எதிரி

தமிழரின் இன எதிரி பார்ப்பனர் அல்ல. நம்மிடம் இருந்து பிரிந்த பின்னும் தன்னை முன்னாள் தமிழர் என எண்ணிக் கொள்ளாது, அப்படி சொல்லிக் கொள்ளாது, தமிழரையும் சொல்ல விடாது தடுத்து, நம் இடத்தையும் நிலத்தையும் ஆட்சியையும் நம் நிலத்திற்குள்ளே வந்து நின்று பறித்து நம்மை அடிமை போல் நடத்தியவர்களின் மிச்சம் மீதியே.. அதன் தொடர்ச்சியே ஈவெராவும் அதன் கிளைகளும் வலைகளும் திரைப்பட, பிற மொழியினரின் தமிழர்களுக்கான உழைப்புகளும் பிழைப்புகளும்.

இவற்றை அறியாத தமிழர் பலரின் வீழ்ச்சியே.. இன்றைய அரசியல் களத்தில் தமிழர் பலரை பிரித்து விளையாடும் முயற்சியாக தொடர்கிறது. இவ்வளவு நாளும் தமிழரை நம்ப வைத்து விற்ற பழக்கத்தை வைத்து பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் விற்க தொடங்கி விட்டார்கள் மறுபடியும் திராவிட வணிகர்கள்.

நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திராவிட வசம்சத்தார் இங்கு வரும் போதே அவர்களை சார்ந்த பார்ப்பனரோடு வந்தார்கள். நாம் மதிக்காத சமக்கிருதத்தை தலைமேல் சுமந்து நின்றார்கள். அதுவரை நமது நிலம் முழுவதும் தமிழ் பாடி மகிழ்ந்திருந்த திருக்கோயில்களில் சமக்கிருத குப்பையை கொட்டி தமிழை வெளியேற்றினர். தமிழிசையை அழித்து கர்நாடக இசையென தெலுங்கு சமஸ்கிருதம் ஆக்கி அவர்களுக்கு உரிய இசையென மாற்றிக் கொண்டனர். அந்த இசையை அமைத்த மூவரும் பார்ப்பனர்கள். ஆனால் தமிழரை காக்க வேடமிட்ட ஈவெராமசாமி நாயக்கருக்கு அதையெல்லாம் தட்டிக் கேட்க மனமில்லை. அவருக்கு தமிழ் நாட்டு பார்ப்பனரை அடக்கவே எதிர்ப்பை காட்டி வளர்ச்சி இருந்தது. இப்பொழுது தமிழருக்கு கோயிலானது.. குளமாவது ஆன்மீகமாவது.. அங்கே தமிழாவது.. கடவுளாவது.. பண்பாடாவது? பழக்கமாவது? எல்லாம் பிறர் கை வசமானது. அரசியல் போலவே எல்லாம் களவு போனது. தமிழர் கை விட்டும் போனது. தமிழர் வளங்களை மறக்கடித்து வாழுகிறது பிற மொழி திராவிடம்.

அன்று இங்கே, ஒருவர் தன் தாய் மொழி பற்றால், தமிழிசையை போற்றி வளர்க்க வேண்டும் என தான் ஈட்டிய செல்வ வளத்தை வைத்து தமிழிசை மன்றங்கள் அமைத்து அரும்பணி ஆற்றிய பெருந்தகை செட்டி நாட்டரசர் அரசர் அண்ணாமலை அவர்களேடு இணைத்தோ பாராட்டியோ ஒரு நாளும் இருந்ததில்லை இவர். காரணம்? எல்லாம் அவரது தாய் மொழி பற்று. இதை உணராத தமிழருக்கு வெளியார் பற்று?!

நமக்குள் சாதி இருக்குதாம்? அதை இவர் ஒழிக்க வந்தாராம்?! இந்த சாதியெல்லாம் பார்ப்பான் கொண்டு வந்ததாம்? பார்ப்பனர் தமிழர் சாதிக்குள் ஒரு சாதி. இவர்கள் தமிழ் நிலத்தில் அவர்களை ஒதுக்கிப் பேசிய பின்னாலே அவர்கள் வடநாட்டு பக்கம் ஆரிய பிராமணர்களோடு உறவு தேடி போனார்கள். ஏதோ இவருக்கு சாதி வெறி இல்லையாம்.. இந்த இழி நிலைக்கே இவர்களின் வருகை தானே காரணம். எந்த சாதியும் தாழ்ந்தது இல்லை. எல்லா சாதியும் தொழில் சார்ந்து, ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன. ஐவகை நிலங்கள் ஐவகை நிலைகள். மக்கள் கலப்பு, இடம் மாறி, நிலை மாற வாழ்க்கை பல வகையாக உரசல்கள் பிரிவாயின. இது தான் உலகம் முழுவதும். தமிழர் வகுத்த ஐவகை நில மக்கள். ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் தமிழர்கள் தாழ்ந்தும் பிற்பட்டும் முற்பட்டும் உள்ளனர். பிரிவுகள் பேசி வந்தவர்கள் நமக்கே மேலாளுமை செய்கின்றனர். தமிழர் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நம்பிய தமிழரும் தமிழும் இன்று எங்கே தலை இடத்தில்? அவர்களை நம்பிய நாம் மேலும் ஐம்பது ஆண்டுகள் அவர்களிடமே ஆட்சி அரசியல் பொருளியல் வளங்களை இழந்து நிற்கிறோம். இனியும் அதுவே தொடர் வேண்டும் என திராவிடம் பேசி எழுகிறது. அதற்கு இப்பொழுது அம்பேத்கர் அவர்களையும் துணைக்கழைத்து வருகிறது. தமிழர்கள் பிரிந்தே கிடக்க வேண்டும் என்பது அவர்களின் சதி. தமிழர்கள் மோதிக் கொண்டழியவா பிறந்தோம்? தமிழர்கள் தாயத்து வியாபாரிகளை நம்புதலை விட்டு தமிழோடும் தமிழர் இன உணர்வோடும் நிற்பதே தமிழருக்கு பாதுகாப்பு.

தமிழருக்கு காவல் தமிழே! தமிழருக்கு காவல் தமிழரே! தனித்தனி இனங்கள் மொழிகள் என ஆன பின்பும் தமிழர் நாம் என எழுந்து செயலாற்றாமல் போவது நம் குற்றமே. குற்றத்தை யாரோ செய்தார்கள் என்பதற்காக நாமும் அவர் பின் செல்வதை விடுக.. அதுவே தமிழருக்கு நல் அறம்! அதுவே நம் வீரம். தமிழருக்கு தன்மானம்!வாழட்டும் நம் தமிழினமே.. இனி புவி ஆளட்டும் நம் திறமே. நம் நிழலில் வாழட்டும் பல இனமே.. எங்கும் பொங்கி வழியட்டும் தமிழர் என்ற இன வளர்வே..! வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.