தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் பெரும்பான்மையினர்

1.நாடார் தமிழ் குடி மக்கள்

2.பள்ளர் பறையர் தமிழ்குடி மக்கள்

3.மறவர் தமிழ்குடி மக்கள்

4 பரதர் தமிழ் குடி மக்கள் ( பரதவர் பறவர் செம்படவர் மீனவர் )

5 சைவ வேளாளர்கள் இல்லத்து வேளாளர்கள் கோனார்கள் முதலியார்கள் மூப்பனார்கள் முத்தரையர்கள் ஆசாரிகள் வண்ணார்கள் மருத்துவர்கள் பண்டாரங்கள் வள்ளுவர்கள் போன்ற தமிழ் குடி மக்கள்

  1. நாயுடு நாயக்கர் ரெட்டி தெலுங்கு இன மக்கள்

தமிழ்குடி மக்கள் அதிகம் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மை சமூகமான தெலுங்கர்கள் ஆறில் இரண்டு சட்டமன்ற தொகுதி மாவட்டத்திற்கான அமைச்சர் பதவி தூத்துக்குடி மாட்டத்திற்கான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி இவ்வளவையும் கைபற்றி கோலோச்சுகிறார்கள் !!!

ஆனால் பெரும்பான்மையில் இருக்கும் தமிழர்குடிகள் வாயில விரலை வைச்சி சூப்பிக்கிட்டு இருக்கு !!!

இதெல்லாம் என்ன கொடுமை !!!

இந்த லட்சணத்தில் பெரும்பான்மை தமிழர் குடியில் ஆண்ட பரம்பறையும் இருக்கு பேண்ட பரம்பறையும் இருக்கு !!!

கேவலம் !!!

வெட்கமில்லாமல் அதிகாரத்தை அடுத்தவன் கையில கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தமிழ்குடியே இனிமேலாவது சிந்தித்து செயல்பட மாட்டாயா ???

சிறைக்குள்ளும் அதிகாரம் காட்டும் ஆய்வாளர் ஸ்ரீதர்

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்படும் முன்பே உதவி ஆய்வாளர் ரகுகண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், ஸ்ரீதர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டது முதலே தனது அதிகாரத்தைச் சிறை அதிகாரிகளிடம் காட்டி மிரட்டியிருக்கிறார்.
இதுகுறித்து சிறைத்துறையினர் உயரதிகாரிகளிடம் புலம்பியிருக்கிறார்கள். “ஆய்வாளர் என்ற முறையில் சிறையில் அவருக்குத் தனி செல்தான் கொடுத்தோம். ஆனால் இரவில் தனது செல்லை மூடக் கூடாது என்று முதலில் பிரச்னை செய்தார். சிறை விதிப்படி யாராக இருந்தாலும் கதவை மூடிவைக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்துச்சொல்லியும் அவர் கேட்க மறுத்துவிட்டார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகனை அடித்துக்கொன்ற ஆய்வாளர் ஸ்ரீதர்

அதேபோல் சிறை காவலர்களிடம், ‘நீங்கள் எல்லாம் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர். இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தால் உங்களைத் தூக்கி உள்ளே வைத்து விடுவேன்’ என்று ஒருமையில் பேசியிருக்கிறார். அதோடு, ‘இந்தச் சிறையில் மூச்சு அடைக்கிறது. எனக்கே இப்படி மூச்சடைத்தால் அந்த இருவருக்கும் எப்படி மூச்சடைத்திருக்கும். நான் உங்களிடம் ஒப்படைத்து இரண்டு நாள்கள் கழித்துத்தான் அவர்கள் இறந்துள்ளார்கள். அவர்கள் இறப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று சிறை கண்காணிப்பாளரிடம் இரவு பிரச்னை செய்துள்ளார்.

சாப்பாடு கொடுக்கச் சென்றால், ‘சூப்பிரண்டென்ட்டை எனக்குச் சாப்பாடு எடுத்துவரச் சொல்லுங்கள். அவரைவிட நான் உயரதிகாரி. நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று நேற்று இரவு முதல் தொடர்ந்து சிறைக்காவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார் ஸ்ரீதர். மேலும், “நான் வெளியே வந்தால் உங்கள்மீது தனிநபர் வழக்கு தாக்கல் செய்து உங்கள் வேலையைக் காலி செய்துவிடுவேன்” என்ற மிரட்ட சிறைத்துறையினர் செய்வதறியாது நின்றுள்ளார்கள்.


ஒருகட்டத்தில் இதுகுறித்து சிறைத்துறை மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. “சிறைக்குள் வந்தால் அதிகாரி என்றெல்லாம் கிடையாது. அவரும் ஒரு கைதி என்பதை அவருக்குத் தெளிவுபடுத்துங்கள்” என்று சொல்ல, அதை ஸ்ரீதரிடம் காவலர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே பாதுகாப்பில் இருந்த சிறைக்காவலர்களிடம் ஒருமையில் பேசி, “என்னை மதுரை சிறைக்கு உடனடியாக மாற்றுங்கள். இங்கு எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள்” என்று மிரட்ட, அதிர்ந்து போன அதிகாரிகள் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து காவலர்களையும் மதுரை சிறைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்
சனிக்கிழமை மாலை இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஐந்து பேரையுமே மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். இவரது நடவடிக்கைகளைப் பார்த்த இவருடன் கைதாகியிருந்த காவலர்கள், “இவரால்தான் இப்போது நாங்கள் உள்ளே இருக்கிறோம். இப்படி எங்களையும் டார்ச்சர் பண்ணித்தான் சிறை வரை கொண்டுவந்து விட்டார்” என்று புலம்பியிருக்கிறார்கள்.

ஸ்ரீதர் வெறும் காவல் ஆய்வாளர் என்கிற போர்வையில் மட்டும் அதிகாரம் செலுத்தவில்லை. பல நேரங்களில், “என் பின்னால் யார் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று சிறைத்துறையினரிடம் கோபப்பட்டுள்ளார். ஆளும்கட்சியின் சக்தி வாய்ந்த நபர், இவர் பின்னால் இருக்கிறார் என்பதாலே சிறைக்குள்ளும் இவரது அதிகாரம் வேலைசெய்கிறது என்று புலம்புகிறார்கள் சிறைத்துறை காவலர்கள்.

தமிழகத்தில் வடுகர் அரசியல்

வடுகர்கள் அரசியலை தமிழர் குடிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக என்று பிரிந்தாலும் அதிகாரத்தை குறி வைத்து பிடிப்பது தான் இவர்கள் நோக்கம். சித்தாந்தம், கொள்கை எல்லாம் தமிழர்களை ஏமாற்றவே பயன்படும்.

திரும்பவும் சொல்கிறேன் தமிழகத்தில் நடப்பது சாதி அரசியல் கிடையாது இன அரசியல்.

தமிழர்கள் தமிழர்களை மட்டும் ஆயிரம் கேள்வி கேட்பார்கள் ஆனால் பிற இனத்தவர்கள் எது செய்தாலும் வேடிக்கை பார்க்கும் நிலை தான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் தமிழர் குடிகளே

துரோகி ஈவெரா மட்டும் இல்லேனா?

தமிழன் தமிழனாகவே இருந்திருப்பான். தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம்
திராவிட நாடு மூலம் காயடிக்கப்பட்டிருக்காது.

திராவிட போர்வையில் தெலுங்கர்களின் ஆதிக்கம் தளையெடுத்திருக்காது. தெலுங்கர் கருணாநிதியும், ஜெயலலிதாயும்
இந்த மண்ணை ஆண்டிருக்க மாட்டார்கள்.

இன்றைய போலி கம்யூனிசுடுகளுக்கு
25 கோடி கிடைத்திருக்காது.
சாதிய இயக்கங்களை கூட்டு சேர்த்து
சாதி ஒழிக்கும் போலி சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்காது.

வீரமணியும் அவன் மகன் அன்புவும்
கோடிகளில் புரண்டிருக்க முடியாது.
கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்ணன் போன்ற ஈனப்பிறவிகள் ஈழத்தை வைத்து அரசியல் பிழைத்திருக்க முடியாது.
மதிமாறன்கள் உழைத்து சாப்பிடும் நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும்.

ஆம், துரோகி ஈவெரா என்ற திருடன் இல்லாமல் இருந்திருந்தால்,
தமிழ்நாடு தமிழர் நாடாகவே இருந்திருக்கும். தமிழனும் தமிழனாகவே இருந்திருப்பான்.

மொழிப்போராட்டத்தின் மூலம் எழுந்த தமிழர் உணர்வை தெலுங்கு பிராமண
திராவிடன் போர்வையில் மழுங்கடித்தது அன்றைய ஈவெரா என்றால், ஈழப்படுகொலையின் மூலம் எழுந்த இன உணர்வை மழுங்கடித்துக் கொண்டிருப்பது இன்றைய ஈவெராயிஸ்ட்கள்.

நாற்றமெடுத்த ஈவெரா விச அரசியலை குப்பை லாரியில் ஏற்றி,
தமிழ்நாட்டை கடந்து கொட்டுங்கள்
எம் மண் இனியேனும் சீரமைக்கப்படட்டும்.

தமிழர் வணிகம்!

சங்க காலத் தமிழர்கள், உலகையே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் காரணமாக இருந்தது அவர்களிடம் இருந்த வணிகம்தான். அதே முறையைப் பின்பற்றித்தான், ஆங்கிலேயனும் உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். அதே முறையைப் பின்பற்றித்தான், பிராமண- பனியாக் கூட்டம் இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கின்றனர். அதே வழியில் தான் பிராமண-வடுக தெலுங்கர்கள் தமிழகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். ஏனெனில், அரசியலும் வணிகமும் நேரடித் தொடர்பில் இருப்பவை.

உழைப்பு- அதன் மூலமான உற்பத்தி- உற்பத்திக்கான சந்தை- சந்தையைக் கட்டுப்படுத்தும் இடைத்தரகர்- இடைத்தரகரைக் காக்கும் சட்டம்- சட்டத்தை இயற்றும் அரசு. இதுதான் மனிதனின் சமூக இயங்கியல். இந்தச் சங்கிலியில் இடைத்தரகரெனும் வியாபாரிக்கும் அரசுக்கும்தான் நேரடித் தொடர்பு இருப்பதால், அவர்களே கூட்டுக் களவாணிகளாக இருக்க முடிகிறது.

ஏன் இந்த களவாணித் தனத்தை தமிழர்கள் செய்யவில்லை?

தேவைக்கும் அதிகமான வளம் தமிழர் நிலத்தில் கொட்டிக் கிடந்ததும், தேவைக்காக மட்டுமே வாழ வேண்டுமென்ற அறம் தமிழர்களுக்கு கற்பிக்கப்பட்டு இருந்ததுமே, தமிழின வணிகர்கள் எங்கும் எப்போதும் களவாணித் தனத்தில் ஈடுபடாமல் இருந்தமைக்குக் காரணம். ஒருவேளை, தமிழர்கள் ஆங்கிலேயேனைப் போலவோ, மார்வாடி- பனியாக்களைப் போலவோ, திராவிடத் தெலுங்கர்களைப் போலவோ களவாணித் தனமாக அதீத பொருளீட்டும் எண்ணத்தில் வாழ்ந்திருப்பார்கள் எனில் இன்றும் உலகம் நம்மிடம் கையேந்தியே நின்று இருக்கும். நாணயத்தால் நாடு இழந்த கூட்டம் இது.

எனவே, விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நிற்க வேண்டிய தருணமிது. எரியும் கொள்ளியைப் பிடுங்கினால், கொதிப்பது அடங்கும் அல்லவா? அப்படியானதொரு செயல் திட்டத்தோடு தமிழர்கள் இயங்க வேண்டும்.

இந்தியாவை யார் ஆள்கின்றனர்? பெரும்பாலானவர்கள் தெளிவாக பதில் சொல்வார்கள். அதானியும், அம்பானியும் என்று. சரி, தமிழகத்தை யார் ஆள்கின்றனர்? பதில், தெளிவாக இருக்காது. ஏனெனில், இங்கு ஆரிய-பிராமணியப் பூஞ்சாண்டியைக் காட்டிக் காட்டியே திராவிட- வடுக கூட்டம் நம்மை குழப்பி வைத்து இருக்கின்றனர்.

தமிழகத்தின் எல்லாக் கட்சிகளையும் கட்டுப்படுத்துவது தெலுங்கு வியாபாரிகள்தான். அதனால்தான், தமிழகத்தின் சபாநாயகர் தெலுங்கர், துணை சபாநாயகர் தெலுங்கர். தமிழக தலைமைச் செயலகத்தின் பெரும்பான்மையான ஊழியர்கள் தெலுங்கர்கள், தலைமைச் செயலகத்தின் முதன்மைத் தளத்தின் பெயர் ‘நாயுடு ஹால்’. பல சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெலுங்கர்கள். இது பெயருக்குத்தான் தமிழ்நாடு. ஆனால் இதன் முழு அதிகாரத்தையும் ருசிப்பவர்கள் தெலுங்கு வியாபாரிகள்.

தமிழ்நாட்டில் யார் கட்சி ஆரம்பித்தாலும், முதலில் ஓடிப் போய், தலைவர்கள் பக்கத்தில் துண்டு போட்டு உட்காருபவன் தெலுங்கு வியாபாரியாகத்தான் இருப்பான். இதை எல்லாம் தமிழர்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. ஏனெனில், நம்மிடம் பொருளாதார பலமும் இல்லை. பொருளாதார பலம் அடையத் தேவையான வியாபாரமும் இல்லை. அது யாரிடம் இருக்கிறதோ, அவருக்கு சாதகமாகத்தான் தலைவர்களும், கட்சிகளும், ஆட்சியாளர்களும் நடந்து கொள்வர். இதுதான் உலக நியதி.

எனவே நம் எதிரிகளை எதிர்க்க வேண்டுமென்றால் அவர்களுக்கு இணையான பொருளாதார பலத்தை அடைய வேண்டும். அதற்கு நாம் மீண்டும் தமிழர்களின் வணிக மேலாண்மை ஆற்றலை அதிகரிக்க வேண்டும். தமிழன்தான் மனிதகுல வரலாற்றில் முதன் முதலாக வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே கப்பல் கட்டி, கடலைக் கடந்தான். அத்தகைய வணிக மேலாண்மை வைத்திருந்த தமிழன் இன்று வெறும் கூலியாக கூனிக்குருகி நிற்கின்றான்.

தமிழ்த்தேசிய பெருமுதலாளிகளை உருவாக்குவதும், அவர்களின் மூலமாக தமிழர் வணிகத்தை கட்டியெழுப்புவதும், அதன் மூலமாக பொருளாதார சுழற்சியை தமிழர்களுக்கு இடையே மட்டும் சுழலவிடுவதுமே நம் முதல் அடியாக இருக்க வேண்டும். அரசியலின் அடிநாதம் பொருளாதாராம். பொருளாதாரத்தின் அடிநாதம் வியாபாரம். வியாபாரத்தை அந்நியரிடம் கொடுத்துவிட்டு, அரசியலை வெல்வேன், ஆட்சியைப் பிடிப்பேன் என்பதெல்லாம் பூதம் பார்த்தேன், பேய் ஓட்டினேன் என்பது போன்ற கற்பனைக் கதைதான்.

இந்திய தேசியம் என்பது உண்மையில் பனியாக்களின் தேசியம். அது பனியாக்களின் வியாபாரத்திற்காக கட்டமைக்கப்பட்ட தேசியம். திராவிட தேசியம் என்பது உண்மையில் தெலுங்கு தேசியம். அது தெலுங்கர்களின் வியாபாரத்திற்காக கட்டமைக்கப்பட்டது. இந்த உண்மை தமிழர்களுக்கு புரியுமெனில், தமிழர் வணிகமே, தமிழர் தேசியத்தின் பலம் என்பதையும் உணர முடியும்.

சரி.. திடீரென தமிழர் வணிகத்தை எப்படிக் கட்டியெழுப்ப முடியும்? இன்றைய நவீன முதலாளித்துவ உலகில் இது சாத்தியமா? முதலீடு போடுமளவிற்கு தமிழர்கள் என்ன பலம் மிக்கவர்களா? இன்றைய வியாபாரப் போட்டியில் தெலுங்கர்களே மார்வாடிகளிடம் மண்டியிட்டு நிற்கும் போது, தமிழர்களால் இதனை செய்து முடிக்க முடியுமா?

இப்படி நிறைய கேள்விகள் எழக் கூடும்…

பதில் ஒன்றுதான்…

‘முடியும்’

எங்கிருந்தோ வந்த ஊரான் உன் நிலத்தில் வியாபாரம் செய்து பொருளாதாரத்தை மீட்டு, ஆட்சி அதிகாரம் வரை ஊடுருவி நிற்கும் போது, சொந்த நிலத்தைச் சார்ந்தவனால் இது சாத்தியப்படாதா?

தமிழகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருந்தும் ஒட்டுமொத்த ஆங்கிலேய அரசும் ஆடிப்போனது ஒருவனைப் பார்த்து மட்டும்தான்.

‘வ. உ. சிதம்பரம் பிள்ளை’

ஏன்?

அவன் ஆங்கிலேயனின் அடிமடியில் கை வைத்தான்.

ஒட்டுமொத்த இந்தியாவில் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருந்த போதும், காந்தியைக் கண்டு ஆங்கிலேயேன் நடுங்கிய காரணம் என்ன?

‘உப்பு சத்தியாகிரகம், கதராடை இயக்கம்’

இரண்டும் ஆங்கிலேயனின் அடிமடியில் கை வைத்தது. அதாவது அவனது வியாபாரத்தில் கை வைத்ததால்தான் அவர்களைக் கண்டு ஆங்கிலேயன் அஞ்சினான்…

தமிழர்களே!
திராவிட-தெலுங்கர்களின் வியாபாரத்தில் கை வையுங்கள்.
மற்றவை தானாக நடக்கும்.

தமிழர் வணிக மீட்பே,
தமிழர் தேசிய அரசியல் மீட்பின் தொடக்கம்.

-பேராசிரியர் ஆ. அருளினியன்

பல்லிளிக்கும் திராவிடம்

எம் ஜி ஆர் அவர்களின் ஆட்சியின் போது தெருக்கள்,சாலைகள் ஆகியவற்றிலிருந்து சாதிப் பெயர்களை நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தம்புச் செட்டி தெரு, தம்பு தெரு என்றும், ஆணைக்கார கோனான் தெரு ,ஆணைக்ககார தெரு என்றேல்லாம் மாற்றப்பட்டது.

1996 – திமுக ஆட்சி காலத்தில் என்று நினைக்கின்றேன்.. தெரு பெயர்கள் ஜாதி பெயர்களில் இருந்தால், ஜாதி பெயர்களை பயன்படுத்தாமல் தவிர்த்தார்கள்.. உதாரணத்திற்கு.. “உடையப்ப செட்டியார் காலனி”.. அதை “உடையப்ப காலனி” என்று மாற்றினார்கள்… “பெருமாள் முதலியார்” தெருவை.. “பெருமாள் முதலி” தெரு என்று மாற்றினார்கள்..நாராயணன் பிள்ளை தெருவை “நாராயணன் தெரு” என்று மாற்றினார்கள்.

ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துஇல்லை..ஆனால் திட்டமிட்டு தமிழ் இன அடையாள பெயர்கள் மட்டும் மறைக்கப்பட்டு உள்ளது. இதுவரை சேலத்தில் கீழ்கண்ட பெயர்கள் எந்த மாற்றமும் திராவிட ஆட்சியில் செய்யவில்லை.

கொண்டப்ப”நாயக்கன்”பட்டி
சீல”நாயக்கன்”பட்டி
காம”நாயக்கன்”பட்டி
கஜல்”நாயக்கன்”பட்டி
தாச”நாயக்கன்”பட்டி
மாசி”நாயக்கன்”பட்டி
இராம”நாயக்கன்”பாளையம்
முத்து”நாயக்கன்”பட்டி
சாமி”நாயக்கன்”பட்டி
கஞ்ச”நாயக்கன்”பட்டி
கொல்”நாயக்கன்”பட்டி
பெத்த”நாயக்கன்”பாளையம்
பாப்பநாயக்கன்பட்டி
தம்ம”நாயக்கன்”பட்டி
தாச”நாயக்கன்”பட்டி
சின்னம”நாயக்கன்”பாளையம்
மா”நாயக்கன்”பட்டி
ராம”நாயக்கன்”பாளையம்
சின்னம”நாயக்கன்”பாளையம்
மண்ணாயக்கன்பட்டி
தாசி”நாயக்கன்”பட்டி
சாமி”நாயக்கன்”பட்டி
கோல்”நாயக்கன்”பட்டி

பாண்டிய மன்னர்கள் வீழ்ச்சிக்கு பிறகு விஜயநகர மன்னன் மற்றும் பாளையகாரர் ஆட்சியில் தமிழர்களிடம் இருந்த நிலங்களை பறித்து இவர்களிடம் எந்த அளவுக்கு தரப்பட்டது என்பதற்கு மேற்கொண்ட ஊர் பெயர்களே சாட்சி.. இது சேலத்தில் மட்டும் தான்..

இன்னும் மதுரை, திண்டுக்கல், தேனீ மாவட்டத்தில் எடுத்துக்கொண்டால் போடிநாயக்கனுர்,வடுகநாயக்கன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, சென்னமரெட்டிபட்டி, ரெட்டியார்சத்திரம் என்று நீண்ட பட்டியல் உள்ளது..

பெரியார் பேரன்களே….ஏன் இந்த பெயர்களை எல்லாம் எந்த ஆட்சிக்காலத்திலும் மாற்ற முயற்சிக்கவில்லை.. உங்கள் இன பாசம் பல்லிளிக்கிறது…

Vijay Anand

தமிழ் பெயரில் தெலுங்கர் அரசியல்

திராவிடத்தின் பெயரில் தெலுங்கர்கள் தமிழக அரசியலை கட்டுப்படுத்துவது அரசல் புரசலாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தமிழ் பெயரிலும் இவர்கள் அரசியலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்ப்புலிகள், ஆதித் தமிழர் பேரவை, தமிழர் விடுதலைக் களம் போன்று பல்வேறு அமைப்புகள் தமிழ் பெயரில் தெலுங்கர்களின் நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வேதனையிலும் வேதனை.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் ஒரு தமிழனா?

1978-ம் ஆண்டு எம்ஜிஆரை மலையாளி என்று சொல்லி விடுகிறார் கருணாநிதி. இதனால் அதிர்ச்சியுற்ற எம்ஜிஆர் சில அறிஞர்களை அழைத்து, ‘தனது பூர்வீகம் என்னவென்று கண்டுபிடியுங்கள்’ என்று கூறுகிறார்.ஆய்வு செய்த அந்த அறிஞர்கள் எம்ஜிஆரின் முன்னோர் மன்றாடியர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும்
அவர்கள் கோவை பகுதியைச் சேர்ந்தவர்கள்’ என்றும் அவர்கள் பிழைப்பதற்காக கேரளா சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று தமிழகம் திரும்பி வந்ததாகவும் கூறினார்கள்.தன் பூர்வீகத்தை உறுதிப் படுத்திக் கொண்ட MGR, பின்னர், கருணாநிதியின் பூர்வீகத்தை ஆராயுமாறு அவர்களிடம் கூறினார். அவர்கள் கருணாநிதியின் பூர்வீகத்தை ஆராய்ந்து கருணாநிதியின் பூர்விகம் ஆந்திரா என்றும் அவர்கள் முதலில் பிழைப்புக்காக மஹாராஷ்டிரா சென்று பின்னர் அங்கிருந்து தமிழகம் வந்ததாக சொன்னார்கள்.1978-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி மதுரை தமிழ்ச் சங்க விழாவில் பேசிய எம்ஜிஆர் இந்தத் தகவல்களை சொல்லி இருக்கிறார். இது செய்தியாக மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது. அதன் பின்னர் 1984 ல் அ இ அதிமுக அமைச்சர் குழந்தைவேலு சட்டமன்றத்தில் ஆதார பூர்வமாக கருணாநிதி தெலுகர் என்று கூறியதற்கு கருணாநிதி மறுப்பு கூறவில்லை என்றும், தமிழக சட்டப் பேரவை குறிப்புகளில் இன்றும் இதை பார்க்கலாம் என்றும் கூறப் படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் கருணாநிதி MGR ‘மலையாளி’ என்ற பிரச்சனையை எழுப்பவே இல்லை.ஆக, “தமிழின பாதுகாவலர் என்று பெயர் பெற்ற கருணாநிதி ஒரு தெலுங்கர். கருணாநிதியின் முன்னோர்கள் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவாரூர் கோவிலில் மேளம் அடித்து வாழ்ந்தவர்கள். சின்ன மேளம் என்று பெயர் பெற்ற இவர்கள் மரபு பின்னர் திமுக ஆட்சி காலத்தில் இசை வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.https://youtu.be/dLA1sfQaLNIகருணாநிதி பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் என்று தெலுங்கு
‘என்டிவி’ வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு.https://www.youtube.com/watch?v=dxqWM5d6mfwகருணாநிதி ஒரு தெலுகுவாடு. அவரது தாய்மொழி தெலுங்கு. – ‘யோயோ தெலுங்கு டிவி’ வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு.https://www.youtube.com/watch?v=XsCvMawDT8kமேலும் HMTV செய்திhttps://youtu.be/B4MRbvvF1Hkமு க அவர்கள் தெலுங்கர்.
ராமசாமி நாயக்கர் தெலுகர். இவர்கள் இணைந்து உருவாக்கிய திராவிட இயக்கம் ஏன் அந்த பெயர் பெற்றது? திராவிடர் என்பவர் தி‌ரி வடுகர் எ‌ன்ற தெலுங்கர் (ம போ சி). போனது போகட்டும். இனிமேலாவது நாம் விழித்து கொண்டால் தான், நமது சந்ததியினராவது இவர்களது நயவஞ்சக வலையிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள்.

திராவிடத் தோல் போர்த்திய தெலுங்கர்கள்

திமுக தலைவர் ஸ்டாலினின் பாட்டனார் மற்றும் அவரது சொந்த பந்தங்கள் வாழும் ஸ்டாலினின் பூர்வீக கிராமத்தை பெருமை பொங்க விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மேலும் இதை ஒளிப்பரப்பும் இந்த தொலைக்காட்சி ஆந்திர அரசியலில் ஆளுமை செலுத்தும் ஜெகன்மோகன் ரெட்டியின் shaksi news குழுமத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி என்றும் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு இனத்தை சார்ந்தவர் என்பது ஆதாரப்பூர்வமாக, தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கர் என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் தெலுங்கர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி காலம் முதல் தற்போதுவரை தங்களுடைய தெலுங்கு பூர்வீகத்தை மறைத்து தங்களை தமிழராக காட்டிக் கொண்டதோடு அல்லாமல் தொடர்ந்து அதே திருட்டுத்தனத்தை செய்து மக்களை ஏய்க்க நினைப்பது ஏன்….?

இந்திய நாட்டில் இந்திய குடிமகன் யாரும் எந்த மாநிலத்திலும் அரசியல் செய்யலாம் என்கிறது சட்டம், அதன்படி தெலுங்கர் ஸ்டாலின் கூட தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் தான். ஆனால் தனது பூர்வீகத்தையும் இன அடையாளத்தையும் மறைத்து மக்கள் மத்தியில் தம்மை தமிழர் என பொய்யுரைத்து, ஏமாற்றி தமிழர்களின் மொழியுணர்வையும் இன உணர்வையும் வாக்குகளாக்கி, தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை நயவஞ்சகமாக கைப்பற்றிக்கொண்டு தமிழர்களின் இறையாண்மையை சிதைப்பது எந்த வகையில் நியாயம்…???

திமுக தலைவரான தெலுங்கர் ஸ்டாலின் தனது பூர்வீகத்தை மறைத்து, தன்னை தமிழரென பொய் கூறி தமிழ் மக்களிடம் ஓட்டு கேட்டு தமிழர் அதிகாரத்தை அபகரிக்க முனைவதை இழிவான, அசிங்கமான, அயோக்கியத்தனமான அரசியலாகவே தமிழர்கள் நாங்கள் பார்க்கிறோம்.

தமிழர்களின் இந்த நியாயமான கேள்விகளுக்கும், ஆதங்கத்திற்கும் திராவிட தலித்திய மற்றும் கம்யூனிச சித்தாந்தவாதிகள் என்ன பதிலை கூறப் போகிறீர்கள்…???

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தகுந்த விளக்கத்தை அளிப்பாரா, அவருக்கந்த நேர்மையோ திராணியோ இருக்கிறதா…?

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இனிமேலாவது தமிழர்களின் இறையாண்மையை களவானித்தனம் செய்து நயவஞ்சகமாக அபகரிக்க நினைக்காமல் தனது தெலுங்கு பூர்வீகத்தை வெளிப்படையாக சொல்லி அரசியல் செய்ய வேண்டும், செய்வாரா…..???

அவருக்கந்த துணிச்சல் இருக்கிறதா…???

இல்லை, வழக்கும்போல தனது தந்தையார் போட்டு தந்த இன மறைப்பு திராவிட திருட்டுபாதையில்தான் தமிழர் அதிகாரத்தையும் இறையாண்மையையும் சிதைக்கப் போகிறாரா….?

தமிழர் இறையாண்மைக்கு எதிரான திராவிட வெறியர்களின் இந்த நயவஞ்சகத்தை வீழ்த்த அனைத்து தமிழர் தேசிய இயக்கங்களும், அமைப்புகளும் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்போம் என்கிற சீரிய ஒற்றை நோக்குடன் அணிதிரள்வோம்…..!!

தமிழரின் இறையாண்மையைக் காப்போம்…!

தமிழர் அரசியலை மீட்போம்…!!

இவண்,
தமிழர் நடுவம்