தேசபக்தி வகுப்பெடுக்கும் வந்தேறிகள்

ஆரியப் பார்ப்பன வந்தேறி கும்பல்களுக்கு தட்டில் கொஞ்சம் பிச்சை போட்டால் போதும் எவனுக்கென்றாலும் பூரணக்கும்ப மரியாதை கொடுக்கும். இந்தக் கேவலமான ஈனப் பார்ப்பன கும்பல்கள் தான் இன்று நமக்கு தேசபக்தி பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மிடம் தேசபக்தி வகுப்பு எடுக்கும் ஆரியப் பார்ப்பன இனத்தில் எத்தனை பேர் இராணுவத்தில் சேர்ந்து தங்களின் தேசபக்தியை நிருபித்துள்ளனர்??. ஆனால் 20 இராணுவ வீரன் இறந்தால் அதில் ஓருவன் தமிழனாக இருக்கிறான்! ஆனால் 20,000 இராணுவ வீரன் இறந்தால் கூட அதில் ஒருவன் கூட ஆரியப் பார்ப்பானாக இருக்க மாட்டான்.

தேசபக்தியைப் பற்றி நம்மைப்போன்ற அப்பாவி தமிழக மக்களிடம் மணிக்கணக்கில் பாடமெடுக்கும் ஆரியப் பார்ப்பன கும்பல்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை உயிருக்கு ஆபத்தில்லாத அரசின் உயர்த்துறை பதவிகளுக்கும், அமெரிக்கா போன்ற வெளிநாட்டு வேலைகளுக்கும் மட்டுமே அனுப்பி வைக்கும். காரணம் தேசபக்தி உபதேசம் எல்லாம் ஊருக்குத்தானே ஒழிய அவாளுக்கு இல்ல!.

சங்கிகளின் தேசபக்தி என்பது

வாயால் மட்டுமே வடை சுடுவது.

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடிப்பது

ஆயுதமில்லாமல் ராணுவ வீரர்களை போராடச் செய்வது

சீன ஊடுருவலால் இந்தியாவிற்கு ஆபத்து என அன்றே கூறிய மேதகுவே பிரபாகரன்

எங்கள் தலைவர் சிந்தித்துச் செயற்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை வெளிநாடுகளும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளன. முக்கியமாக சீனா தொடர்பான அவரின் நிலைப்பாடு வெளிநாடுகளின் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

சீனா சிறிலங்காவுக்குள் வர்த்தகத்தை முன்நிறுத்தி பிரவேசிப்பதை தலைவர் விரும்பவில்லை. நாளடைவில் சீனாவின் நடவடிக்கையினால் இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அதேவேளையில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் வாழும் மக்களுக்கும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என அவர் கருதினார். அதனை வெளிப்படையாக அவர் தெரிவிக்காவிட்டாலும், சீனாவின் ஊடுருவல் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வந்ததை சீனா வெளியிட்டிருந்தது. 2004ஆம் ஆண்டிற்கும், 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி அம்பாந்தோட்டைக் கடலில் இரண்டு தாக்குதல்களை நடத்தி இருந்தது.

அதன்போது, சீன அதிகாரிகளின் சொகுசுப் படகுகளே தாக்கியழிக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவது தொடர்பாகவும், சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவே சீன அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். இதற்கு தமிழர்களின் எதிர்ப்பபைத் தெரிவிக்குமுகமாக தலைவர் மேற்படி தாக்குதல்களை நடத்தினார் என்பதை சில வெளிநாடுகள் தற்போது உணர்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தளம் அழிக்கப்பட்டதின் பின்பே சீனா சிறிலங்காவுக்குள் பிரவேசித்தது என்பதை உலகமே அறியும்.

பல்லாயிரம் கோடிக்கணக்கான டொலர்களை சிறிலங்காவுக்கு கடனாகக் கொடுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை சீனா ஆரம்பித்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சிறிலங்காவிலுள்ள குடிமக்கள் சந்ததி சந்ததியாக சீனாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால்,மிகவும் தூரநோக்கோடு தேசியத் தலைவரால் முன்னெடுக்கப்பட்ட சீன எதிர்ப்பு நடவடிக்கையை அன்று அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

அன்று தமிழீழமே ஒரே தீர்வு என்பது தேசியத் தலைவரின் ஒரே முடிவு.

இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம். ஆனால், அதற்காக தமிழீழத் தனிநாடு தீர்வாகாது என இந்தியாவும் மேற்கத்தேய நாடுகளும் கூக்குரலிட்டன. பேச்சுவார்த்தைமூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டார்கள்

ஆனால் இன்று இந்தியா அதனை அனுபவித்து கொண்டு இருக்கிறது.

துப்பாக்கி இல்லாத இந்திய வீரர்கள்?

”ஜவான்கள துப்பாக்கி இல்லாம எல்லை ரோந்துக்கு அனுப்பி எதிரி கையால மரணம் அடைய விட்டது நியாயமா?”னு ராகுல் கேட்டார்.

ராணுவ அமைச்சர் பிசியா இருந்தார் போல. வெளிநாட்டு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் சொல்லிருக்கார்.

“உண்மைய சரியா தெரிஞ்சுக்கணும். ஜவான்கள் துப்பாக்கியோடதான் ரோந்து போனாங்க. கைகலப்பு வரும்போது துப்பாக்கி பயன்படுத்த கூடாதுனு இந்தியாவும் சீனாவும் ரெண்டு ஒப்பந்தம் போட்ருக்கு”. இதான் அமைச்சர் பதில்.

இத படிச்சதும் நமக்கு வர டவுட்ஸ்.

  1. துப்பாக்கி வச்சிருந்தா 20 பேர சீனாக்காரன் அடிச்சே கொல்றப்ப தற்காப்புக்காக ஏன் சுடல?
  2. சுடக்கூடாதுனு ஒப்பந்தம் போட்ருந்தா துப்பாக்கிய ஏன் தூக்கிட்டு போனாங்க?
  3. சுட்டு கொன்னா ஒப்பந்தத்த மீறுனதா ஆயிரும்னா, கூரான ஆணிகள் பதிச்ச இரும்பு ராடால சீன ராணுவம் கொடூரமா அடிச்சு கொன்னது ஒப்பந்த மீறல் ஆகாதா?
  4. எட்டு மணி நேரம் சண்டை நடந்துதுன்னா அதுவரை தகவல் கிடைச்சு உதவிக்கு யாரும் போக முடியாத நிலைமைதான் இருக்கா அங்க?

எதைக்கேட்டாலும் ராணுவ ரகசியம் அப்படிம்பாங்க.. ராணுவத்துக்கே எது நடந்தாலும் அது ரகசியம்தான். அதற்காகத்தான் மறுபடியும் மறுபடியும் மேற்கோள் காட்டுகிறோம்.. யுத்தகள த்தில் முதலில் கொல்லப்படுவது, உண்மை என்கிற பரிதாப ஜீவன்தான்..

ராணுவத்தின் அடிமட்டத்தின்மேல் நடத்தப்படும் எக்ஸ்பிளாய்டேஷன் பற்றி நாம் பேசப் போனால் நம்மை தேசத்துரோகி என்கிறார்கள்.. நாட்டைக் காக்க போராடும் ராணுவ வீரர்கள்மீது நமக்கு மட்டும் அக்கறையே இல்லையா ?

Ezhumalai Venkatesan

இதுதான் உலக அரசியலா?

உலகின் இயற்கை வளங்களையும் உலக மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தையும் கொள்ளையடிப்பது,பங்கு பிரிப்பது- ஆகியவற்றில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள்,பேரங்களே உலக அரசியல்.

உலக அரசியலே ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் உலக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது மிக அத்தியாவசியமாகி விட்டது.

ஏனென்றால் நாளை நாம் உயிருடன் இருப்போமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு உலக அரசியல் வந்துவிட்டது..

– நந்தினி ஆனந்தன்.

தமிழர்களை அழிப்பதற்காக இந்திய சீனப் போர் திட்டமிடப்படுகிறது?

சீனாவுக்கு இந்தியாவுடன் போர் ஏற்ப்பட்டால் இலங்கை சிங்கள ராணுவம் சீனாவுக்கு உதவும். சிங்கள ராணுவ தளபதி சாவேந்திர சில்வா. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்பது
எதுர்பார்த்தது தான்!

சீனாவின் பேரில் இலங்கை ராணுவம்
முதலில் தாக்கப்போவது தமிழகத்தை தான் என்பதை நாம் உணர வேண்டும்!

இந்த வேலை நடக்கத்தான் சீனாவும் இந்தியாவும் சண்டை போடுறது போல எல்லையில் நடிக்கிறார்கள்!

( நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்..
நீ அழுகிற மாதிரி அழுவு)

ஆனால் இந்த போர் நாடகம் நடந்தால்
தமிழகம் அழியும் வரை மட்டும் நடக்கும்!

அப்புறம் முடிந்துவிடும். இந்தியா சீனா இலங்கை நட்பு நாடுகளாக மாறும்!

இந்த நிகழ்வு 2021 தேர்தலுக்கு
முன் நடத்துவதற்கு இந்த மூன்று நாடுகளின் திட்டம். அதற்குள் நடந்தால்
இன அழிப்பு நடக்கும்!

இல்லையெனில் ஆட்சி மாற்றம் தமிழர் கையில் வரும் நேரத்தில் தமிழர்கள் காப்பாற்றப்படலாம்!

புரிந்தால் தமிழினம் வாழும்!
இல்லை வீழும்!

தனியார் மயமாகும் இந்தியக் காடுகள்

உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளை எல்லாம் தனியாருக்குத் தாரை வார்க்கிறது இந்திய அரசு.

மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியே காடுகளில் பல்வேறு பேரழிவுத் திட்டங்களை நடைமுறைப் படுத்த, அவசர அவசரமாகத் தனியார் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி இருக்கிறது.

மார்ச் 22-ஆம் தேதி பாரதிய ஜனதா ஒரு நாள் ஊரடங்கை அறிவித்திருந்த இந்திய அரசு, 23ஆம் தேதி காடுகளைத் தனியார் நிறுவனங்களுக்கு அளித்துவிட்டு, 24 -ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கை அறிவித்தது. எந்தத் திட்டத்தையும் எதிர்த்துப் போராட முடியாத நிலையில் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர்.
நாசகாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்திய அரசுக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து இருக்கின்ற 30 திட்டங்களுமே தனியார் முதலாளிகளால் நடத்தப்பட இருக்கின்றன.

இயற்கைப் பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்பு போன்றவை குறித்த விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.

உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் பா.ஜ.க. அரசு குறியாக இருக்கிறது.

இந்திய அரசின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியே காடுகளைப் பல்வேறு திட்டங்களுக்கு அவசர அவசரமாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இருக்கிறது இந்திய அரசு.

நடத்தப்பட அனுமதி அளித்திருக்கின்ற 30 திட்டங்களுமே தனியாரால் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்கில் எட்டலின் நீர் மின்திட்டம் அமைக்க 1,200 ஹெக்டேர் நிலப்பரப்பை கார்ப்பரேட் நிறுவனத்திடம் இந்திய அரசு அளிக்கிறது.

இப்பகுதியில் இரண்டு அணைகள் கட்டப்பட இருக்கின்றன; இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்காக எட்டு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 1,178 ஹெக்டேர் நிலப்பரப்பு தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்படுகிறது. 2 லட்சத்து 80 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்ட இருக்கின்றன. இப்பகுதி இடு மிஷ்மி பழங்குடியினர் வாழக்கூடிய பகுதி. அதிக எண்ணிக்கையில் புலிகள் வாழும் புலிகளுக்கான பாதுகாப்புப் பகுதியாகவும், பல்லுயிர்ச்சூழல் நிலவும் பகுதியாகவும் இக்காடு இருக்கின்றது.

திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில், 2017 வன ஆலோசனைக் குழுவின் வனக்கொள்கை எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. இத்திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து கொண்ட வனஆலோசனைக் குழு மின் துறை அமைச்சகம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வனவிலங்குப் பிரிவு– ஆகியவற்றின் கருத்துக்களை அளிக்கும்படி கேட்டுள்ளது.

291அறிவியலாளர்களும், பாதுகாப்பு வல்லுனர்களும் பொது முடக்கத்தின்போது, தனியார் திட்டங்களுக்கு அவசரகதியில், சுற்றுச்சூழல் அனுமதியை ஏன் வழங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் டிஜிட்டல் ஆவணங்களை மட்டும் பார்த்துவிட்டு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன?- என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்றைய இந்திய அரசின் நோக்கம் பொதுத்துறை நிறுவனம் என்று எதுவும் இருக்க கூடாது என்பதும், இந்தியா ஒட்டுமொத்தமாகக் கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் தனி உடைமையாக இருக்க வேண்டும் என்பதும் ஆகும். இந்த நோக்கத்தில்தான் இயற்கையை சூறையாடி கார்ப்பரேட்டுகள் தங்களை வளப்படுத்திக்கொள்ள அனைத்து வசதிகளையும் செய்து தர, இந்திய அரசு துடியாய் துடிக்கிறது.

அசாம் டெகிங் பட்காய் யானை ரிசர்வ் பகுதி நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திற்கு அளிக்கப்படுகிறது.

கோவாவில் பகவான் மகாவீர் சரணாலயத்தின் வழியாக நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷராவதி சரணாலயத்தில் புவியியல் தொழில்நுட்ப மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டுள்ள திட்டங்களில் 15 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், புலிகளுக்கான ரிசர்வ் பகுதி, சரணாலயங்கள், அடர் காட்டுப்பகுதி, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் உள்ள பகுதி ஆகும்.

வழக்கமான நடைமுறைகள், விதிமுறைகள் பின்பற்றப்படாமல், திட்டங்களுக்குக் காடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை; எவ்விதமான கள ஆய்வும் நடத்தப்படவில்லை; இத்திட்டங்களைப் பற்றி அருணாச்சல பிரதேசத்தில், அங்கு வாழும் மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதுவுமே தெரியாது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கும் நிலையில், இந்திய அரசு ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் கனிம வளத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அவசரஅவசரமாக ஒப்படைக்கிறது.

பல்லுயிர் பாதுகாப்பு, பழங்குடி மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை முற்றிலுமாக சீர்குலைக்கக் கூடிய திட்டங்களை, நாடு முழுவதும் வாழும் அறிவியலாளர்களும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் உடனடியாகக் களமிறங்கித் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

காடுஒவ்வொரு காடும் ஒரு சூழல் அமைப்பு ஆகும். இதில் கை வைப்பது நிகழ்காலத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கையைச் சீரழிப்பது மட்டுமின்றி, பல்லுயிர்களின் இருப்பையும், எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுக்கான வளங்களையும் அழித்தொழிப்பது ஆகும். இந்தத் தலைமுறை மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளுக்கும், பல்வேறு உயிரினங்களுக்கும் சொந்தமான இயற்கையைச் சூறையாட அனுமதிக்க முடியாது. காடுகளைச் சுரங்கங்கள் அமைக்க தனியாரிடம் ஒப்படைக்க கூடிய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தங்களைப் போராட்டங்களுக்கு அணியப் படுத்திக்கொள்ள வேண்டும்.