இந்துத்துவ பயங்கரவாதம் பரவும் இந்த இக்கட்டான அரசியல் சூழலில்

தமிழகத்தின் எட்டு சதவீதம் தமிழ் இஸ்லாமிய மக்கள் தொகையில் ஒருவரை கூட திராவிட இயக்கங்கள் எம்பி ஆக்கவில்லை.

ஆனால் வெறும் நான்கு சதவீதமே உள்ள சிறுபான்மை தெலுங்கரில் கிட்டத்தட்ட 35% எம்பிக்கள் தெலுங்கர்கள்.

50 ‘ற்கும் மேற்பட்ட சிறுபான்மை தெலுங்கர்களை MLA க்கள் ஆக்கிய திமுக, வெறும் ஒற்றை இஸ்லாமியரை MLA ஆக்கி இருக்கிறது.

அதுவும் அந்த பாளையம்கோட்டை மைதீன்கான், சுயேட்சையாக நின்றாலும் வெல்லக் கூடியவர்.

பாரம்பரியமாக இஸ்லாமியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருக்கும்..

வேலூர், ராமநாதபுரம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளை கூட அவர்களிடம் இருந்து பறித்து விட்டது திராவிட இயக்கம்.

பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் கூட பாஜக இஸ்லாமிய எம்பிக்களை நிறுத்தி இருக்கிறது. பெங்களூரில் கூட பிஜேபி முஸ்லீம் எம்பிக்களை நிறுத்தி இருக்கிறது.

ஆனால் திராவிட இயக்கம் ஒரு எம்பியை கூட நிறுத்த வில்லை.

சின்னஞ்சிறு கேரளாவிலோ 32 முஸ்லீம் MLA க்கள், ஐந்து முஸ்லீம் MP க்கள். பெரியார் மண்ணின் லட்சணத்தை பாரீர்?

வடக்கத்திய மண்ணின் பூர்வ குடிகள் அல்லாத உருது முஸ்லீம்களை கூட வடக்கே பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இந்த மண்ணின் ethnic தமிழ் இஸ்லாமியர்களை அரசியலில் இருந்து அப்புறப்புடுத்துகிறது திராவிடம்.

இதெல்லாம் எதார்த்தமாக நிகழ வில்லை.

பாஜக மற்றும் RSSன் ‘இஸ்லாமிய அடையாள அழிப்பு’ அஜெண்டாவை மூர்க்கமாக அமல்படுத்துகிறது திராவிட இயக்கம்.

நினைவில் கொள்க: தமிழ்த் தேசிய அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி பத்திற்கும் மேற்பட்ட MLA க்களையும், இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட MPக்களையும் நிறுத்தியது.

இந்திய ஒன்றியத்தில் இந்துத்வ மதவாதம் காட்டுத்தீயாக பரவும் இந்த வேளையில் தமிழ் இஸ்லாமியரை பாரிய அளவில் அரசியல் மன்றங்களில் பிரதிநிதித்வபடுத்தி

ஆரிய பிரமணிய பாசிசத்தை திருப்பி அடித்து மக்கள் சனநாயகத்தை வாழ வைத்திருக்க வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், திராவிட இயக்கங்களில் ‘ஒற்றை ஒன்றிய’ பதவியை கூட சிறுபான்மை தெலுங்கர்களால் வெல்ல முடியாது.

ஆனால் தமிழக அரசியலில் 50% அளவுக்கு MLA, MP க்கள் தெலுங்கர் சமூகங்களில் இருந்து எப்படி முளைக்கிறார்கள் என தெரியவில்லை.

கூடுதல் வேடிக்கை யாதெனில்,

திராவிட இயக்கங்களில் ஒன்றியம் துவங்கி வட்டம், மாவட்டம், MLA, MP என அத்துணை தேர்தல்களுக்கும் ஏகபோக நிதி வழங்கி திராவிடத்திற்கு பொருளாதார அரணாய் நிற்பவர்கள் இஸ்லாமிய முதலாளிகள்.

பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிய என்னை பாபர் மசூதியை இடித்த காவியை தூக்க சொல்கிறீர்களே, கருணாநிதி?

இது நியாயமா? என பெருந்தமிழர் அப்துல் லத்தீப் கண்ணீர் விட்டாரே, அது வெறும் தற்செயலா?

திடலில் தின்றுவிட்டு இன்பநிதியை முதல்வராக்க வேண்டும் என்று ஊடகங்களில் ‘தக்பீர்’ முழக்கமிடுபவனை காக்க ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்வதை இஸ்லாமியர்களை காப்பதாக விளம்பரம் செய்கிறார்கள், திராவிடர்கள்.

‘பாஜக பூந்துரும்’ என்று திராவிடர்கள் நம்மை மிரட்டுவது பாஜக அரசியலால் தேசிய இனங்களும், இஸ்லாமியர்களும் ஒடுக்கப்படுவார்கள் எனபதால் அல்ல.

அவர்கள் ‘அது பூந்துரும்’ என்று அச்சப்படுவதற்கு காரணம்..

பாஜகவால் பூந்தால்.. அண்ணாமலைகளும், படையப்பாக்களும் முதல்வர்கள் ஆகிவிட்டால் இன்பநிதியும், உதயநிதியும் முதல்வர்கள் ஆக முடியாது என்பதாலாகும்.

ஆக அவர்கள் பிரச்சினையும், நம் பிரச்சினையும் அடிப்படையிலேயே வேறுவேறு.

இது திராவிட இயக்கம் என்கிற ஒரு தென்னிந்திய RSS இயக்கம்.

திராவிட சங்கிகளை அழித்தொழித்து தமிழ் மண்ணின் மரபு மதச்சார்பின்மையை காப்பது மிகவும் அவசியமாகும்.

ஆண்ட சாதிகளுக்கு மருத்துவப்படிப்பு தேவையில்லை?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதற்கு BC, MBC இட ஒதுக்கீடு முக்கிய காரணம்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக இருப்பவர்கள் பெரும்பான்மையானோர் பிற்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பை சார்ந்தவர்கள்.

FC யில் வரும் பொதுப்பிரிவு மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக இணைந்து பணியாற்றுவது #அரிதான ஒன்று. அவர்களின் கனவு கார்பரேட் மருத்துவமனையாகவே இருக்கும்.

கிரமாபுற மாணவர்கள் மருத்துவ கல்வியில் நுழைவதை நீட்டை வைத்து தடுத்துவிட்டார்கள். அப்படி மீறி வருபவர்களை BC, MBC இட ஒதுக்கீட்டை நீக்கம் செய்து தடுக்கிறார்கள். இது #ஆரிய வன்மம் என்பதை தவிர வேறொன்றுமில்லை.

எதிர்காலத்தில் அரசு மருத்துமனைகளில் பணி செய்வதற்கு மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனையை மூடும் அபாயம் இருக்கிறது. இதுவே அரசு பள்ளிகளை போதிய மாணவர்கள் இல்லை என்ற காரணத்தை காட்டி மூடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

BC, MBC இட ஒதுக்கீடு இரத்து என்பது மருத்துவ கல்வி சம்பந்தப்பட்ட ஒன்று மட்டுமல்ல.. தமிழ் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை அழித்தொழிக்கும் திட்டமும் கூட.

நடுத்தர வர்கம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த
தொற்று நோய் காலங்களில் கூட நம்மை காப்பாற்றி வருவது நாம் விரும்பி போகும் தனியார் மருத்துவமனையும் அதன் சூப்பர் டீலக்ஸ் வார்டுகளும் அல்ல. அரசு மருத்துவ மனையின் சாதாரண வார்டுகள் தான்.

இந்த சிறப்பான மருத்துவக்கட்டமைப்பை நமது அடுத்த தலைமுறையினருக்கும் விட்டுச்செல்ல “நீட் தேர்வை ஒழிப்போம்!, இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம்!!

#SaveOBCReservationFromParppans
#OBCகளின்_ எதிரிபாஜக
#(பா)ர்ப்பன(ஜ)னதா_(க)ட்சி

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்!

  1. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
  2. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
  3. ஆழிக்கிணறு- (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
  4. ஆறு – (River) – பெருகி ஓடும் நதி.
  5. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பலவகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம்.
  6. உறை கிணறு -(Ring Well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
  7. ஊருணி-(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
  8. ஊற்று– (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
  9. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர்த் தேக்கம்.
  10. ஓடை(Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
  11. கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
  1. கடல் – (Sea) சமுத்திரம்.
  2. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
  3. கலிங்கு – (Sluice with many Ventures) ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக் கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
  4. கால் – (Channel) நீரோடும் வழி.
  5. கால்வாய்- (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
  6. குட்டம் – (Large Pond) பெருங்குட்டை.
  7. குட்டை – (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை.
  8. குண்டம் – (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
  9. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
  10. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
  11. குமிழி ஊற்று– (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
  12. குளம் – (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
  1. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
  2. கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
  1. வாளி (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால் வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
  2. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
  3. சிறை – (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
  4. சுனை – (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
  5. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.
  6. தடம்- (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
  7. தளிக்குளம்- (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
  1. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்.
  2. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.
  3. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
  1. தொடு கிணறு- (Dig well) ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத் தோண்டி நீர் கொள்ளும் இடம்.
  2. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.
  3. நீராவி – (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
  4. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
  5. பொங்கு கிணறு – (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
  1. பொய்கை – (Lake) தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
  2. மடு – (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
  3. மடை – (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
  4. மதகு- (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
  5. மறு கால் – (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
  6. வலயம் – (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.
  7. வாய்க்கால் – (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

தமிழ்க் கடவுளும் தமிழ் தேசியமும்

தமிழர் வாழ்வியலில் முருக வழிபாடு நீக்கமற நிறைந்திருக்கிற நிறைய இலக்கியச் சான்றுகளை நம்மால் ஆதாரங்களாக எடுத்து வைக்க முடியும். முருக வழிபாட்டின் தொன்மம் சங்ககாலத் தமிழர் வாழ்விலிருந்து தொடங்கி தொடர்ச்சியான அறுபடாத கண்ணியாய், உடைபடாத சங்கிலியாய் நவீன காலம் வரை தொடர்ந்து வருகிறது.

இதை திராவிட இயக்க அறிஞர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் கூட மறுப்பதில்லை. ஏனெனில் முருக வழிபாட்டின் தொன்மம் குறித்து அவர்களே பேசியிருக்கிறார்கள். ஆனாலும் பேசுவதையே மறுத்துப் பேசுகிற அல்லது குழப்பிப் பேசுகிற குணாதிசயத்தை தன்னியல்பாக கொண்ட திராவிடக் கூட்டம் நமது முன்னோன் முருகனை இழிவுபடுத்திப் பேசுவது என்பது தற்கால தமிழ்த்தேசிய தன்னெழுச்சியின் மீதான அச்ச உணர்வே தவிர வேறல்ல..

முருகனை தூக்கிப் பிடிக்கிற தமிழின இளையோர் ஆரியத்தை மறுக்கிற அல்லது எதிர்க்கிற புள்ளியில்தான் திராவிடம் பதட்டம் அடைகிறது. ஏனெனில் ஆரிய பிள்ளையாருக்கு மாற்றாக முருகனை ஏந்தி நிற்கிற தமிழ்த் தேசிய இளையோர் தாங்கள் இந்துக்கள் அல்ல என முழங்கி நிற்கிறார்கள்.

தனது கட்சியில் 90 சதவீதத்தினர் இந்துக்கள் தான் என “பெருமையோடு”(?) அறிவிக்கிற திராவிடம் 2.0 தலைவர் ‌ ஸ்டாலினின் கோட்டையை நோக்கிய பாதையில் தாங்கள் இந்துக்கள் அல்ல என முழங்கி நிற்கிற இந்த இளைஞர்கள் இடையூறாக நிற்கிறார்கள். அதனால்தான் திராவிடக் கூட்டம் பதட்டம் அடைகிறது. கருப்பர் கூட்டம் கதறுகிறது.

தமிழ்த் தேசியம் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என நேரடியாக அறிவிக்கிறது. ஆனால் திராவிடமோ தன் ஆதரவாளர்களை கூட இந்துக்களாக அடையாளப்படுத்துகிறது. இந்துக்கள் என்பதை அடையாளப் படுத்துவதன் அடையாள அரசியலை மறுக்கிற தமிழ்த் தேசிய கருத்தியலை திராவிடமும், ஆரியமும் கூட்டாக சேர்ந்து எதிர்க்கின்றன.

ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தள் சிவசேனா இந்து முன்னணி பாஜக என பல்வேறு பெயர்களில் அமைப்புகள் இருந்தாலும் எப்படி நோக்கம் ஒன்றாக இருக்கிறதோ.. அதே போல தான் கருப்பர் கூட்டம், சிவப்பர் கூட்டம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு கருப்பு சிவப்பிற்கான வேலையை பார்க்கின்ற குழுக்கள் இவை.

இன்னும் உற்றுநோக்கி பார்த்தால்..

ஆரிய அஜெண்டா மற்றும் திராவிட அஜெண்டா இரண்டும் ஒரே நோக்கத்தைக் கொண்டவை.

இரண்டிற்கும் ஆதரிக்கவோ/ எதிர்க்கவோ இந்து மதம் வேண்டும். இரண்டிற்கும் பொதுமைப் படுகிற தாய்நிலம் தாய்மொழி மீதான வெறுப்புணர்ச்சி, அதிகார வர்க்கத்தின் செயல்பாடாக ஆரியம் மீத்தேன் எடுத்தல், எட்டு வழி சாலை அமைத்தல், நியூட்ரினோ ஆய்வு போன்றவற்றை ஆரியம் நடைமுறைப்படுத்தும். அதை அறிவியல் வளர்ச்சியாக திராவிடம் வழி மொழியும்.

ஏறக்குறைய காவியின் அடர்த்தி தான் கருப்பு. கருப்பின் அடர்த்தி குறைவே காவி.

எனவே தான் பிள்ளையாருக்கு எதிராக முருகனை நாம் தூக்கி பிடிப்பதை ஆரியம் எவ்வாறு வெறுக்கிறதோ அதே அளவிற்கு திராவிடம் முருகனை மறுக்கிறது.

கொஞ்சம் உற்று நோக்குங்கள். அல்லது கலைத்துப் பாருங்கள்.

அது கருப்பர் கூட்டம் அல்ல. காவிக் கூட்டம்.

இரண்டுமே தமிழருக்கு எதிரான திருட்டுக் கூட்டம்.

மணி செந்தில்‌.

தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தெலுங்கர்களோடு தான் இணைந்திருக்கிறேன்

நாங்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் எங்கள் மனது எங்கள் தெலுங்கு இன மக்களோடுதான் இணைந்திருக்கும்.

ExposeTelugusInTN https://t.co/ykEDIT4HHP

அடையாள மீட்பு

பன்றியைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைக்காதீர்
மீண்டும் சாக்கடையையும்
நரவலையும் தேடியடையும்.

வடுகத் திராவிடத்தை, அப்படி இப்படி எப்படி நோக்கினும் தீமையே.

காலைவாறுவதும் கழுத்தறுப்பதும்
முழுமுதல் கற்றுத்தேர்ந்த கயவர்கள்.

தமிழர் மண்ணையும்
அதன் வளத்தையும் சுகத்தையும்
அனுபவித்து கொழுத்த வடுகர்கள்
எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

எந்தக் கட்சியிலும் உறுப்பினர் ஆகு
என்பதே அவர்களின் சட்டம்.
அரசியல்தான் அவர்களின் மூலதனம்.

திரும்பி நில்!
திருந்தி நில்!
திமிராக நில்!
திண்ணமாக நில்!
திறமையாக நில்!
திரட்சியோடு நில்!

“உன் வலிமையே பகை வெல்லும்
விழிப்பே விடுதலையின் முதல் படி”

இவண்:
முனைவர் கு. அருண்மொழி,
தமிழர் களம் – தமிழர் நாடு

தமிழக முஸ்லிம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்து கொள்ள வேண்டிய வரலாறு

அன்று செயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் காயிதேமில்லத், எதிர்க்கட்சி முஸ்லீம் லீக்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருந்த முஸ்லீக் லீக் கை இன்று 1 சீட்டுக்கு யாசகம் கேட்க வைத்து இஸ்லாமியர்களை அரசியல் பகடையக்கி மண்டியிட வைத்த சூழ்ச்சியின் வரலாறு.

29 மாகாணசபை உறுப்பினர்களுடன்
இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழே எங்கள் மொழி என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க முழங்கிய போர்க்குரலான கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் ஒரு காலத்தில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த வரலாறு ஒன்று உண்டு. பின் எப்படி அந்த வரலாறு வீழ்ந்தது என்று உங்களில் யாருக்கேனும் தெரியுமா?

இதோ இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் சி.பா.ஆதித்தனாரிலிருந்து திருமாவளவன் வரை எப்படி திமுக ஆக்டோபசின் இராட்சச கரங்களால் விழுங்கப் பட்டார்களோ அப்படித்தான் எதிர்க்கட்சி அளவுக்கு செல்வாக்குடன் இருந்த முஸ்லீம் லீக் என்றைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றையோடு கூண்டோடு வீழத் தொடங்கியது.

1967ல் அமைந்த அந்த திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. காங்கிரசின் துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார்.

1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.

1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார்.

மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். தமிழர்களைப் பற்றி கவலைப்படாத கருணாநிதியோ “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடினார்.

இறுதியில் முஸ்லீம்லீக்கின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத திமுக நயவஞ்சகமாக ஒரு துரோகத்தை புரிந்தது. இன்றைய இத்தனை இஸ்லாமிய இயக்கங்களாக கட்சிகளாக ஒருமித்த அரசியல் சக்தியாக உருப்பெறாமால் சிதறிப்போனதற்கான தொடக்க புள்ளி அந்த நிகழ்வு.

அதை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. முஸ்லீம் லீக்கிடம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தது தமிழக அரசு. பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத். ஆனால், கருணாநிதி முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.

சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித்தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.

ஆரம்ப காலம் திமுகவிற்கு ஆதரவாக இருந்த இஸ்லாமிய சமூகத்தை
அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட
அமைப்பாக ஒன்றுதிரண்டு, அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள சக்தியாக உருவாகி விடாமல் மக்கள் ஆதரவை இழக்கச் செய்தவர் கருணாநிதி. முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற துறைமுகம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல தொகுதிகளை, கலைஞரும், திமுக முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதியாக மாற்றினார்.

சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து எப்படி விடுதலை சிறுத்தைகளை தனது தலித் பிரிவாகவும், தவாகவை திமுக வன்னிய பிரிவாகவும் அடிமைகளாக இன்றைக்கு வைத்துள்ளதோ அப்படியே அன்றைக்கு முஸ்லீம் லீக்கை திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான். தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக்கை 1989 தேர்தலில் அப்துஸ் ஸமது மற்றும் அப்துல் லத்தீப் என்று இரண்டாக உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.

அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்!

தமிழ் மண்ணிற்கு பாஜக என்ற வடக்கத்திய மதவாத கட்சியை 1998ல் அறிமுகப்படுத்தியவர் திராவிட கட்சி தலைவி ஜெயலலிதா.
பின்பு அவர் செய்து வைத்த அறிமுகத்தை அவரே 1999ல் அழிக்க நினைத்தபோது அதை தடுத்து தாங்கிபிடித்து பாஜக தமிழ் மண்ணில் தடம் பதிக்க செய்தவர் திராவிட கட்சி தலைவர் கருணாநிதி.

1999ல் கருணாநிதி மட்டும் தோள் கொடுக்காதிருந்தால் பாஜக என்றொரு கட்சி மத்தியில் முதன்முறையாக ஐந்தாண்டுகள் நிலையானதொரு ஆட்சியை தந்திருக்க முடியாது.

காங்கிரசு அல்லாத “ஒரு கட்சி ஆட்சியை” பாஜகவை வைத்து இந்திய ஒன்றியத்தில் தரமுடியும் என்ற நிலை உருவாக்கி, பாஜக எனும் விச விதையை இந்தியா முழுமைக்கும் விதைத்தவர்கள் தமிழகத்தின் இருபெரும் திராவிட தலைவர்கள் அதில் திமுகவிற்கு முக்கிய பங்கு உண்டு.

இன்றைய பாஜகவின் இந்த அசுரவளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அயோக்கிதனத்தை செய்தது திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகள் என்றால் அதனை மேலும் வளர்த்து விட்டதில் மதிமுக, தேமுதிக போன்ற திராவிட கட்சிகளுக்கு தமிழகத்தை பொறுத்தவரை சம்பங்கு உண்டு.

இனி ஒருபோதும் வடக்கத்திய மதவாத கட்சியுடன் கூட்டு இல்லை என்று அறிவிக்க வக்கற்ற இந்த கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக அவ்வப்போது பாஜக பெயரை சொல்லி பயமுறுத்தி,

பாஜக ஏதோ தங்களால் தீண்டப்படாத கட்சி என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி தங்களை இந்த மண்ணின் இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் பாதுகாவலர் என்று அடையாளப்படுத்தி கொள்ளும்.

மதவாத வெறிபிடித்து இன்று விச விருட்சமாக வளர்ந்து நிற்கும் எச்.ராஜாவிற்கு விதை போட்டது இதே திமுகதான். இன்றைக்கு சாரணர் தேர்தலில் கூட வெல்ல முடியாத எச்.ராஜாவினை, 2001 லேயே காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் வைத்ததுதான் தமிழகத்தில் எச்.ராஜாவிற்கு முதல் அரசியல் அடையாளம் தந்தது திமுக.

கோவை மண்ணில் 1999 தேர்தலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆதரவோடு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மண்ணின் மாசற்ற தூய அரசியல்வாதி மனித புனிதர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தேர்தலில் நின்ற
ஐயா நல்லக்கண்ணுவை
தோற்கடித்தார். ஐயா நல்லக்கண்ணுவை தோற்கடிக்கவும், சி.பி ராதாகிருஷ்ணன் வெல்லவும் துணைபோன துரோகத்தை புரிந்தது இதே திமுக!

எப்பொழுது சிறுபான்மையினர் என்று இஸ்லாமியர்களை சொல்லி தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று கூறுகின்றனரோ..
அப்பொழுதே உங்களை எப்பொழுதும் பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்று அர்த்தம்.
அப்படி வைத்திருந்தால்
மட்டுமே அதைச்சொல்லி சொல்லி வாக்கு வாங்கி உங்களை வாக்கு வங்கிகளாக கடைசி வரை பயன்படுத்தி கொள்ள முடியும்.

2002 ல் குஜராத் கலவரத்தின் பாஜக அரசின் கீழ் இஸ்லாமியர்களும் அவர்தம் சொத்துக்களும் எப்படி வேட்டையாடப் பட்டதோ அதற்கெல்லாம் முன்னோடி
1998 ல் கோவை கலவரத்தில்
திமுக அரசின் கீழ் இஸ்லாமியர்கள் மீதும் அவர்தம் உடைமைகளும் வேட்டையாடப்பட்ட நிகழ்வு.

கோத்ரா ரயில் எரிப்பை தம்முடைய சன் தொலைக்காட்சி வாயிலாக மிகப்பெரிய அளவில் மீண்டும் மீண்டும் போட்டு காட்டி அதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டது திமுக.

குஜராத்தில் 2000 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக அமைச்சரவையில் இருந்த திமுக காட்டிய எதிர்வினை என்ன?குஜராத்திற்கு இராணுவத்தை அனுப்பி கலவரத்தை தடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பேன் என வாஜ்பாயிடம் கருணாநிதி கோரவில்லை? மக்கள் துன்பத்தை விட பதவி சுகம் பெரிதாய் போனதோ?

எப்படி ஈழ இனப்படுகொலையின் போது காங்கிரசை கவிழாமல் தாங்கி பிடித்ததோ அப்படியே குஜராத் மதப்படுகொலையின் போது பாஜக அரசு வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்தது திமுக!

1996 ஜூனில் இஸ்லாமியர்களை மதத்தீவரவாதிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக பதிவு செய்த முதல்வர் என்ற பெருமையை உடையவர் கருணாநிதி. அவரே ஆர்எஸ்எஸ் திராவிடர் கழகம் போன்று ஒரு சமூக நல இயக்கம் என்று கட்டுரையும் தீட்டினார்.

அண்மையில் கூட 90 சதவீதம் இந்துக்களால் நிறைந்த கட்சி திமுக என்று பெருமை கொண்ட ஸ்டாலினிடம் தங்களைடைய நெருக்கடியான காலக்கட்டங்களில் உதவி புரிந்தது திமுகதான் என்று நற்சான்றிதழ் வழங்கினர் ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரில் சந்தித்து. திமுக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக அந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது.

சிறுபான்மை காவலராக சொல்லிக்கொண்டு இப்தார் நோன்பில் தலையில் தொப்பியுடன் விருந்தில் பங்கேற்பதில் காட்டும் ஆர்வத்தை திமுக இதுவரை அவர்களுக்கு தங்கள் கட்சியில் , ஆட்சி அதிகாரத்தில் அளித்துள்ள பிரதிநிதித்துவம் என்ன?

16 பேர்கொண்ட திமுக உயர்மட்ட குழுவில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கியதே இல்லை என்பதே வரலாறு.

70 ஆண்டுகால திமுக வரலாற்றில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்துள்ளனர்.?

மத்திய பலம் வாய்ந்த அமைச்சகங்களை பேரம் பேசி வாங்கும் திமுக இதுவரை எத்தனை இஸ்லாமியரை தமிழகத்திலிருந்து வலுவான துறை அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்துள்ளது?

சாதி, மதம் கடந்த திராவிடம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த திராவிட கட்சிகள் எத்தனை இஸ்லாமியர்களை, ஆதித்தமிழ் குடிகளை பொதுத் தொகுதியில் நிற்க வைத்துள்ளது?
இன்றளவும் பெரம்பலூர் மண்ணின் மைந்தனான ஆ.ராசாவை தன்னுடைய சொந்த தொகுதி பொதுத் தொகுதியானதால் பெரம்லூரில் வாய்ப்பு வழங்காமல் ஓரமாக உள்ள தனித்தொகுதியான நீலகிரிக்கு நகர்த்திய அவலத்தை செய்வது இதே திமுக? ஏன் ஆ.ராசா பொதுத் தொகுதியில் போட்டியிட கூடாதா?

இஸ்லாமியருக்கு பேருக்கு ஒரு மாநில அமைச்சர் பதவி தருவது இந்த திராவிட கட்சிகள் வழக்கம்.. அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பை வழங்கவில்லை இரு திராவிட கட்சிகளும்.

பாஜக வெளிப்படையாக அறிவித்து இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. திமுக வெளிப்படையாக அறிவிக்காமல் வாய்ப்பு வழங்க வில்லை.

திமுக இஸ்லாமியர்களை சிறுபான்மை என்கிறது. திமுக ஒரு இடம் கூட இஸ்லாமியர்களுக்கு தர வில்லை. திமுக இஸ்லாமியர் அதிகம் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கி மத ரீதியாக பிரித்தாளவே முயல்கிறது.

திமுக முஸ்லீம்லீக் முதல் அனைத்து இஸ்லாமிய அரசியல் சக்திகளையும் பல துண்டுகளாக உடைத்து பங்கிட்டு கொண்டது. பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை. திமுக தங்களை சிறுபான்மை பாதுகாவலர் என்று சொல்லி அச்சப்படுத்தி ஆதரவை பெறும்.

திமுகவிற்கு வாக்களிக்கவிட்டால் பாஜக வந்துவிடும் என்பதல்ல. திமுகவிற்கு வாக்களிப்பது என்பதே பாஜக வந்துவிடுவதை போன்றதுதான்!

யார் தமிழர்?

யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம்.

1956 – ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை.

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது.

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் “சட்டநாத ஆணையம்” 1972 – இல் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.

சட்டநாதன் ஆணையம்
அனைத்து பட்டியலில் உள்ள
தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அனைத்து பட்டியல்களிலும்
தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான “சின்ன மேளம்” (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி ‘அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே’ என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.

தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், ‘இந்தி’யர்களும்தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க.
” சட்டநாதன் ஆணையத்தை ” தமிழகத்தில் நடைமுறைப்படுத்த
தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும்.

தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்தமாட்டார்கள். தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள்.

தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டுகொள்ளாது,
திராவிட இயக்கம் இந்த ‘தமிழர் உரிமை மறுப்பை’ ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும்.

தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும்.

யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு இனி சட்டநாதன் ஆணையம் சமர்ப்பித்த பட்டியல் தான் பதில்.

கம்ம நாயுடுகளின் எழுச்சியும் தமிழர்களின் போர் முழக்கமும்

தமிழர்களின் முதன்மையான எதிரி ஆரியர்களா? தெலுங்கர்களா? என்றால் தத்துவார்த்த ரீதியாக ஆரியர்களாக இருந்தாலும், பொருளாதாரம், அதிகாரம், அரசியல் ரீதியாக தெலுங்கர்களே வலிமையான எதிரிகளாக உள்ளனர். அதிலும் குறிப்பாக தெலுங்கு ஆதிக்கச் சாதியைச் சார்ந்த நாயுடுகளும் நாயக்கர்களும் மிகக் கொடூரமான அரசியல் எதிரிகளாக மாறி வருகின்றனர்.

அதனை உணர்ந்துதான், 11.10.18 அன்று ‘தெலுங்கு ஆதிக்க சாதிகளில் வைகோவின் லாபி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தேன். அக்கட்டுரையில் சொல்லப்பட்ட விடையங்கள் இன்று நம் கண்முன்னே நடக்கத் தொடங்கிவிட்டன.

கோவையில் நடைபெற்ற கம்ம நாயுடு எழுச்சி மாநாட்டில் பேசிய அத்தனைப் பேரும், தெலுங்கு ஆதிக்கச் சாதியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே கேஜி மருத்துவமனையின் நிறுவனர் இனி தெலுங்கர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று வெளிப்படையாக பேசியது, இன்று நாயுடுகளின் மாநாட்டில் பேசியப் பலரும் தமிழ்நாட்டை ஆளப் பிறந்தவர்கள் நாங்கள்தான் என்று பேசியதும் அவர்களின் ஒட்டுமொத்த மனநிலையை வெளிப்படுத்துகிறது. மாநாட்டில் பேசிய ஒருவர் தமிழர்கள் லெமூரியாவில் இருந்து வந்தேறிகளாக இன்றைய தமிழ்நாட்டில் நுழைந்தவர்கள். தெலுங்கர்களே ஆதி குடி மக்கள் என்று பேசியுள்ளார்.

‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியா மனுசனையே கடிக்குமாம் வெறிபிடித்த நாய்’ என்ற கிராமத்து சொலவடை இன்று நாயுடுகளுக்கு சரியாக ஒத்துப்போகிறது. வட வேங்கடம் முதல் குமரிவரை பரவி வாழ்ந்தவர்களே தமிழர்கள் என்பது உலகறிந்த விடயம். ஆனால், இன்று நாயுடுகளின் மாநாட்டை இந்நிலத்தில் நடத்தியதோடு மட்டுமல்லாமல் நிலம் எங்களுடையது என்று இவ்வளவு திமிராகப் பேசுகின்றனர் என்றால் இதனை எப்படி பொறுத்துக் கொள்வது?

இதேப் போல ஒரு தேவர் மாநாட்டையோ, ஒரு மறவர் மாநாட்டையோ, ஒரு பறையர் மாநாட்டையோ, ஒரு வன்னியர் மாநாட்டையோ அல்லது தமிழர்களின் மாநாட்டையோ ஆந்திராவில் நடத்தி, இனி ஆந்திராவை நாங்கள்தான் ஆள்வோம் என்று நம்மால் பேசிவிட முடியுமா? அப்படி என்றால் தமிழர்களை எவ்வளவு இழிவாகக் கருதியிருந்தால் இவர்கள் நமது தாய் நிலத்தில் இப்படி ஒரு மாநாட்டை நடத்தி இருப்பர். இவர்களின் ஆதி என்ன? இவர்களின் பின்புலம் என்ன? இவர்களை யார் வழிநடத்துகிறார்கள்? என்று தமிழர்கள் உடனடியாக ஆராய வேண்டாமா?

சாதி ஒழிப்பு போராளி என்று இறுதிவரை பீற்றித் திரிந்த ஐயா ஈவேராமசாமின் வாரிசுகளால் முட்டுக் கொடுக்கப்படும் திராவிட பகுத்தறிவு பக்கோடாக்கள் இந்த மாநாடு குறித்து என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள்? ஒரு சாதியின் பெயரால் நடத்தப்படுகின்ற மாநாட்டில் திமுகவின் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அதிமுகவின் கடம்பூர் ராஜூ மதிமுகவின் தனமணி வெங்கடபதி போன்றவர்கள் கலந்து கொண்டு சாதி வெறியைத் தூண்டி, இனக்கலவரத்தை தூண்டும் அளவிற்கு பேசியிருக்கின்றனர் என்றால் இதுதான் பெரியாரின் பேரன்களது சாதி ஒழிப்பு பணியா?

இந்த இடத்தில் இருந்தேனும் மானத் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தெலுங்கர்கள் இதுவரை மறைமுகமாக தமிழ்நாட்டின் ஆட்சி, அதிகாரம், அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற அனைத்தையும் சுரண்டி வந்தனர். தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சி அடைவதை மோப்பம் பிடித்தவுடன், நேரடியாக மோதுவதற்கு அணி திரட்ட தொடங்கிவிட்டனர். தெலுங்கு ஆதிக்க அரசியலைப் பொறுத்தவரை திமுக அதிமுக மதிமுக அனைத்தும் ஒரே கோட்டில்தான் இறுதியாக நிற்பார்கள் என்பதன் தொடக்கம் தான் இந்த மாநாட்டில் மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கெடுத்தது. இதனை கணக்கச்சிதமாக நடத்தி முடித்தவர் வைகோபல் சாமி நாயுடுதான் என்றால் அது மிகையல்ல. சத்தியம்.

தமிழ்த்தேசிய அரசியலை அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றார் ஐயா வைகோ. அவரது வழிகாட்டுதலில் தான் ஆதிக்கச் சாதித் தெலுங்கர்களை ஓர்மைபடுத்தும் வேலையை நாயுடு நாயக்கர் சாதி வெறி அமைப்புகள் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளன. இவர்களுக்கான அடிப்படை பலங்களை இனி தமிழர்கள் வீழ்த்தியாக வேண்டும். அவர்களின் மூலத்தை இனி தகர்த்தாக வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அழிக்கின்ற வேலையை அவர்கள் தொடங்கிவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் 88% பேர் வாழ்கின்றனர். வெறும் 12% பேர்தான் தமிழர் அல்லாதோர் வாழ்கின்றனர். ஆனால் பெருவாரியான அரசியல் கட்சியின் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும், காவல்துறை அதிகாரிகளும் தெலுங்கர்களாகவே இருக்கின்றனர். இது எப்படி சாத்தியம்? சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனைத்து அரசு பணிகளிலும் திட்டமிட்டு தெலுங்கர்கள் திணிக்கப்பட்டு உள்ளனர். இதனை இதுவரை சத்தமில்லாமல் செய்தவர்களே திராவிட கட்சியினர். அவர்களே தமிழர்களை இதுவரை ஆண்டு கொழுத்தனர். கொடுமையிலும் பெரும் கொடுமை தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில், தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட பலரும் தமிழ் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். தமிழர்களையும் தமிழையும் அழிக்கின்ற வேலையை பள்ளிக்கூடங்களில் இருந்தே தொடங்கிவிட்டனர்.

எனவே உடனடியாக தமிழர்கள் ஒரு புரட்சிக்கு தயாராக வேண்டும். தமிழ்நாட்டின் அரசு பணிகளில் தமிழர்களுக்கு 88% இட ஒதுக்கீடும், தமிழரல்லாதோருக்கு 12% இட ஒதுக்கீடும் வழங்கிட வேண்டுமென சட்டம் இயற்றக்கோரிப் போராட்டத்தை தொடங்க வேண்டும். எல்லா அதிகாரப் பதவிகளுக்குள்ளும் வந்து உட்கார்ந்துவிட்டோம் என்ற திமிரில்தான் நாயுடுகளின் மாநாட்டை நடத்தியுள்ளனர். இனி எந்த பதவியும் அவர்களுக்கு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்.

தமிழர்களை வந்தேறிகள் என்று தெலுங்கு நாயுடுகள் பேசத் தொடங்கி இருப்பது அவ்வளவு எளிதாக கடந்துச் செல்லக்கூடிய விடயமல்ல. தமிழர் நிலத்தில் நின்று தமிழர்களை வந்தேறி என்று பேசிய ஒருவரையும் இனி விடக்கூடாது. தெலுங்கர்களின் பள்ளி, கல்லூரிகளில் நமது பிள்ளைகளை சேர்க்க கூடாது. தெலுங்கர்களின் வணிக நிறுவனங்களில் பொருள்களை வாங்க கூடாது. இனி தெலுங்கர்கள் தமிழர்களுக்கு தீட்டு என்றெண்ணி தெலுங்கர்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும். ஒரு நேரடிப் பொருளாதார யுத்தத்தையே தெலுங்கர்களுக்கு எதிராக தமிழர்கள் தொடங்க வேண்டும். இனியும் மெளனித்தால் நாம் மரணித்துப் போவோம்… எழுந்து தாக்குங்கள் மானத் தமிழர்களே…

800 ஆண்டுகளுக்கு பிறகு சோழப் பேரரசின் பேரன்களுக்கும் விஜயநகரப் பேரரசின் பேரன்களுக்கும் யுத்தம் தொடங்கட்டும்.

புலியா? பன்றியா? மோதி முடிவெடுப்போம் தமிழர்களே! போர் முரசுக் கொட்டுங்கள்!

-பேராசிரியர் ஆ.அருளினியன்

இதுதான் உலக அரசியலா?

உலகின் இயற்கை வளங்களையும் உலக மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தையும் கொள்ளையடிப்பது,பங்கு பிரிப்பது- ஆகியவற்றில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள்,பேரங்களே உலக அரசியல்.

உலக அரசியலே ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் உலக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது மிக அத்தியாவசியமாகி விட்டது.

ஏனென்றால் நாளை நாம் உயிருடன் இருப்போமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு உலக அரசியல் வந்துவிட்டது..

– நந்தினி ஆனந்தன்.